Thursday, April 10, 2008

எதற்காக மீண்டும் இந்த இறந்தபதிவு

gone

இப்பதிவினை நான் மூடியதற்கான காரணம், தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு காலகட்டத்திலே தமிழ்மணம் தொடர்பாக என்னைப் பிரித்தெடுத்துத் தாக்கும் சிலரின் செயற்பாடுகளுக்குப் பதிலளிக்க ஈடுபாடும் நேரமும் இல்லாமையே.

ஆனால், வலைப்பதிவுகளிலே புரட்சிப்(போலிப்)பிம்பங்களைத் தம்மைச் சுற்றிக் கட்டமைப்பதே குறியாகக் கொண்டியங்கும் சுகுணா திவாகர் போன்றவர்களின் இடுகைகளிலே பின்னூட்டங்களாக, நான் எழுதியவற்றினைத் தொடர்ந்து திரித்துப் பின்னூட்டும் தோழர்கள் எதிர்காலத்துக்கு விட்டுப்போகும் எச்சங்களைத் தவறென்று காட்டவேனும் இப்பதிவு பிழைத்திருக்கவேண்டுமென்று நம்புகிறேன். இப்பதிவிலே தொடர்ச்சியாக எதையும் நான் எழுதப்போவதில்லை; ஆனால், எழுதியவற்றினை மொழி புரியாமலோ, வேண்டுமென்றோ, ஏன் வாசிக்காமலோகூடத் திரிக்கும் பேர்வழிகளின் பதிவுகளை வாசித்துக் கருத்தினைக் கொள்ளக்கூடியவர்களுக்கு என்னால் எழுதப்பட்டதை அப்படியே காட்டும் தேவைக்காக பழையவை பிழைத்திருக்கும்.

சுகுணா திவாகரின் இடுகைக்கு தமிழச்சி-செல்வநாயகி-சுகுணா திவாகர் இவர்களின் "பாரபட்சமற்ற நியாயமான" பின்னூட்டங்களின் பின்னாலே இட்ட எனது பின்னூட்டம் (இன்னும்) அனுமதிக்கப்படவில்லை.

அதனையும் இங்கே இணைத்திருக்கிறேன்.

=============
சிவக்குமார்

இங்கே உங்கள் பதிவுக்கு விளக்கம் எழுத எனக்கேதுமில்லை; காரணம் சாதாரணமானது: உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு வேறொரு நியாயம் என்பது தொடங்கி, எழுதியிருப்பது என்னவென்று வாசிக்காமலே அறிவுரை சொல்லும் ஒருவருடன் என்ன பேசிச் சாதிக்கமுடியும்? ஆனால், பதிதலிலிருந்து விலகியிருக்கும் முடிவிலே என் இடுகைகளை அகற்றிய நிலையிலே நான் எழுதியதின் அரைகுறையான உள்ளடக்கங்களைப் பட்டியல் இட இவ்விடுகை சந்தப்பர்ப்பம் அளிக்கிறது. அது பின்னூட்ட உரிமை; அதே நேரத்திலே, (என்) தமிழின் புரிதலின் குறைபாடும் வாசிக்காமலே திட்டித்தள்ளும் போக்கும் நிறைந்திருக்கும் தமிழ்ப்பதிவிலே, பின்னாலே திரிபுபடுத்தலினை வைத்தே வெற்றிவிழாவினைக் கொண்டாடமுடியும் என்பதை அறிவேன். "டவுசர் அவிழ்த்தல்~சுதந்திரப்பெண்", "கராத்தே~காபரே" வரிகளை என்ன மாதிரியாக வாசிக்கப்படாமலோ, அரைகுறைத்தமிழறிவோடு வாசிக்கப்பட்டுத் திரிக்கப்பட்டிருப்பதை, நான் எழுதியதை ஒழுங்கான தமிழூடாக வாசித்த நிதானமான பக்கச்சார்பின்றிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உணர்ந்திருக்கக்கூடும்.மிகுதியானவர்கள் இங்கே இடப்படும் திரிபுகளை ஏற்றுக்கொள்வது பற்றி எனக்கேதும் கிலேசமில்லை. ஆனாலும், இவ்விடத்திலே என் பதிவு எடுக்கப்பட்டதற்குக் காரணம் ஒளித்தலோ மறைத்தலோ அல்லவென்பதையும் இத்துணை காலம் மொழியறிவு மிக்க, வாசித்துப்புரிந்துகொள்ளக்கூடிய, நேர்மையின் சட்டத்தரணிகளாகவிருந்தவர்களெல்லாம் எங்கே ஒளித்திருந்தார்கள் என்பதனைக் கேள்வியாக வைக்கவும் இவ்விடத்தினைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

