Tuesday, September 20, 2005

படிமம் - 161





தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

மழைமதியம் '05/20/09 செவ்வாய்.
எழுக பலர்
எழுதுக பல
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து

7 comments:

SnackDragon said...

அமைதியான குழந்தை ;-)

இளங்கோ-டிசே said...

புளொக்கல், புழுகல், புழுக்குத்தல் என்று புறுபுறுத்து எழுதும் பதிவுகளில் நித்திலனின் அருமையான படத்தை இணைத்ததற்கு வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

an under-employed post-doc's mind is revealed in this put the smiley here

Thangamani said...

இதெல்லாம் நியாயமாப்பான்னு நித்திலன் கேக்குற மாதிரி இருக்கு! பின்னாடி இதுக்கெல்லாம் இருக்கு!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

உதுக்கெல்லாம் அப்பர் கொஞ்ச வருசத்திலை அனுபவிப்பார்னு சொல்லி வைக்கிறன். ;)

-மதி

Anonymous said...

ippadi yethaavathu padam poda vendiyathu. Appuram nithilan mouse-a udaichitaan..key board-la ezhuththu missing-nnu pulamba vendiyathu..
veetla irunthu thaanyaa vanmiurai aarambikuthu...:))

-/பெயரிலி. said...

அட கடவுளே!
வேலைக்கும் மேலாக நினைவிலே நிற்கிறானெனச் சுட்டிக்காட்டிப் படம்போட்டால், எனது கட்சிக்காரருக்காகவே எனக்கெதிராகப் பேச இத்தனை அப்புக்காத்துக்களா? அதற்காக நன்றி.