தேவைப்படின், பக்கச்சார்பற்று, மெய்யாகவே என் உளறலான தமிழினைப் புரிந்து கொள்ளும் பொறுமையுடன் கணையெறிய வேண்டியோர் கேளுங்கள்... விலக்கி வைத்திருக்கும் இடுகைகளைத் தருகிறேன்; என்ன எழுதினேன் என்று பார்த்துக்கொள்ளலாம்.

பல சமயங்களிலே புரட்சிப்பிம்பம் அமைப்பது மிகவும் எளிது, குறைவான மெய்த்தோற்றத்துடனேயே காட்சி தருவதைவிட; இந்நிலை, ஆண்கள், பெண்கள், இரண்டுமற்றோர், இரண்டுமானோர் எல்லோர்க்கும் பொது - குழந்தைகளை வேண்டுமானால், விட்டுவிடலாம். இந்நிலைக்கு, இவ்விடுகையின் பின்னூட்டங்களே சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

தூங்குவதாகத் தாங்கும் மனிதர்கள் தாங்கியே தூங்கட்டும்.

அவ்வளவுதான்.
=============

Faded Life

கொன்றால் பாவம்; தின்றால் போச்சு; இதுதான் என் கட்சி

writing wringgles that are not suitable for my age
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sheit happens

தமிழச்சி என்ற தமிழ் அறைகுறையும் தெரியாதவருக்கு:

ரயாகரன் பதிவிலே அலட்டியிருப்பது://ஒருவர் மறைமுகமான வார்த்தைகளில் சொல்கிறார் லக்கியை பார்த்து... "சுதந்திரப்பெண் தமிழச்சியிடம் நீங்கள் டவுர் கழட்டிக் கொண்டிருப்பதை" இந்த வாக்கியம் உங்களுக்கு என்ன தோணீயில் தெரிகின்றது./

மேலே கூறியது நான் லக்கி லுக்குக்கு உம்முடைய பதிவிலே சொன்ன பதிலின் ஒரு துண்டின் திரிபுதான் என்பதாலே இந்தப்பதில் இங்கே.

உமக்கு என்ன தெரிகிறதோ இல்லையோ தமிழ் விளங்குவதில்லை. இது எல்லோருக்கும் மிகவும் தெரிந்த விடயம். தமிழிச்சி எண்டதை thamizhichchi எண்டு எழுதினால், திட்டுறான் எண்டு நினைக்கிற கேஸிட்டை என்னத்தை சொல்லுறது? உமது அறைகுறைத்தமிழின் காரணத்தினாலே எழுதுவது புரியாவிட்டால், ஒன்று வாயையாவது மூடிக்கொண்டிருக்கவேண்டும். லக்கிலுக் போகுமிடத்திலெல்லாம் "மானத்தினை வாங்குவதையே" டவுசர் அவிழ்ப்பதையே ஒரு "நகைச்சுவைப்பதிலாகத்" தந்துகொண்டிருக்கின்றார். அதனாலேதான், நீர் அவரை "மாறி மாறி அறுத்துக்கொண்டிப்பதையே" தமிழச்சி டவுசர் அவிழ்த்தபின்னும் என்று சொன்னேன். "சுதந்திரப்பெண்" என்று எதற்கு எழுதியிருக்கின்றேன் என்பதையும் வேலைமினக்கெட்டு, ஒரு பின்னூட்டம் அற்புதனுக்குப் பதிலாகப் போட்ட குற்றத்துக்காக விளக்கம் தந்திருந்தேன். பாரத் என்ற பெயரிலே எழுதிய அநாமதேயம், "liberal minded woman like தமிழச்சி" என்ற கோதாரியாக உம்மைச் சித்தரித்து எனக்குப் பதில் எழுதியிருந்ததைப் பார்த்தீரோ தெரியேல்லை. அவருக்கு என்னை அடிக்கிறதுதான் முக்கியமேயொழிய உம்மைக் காப்பது முக்கியமாகத் தெரியவில்லை எண்டபோதும், liberal minded woman எண்டதைத்தான் தமிழிலே சுதந்திரப்பெண் எண்டு (நக்கலுக்குத்தான்) சொன்னேன் எண்டேனும் விளங்கியிருக்குமெண்டு நினைச்சன். 'தளையறுசிந்தைப்பெண்' எண்டுதான் மொழிக்குமொழி பெயர்த்து எழுத நினைச்சாலும், உம்முடைய எட்டுத்திக்கும் பரவியுள்ள தமிழ்விலாசம் தெரிஞ்சபடியாலேதா, தளையறுசிந்தைப்பெண் எண்டு எழுதினால், என்னை அறுத்துக்கொண்டோடின முரட்டுமாடெண்டு எழுதிப்போட்டான் தோளர் என்று அதிலே ஒரு சின்ன ஜூடான ஹிட் தேடுவீரெண்டுதான் 'சுதந்திரப்பெண் தமிழச்சி' என்று எழுதினேன். கோதாரி, அதிலையும் சிக்கல்... அதுவும் அதே பதிவின் பின்னூட்டத்திலே விளங்கப்படுத்தின பிறகும். அதுக்குள்ளை லக்கிலுக் எண்ட அந்துமணி-in-making நீதான் இரவுக்கழுகு என்றகிறது. உடனே அம்மணி சொல்கிறார்," நேற்று எனக்கு இன்னொரு பதிவிலே (-/பெயரிலி. பின்னூட்டமிட்ட) ஒரு இரவுக்கழுகு அமெரிக்காவிலிருந்து நான்கு பின்னூட்டமிட்டது. நான் விடவில்லை தோலர்" And, the comrade was in a position to make all bloggers believe after all what was trashed about me by the net pimp(s), iravukkazhu last march that I was iravukkazhzhu. Aha! Another chance for a short blog hit mileage with this line for Ma'm Saheb here by stating it! எல்லாப் பின்னூட்டங்களை அனுமதிச்சு வெட்டும் ராசாத்திக்கு இந்த சந்தடி சாக்கிலை மைலேஜ் எடுக்கச் சொல்லும் நாலு பின்னூட்டங்களையும் போட முடியேல்லையாம்.

பின்னூட்டம் பிழையெண்டால், எதுக்கு ராசாத்தி விடுகிறீர்? பிறகு அழிக்கிறீர்? கிரனைட் எண்டால், கருங்கல்லெண்டு அபிப்பிராயத்தோட இருக்கிறவையெல்லாம் யோனிக்குள்ளே கிரனைட் பற்றி விவரணம் சொல்லும்போது, தலையை (என்ரை என்ரை) உடைக்கவேணும் போல இருக்கும். பதிவிலே பெண்கள், யோனி, விடுதலை, பெண்ணியம் எண்டு தொடங்கும்... பிறகு, பின்னூட்டத்திலை, அதை எங்கை வைக்கிறது இத வைச்சுக்கொள்ளூறியளோ எண்டு தோளரோடு "லாலி லாலி ஆடீர் ஊஞ்சல்" எண்டு காமெடி டைம் நடத்தும்... இதுதான் கோணேஸ்வரிக்கும் பெண்களுக்கும் நீர் கொடுக்கும் மதிப்பு... தேவடியா என்று ஏசும் ஒருவரிடம் பெண்கள் பற்றிய மதிப்பை எதிர்பார்ப்பது தவறுதான் என்றாலுங்கூட..

பாரிஸ் பெண்கள் சந்திப்பிலே "நான் ஒரு எழுத்தாளர்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, புலிக்கொடுமைக்கும் அப்பால் "பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அறிந்துகொள்ளுங்கள்" என்று நீர் பிறக்கும் காலத்துக்கு முதலே பெரியாரை அறிந்திருக்கக்கூடியவர்களையும் பழைய இடதுசாரிப்போராளிகளையும் பார்த்து நீர் கேட்டுக் கொடுத்த அலுப்புக்கும் மேலே உம்முடைய மூஞ்சி போட்டோஜீனிக்காக வரும் வரைக்கும் திரும்பத் திரும்ப போட்டோ எடுக்க எல்லோரையும் நீர் பண்ணின கொடுமைவரைக்கும் ஐரோப்பாவே சிரிக்கிறதாகச் செய்தி. (இதுக்குள்ளே லிப்ஸ்டிக் போடுவதைக் கிண்டல் பண்ணிக் கவி தைப்பதுவேறு). தமிழ்மணத்திலே உமது பதிவு சூடாக வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பதிவுகளிலே அலைந்தது சில மாதங்களுக்கு முன்னர்தான் என்பதையும் மறப்பதற்கில்லை. தட்டுக்கழுவிகள், தேவடியாள் என்பது வேறு உமக்கு மற்றவர்களைத் திட்டப் பொழுதுபோக்கான சொற்கள். இதற்குள்ளே பெண்ணியத்தின் முதன்மைக்காவாலியும்... மன்னிக்கவும்... காவலாளியும் பகுத்தறிவின் அருட்பெருஞ்சோதியுமென்ற உமது அலட்டல்கள் வேறு. குறைஞ்சது, எதுக்கு ஒரு பெண் பதிவாளரேனும் உம்முடைய பதிவிலை உமக்கு ஆதரவாகப் பின்னூட்டம் போடுவதில்லை எண்டேனும் யோசிச்சுப்பாத்திருக்கலாம். அவையளெல்லாம், ஆண்கள் செய்யிறது சரியெண்டு எண்ணிக்கொண்டிருக்கவில்லை எண்டது நிச்சயமாகத் தெரிஞ்சிருக்கும். குறைஞ்சது, கோணேஸ்வரி கவிதை எழுதின கலா ஆர், அவரின் போராட்ட வாழ்வு எப்படியானது எண்ட நாசமறுப்பையேனும் தெரிஞ்சிருக்கலாம். சந்திரவதனா கோணேஸ்வரி பற்றி எழுதினதின்ரை அர்த்தமேனும் விளங்கி கொப்பி பண்ணிப் போட்டிருக்கலாம். இன்றைக்கு ஒரு பதிவிலே ஒரு விடயத்தையும் படத்தையும் பார்த்தால், அதை அள்ளி உமது பதிவிலே அடுத்த நாள் போட்டுவிட்டு, ஏதோ எல்லாம் அறிந்ததுபோல முன்னுக்குப் பின்னாகக் அள்ளக் கிடைத்த விடயத்துக்கேற்ப அலட்டிக்கொள்வதைத் தவிர உமக்கு என்ன தெரியுமென்று எனக்குத் தெரியவில்லை. உமது தோழர்களுக்கு (இந்த இழவுச்சொல்லுக்காவது அர்த்தம் தெரிந்தால் சரி). பெரியார் திமுகவை வெல்லவைத்தார்; திகவை அரசியலிலே இருந்தினார் போன்ற குளறுபடி எழுத்துக்கும் குறைவில்லை.
எனது தமிழ் விளங்கவில்லை என்று ரயாகரன் பதிவிலே ஒரு கொமெண்ட் போடும் உமக்கு இப்படியாக அறைகுறையான புரிதல் இருப்பது ஒன்றுதான் சாத்தியமென்றேனும் புரிந்திருக்கக்கூடாதா? கோதாரி! இதுக்குள்ளே தமிழ்ப்பதிவுகளிலே நான் தான் முதலெண்டதாலே சனம் எரியுது" எண்ட பப்பாசியிலை இருந்து ஊஞ்சலாடுற நிலை வேறை.

நாசம், இரவுக்கழுகு எண்டது எழுதினபோது, அதற்குக் காரணமானவையோட வந்த கோவம்.... குறைஞ்சது "பெண்கள் பாதிக்க்கப்பட்டார்கள்" எண்டு சொல்லக்கூடியது எப்படியாக கேள்வி கேள்படாத ஒரு பக்கக்கதை கேட்கப்படும் களத்திலே எடுபடும் என்பதைட்த் தெரிந்துகொண்டு நடந்ததையெல்லாம் தலைகீழாகத் திருப்பி, ஆண்குறி விறைச்ச தாதாவிடலைத்தம்பியள் செயற்பட்டிக்கினம் என்ற கோவம்.. ஆனால், இந்த அரைகுறைமண்டையை என்ன செய்யிறது? அப்பப்ப லண்டன் ராஜேஸ்வரி பவன் போல "சபாஷ் சரியான போட்டி" எண்ட சரியான சாப்பாட்டுக்கடையில சாப்பிடெண்டு விட்டுட்டுப் போகலாமெண்டாலும், கொலரா வந்தது கணக்கிலை, போறவாற எல்லா புளொக்கிலையும் அடிக்கொருக்காக் குந்திக்குந்தி எழும்பிக்கொண்டிருக்குது. முத்தினப்பிறகு, ஆஸ்பத்திரியிலை எப்பவாச்சும் ஆராச்சும் கொண்டுபோய்ச் சேக்கிறதெண்டால், ஒரு டொலர் இண்டைக்கு என்ரை கணக்கிலை தாறன்.
எதையெடுத்தாலும், உம்முடைய மனவிகாரம், விவகாரம், காரம், ரம் எல்லாத்தையும் கொட்டவும் குமுட்டவும் பெண்ணியம், திராவிடம், பகுத்தறிவு என்று கும்மிபோட்டு, உம்மாலதான் இண்டைக்கு பதுங்கின பார்ப்பனியப்பூசாரிகள் சிலர் (இதையும் பார்ப்பனப்பூசாரிகள் என்று வாசிச்சுத் தொலையும்) துணிஞ்சு திராவிடம், பகுத்தறிவு என்பனவற்றுக்கெதிராக பார்ப்பனியம் முன்வைக்கும் பார்ப்பனர்களையும் காத்துத் தம்மையும் வெளிக்காட்ட உம்முடைய பதிவிலேயே எழுதுகினம். உமக்கோ, உமது ஜால்ராக்களுக்கோ அதைப் பற்றிக் கவலையில்லை; ஹிட் ஹிட் ஹிட். ஹிட் வேணுமெண்டால், எத்தினையோ வழி இருக்கே, பெரியாரையும் பெண்ணியத்தையும் திராவிடத்தையுமா அடிமாட்டுவிலைக்கு விக்கவேணும்? ஒரு நாளைக்கு கட் & பேஸ்ட் இல்லாமல், என்ன இழவுதான் உமக்குப் பெரியாரைப் பற்றித் தெரிஞ்சிருக்குது எண்டேனும் பாக்கவேணும்.

இனி அலட்டிக்கொண்டேயிரும். இப்ப, இந்தப்பதிவை வைத்து, "போடா வாடா" லெவலிலே ஆணியம் பெண்ணீயம் ஆட்டுக்குட்டி எழுதி ஒரு கிழமைக்கு என்ரை பெயரிலே உபயம் எண்டு முதன்மைத்தானத்திலே இரும். உம்மைவிடவும் குறையள் வந்து ஜிஞ்சினாசானா (பதிவு) போடும்.
இதுதான் உமக்கான பதிலான கடைசி இடுகை.

you behave like a chicken without head running and ranting here and there for (extended) 15 min net fame. Get yours now, and I am sure you will crawl back to your non-existence when your comrades find somethingelse more interesting than keeping you in your golden papaya tree in your fantasyland. In my own opinion, you just juggle words, like feminism and rationliam for your own self-targeted/assumed-celebrity (read, "cerebral palsy") status. That's all. If am going to be a malechuvanistic_ultra-conservative_browniee, for saying, "A black cat as a black cat," so be it. I know where I stand on what ;-) If you want to play "BigBrother" Ms. Shilbha Shetty of tamil blogdom, canvass and gather your own voters with your typical cries, crows, complaints and croynism. "Timepassing Pseudo-Rational Feminists and part-time Periyarists Come to gather - of course, when you have free time from working for 'your friendly' Brahmins in your day time jobs and when you do not post actress 'kiss-u-kissu'!" AH! OUI! You JUST WON, Mademoiselle!!

PS; I will not allow your subhuman idiotic ranting here..... of course you and your comrades thrive on my expense for another couple of days.... fortunately I will be out of town ;-)
fin.
===========================================
25 கருத்துகள்:பின்னூட்டங்கள் பின்னூட்டிகளின் தனிப்பட்ட கருத்துகளே

விசாகரன் கருத்து:பெயரிலிசும்மா சொல்ல கூடாது ஒரே பதிவில் 100 செஞ்சுரி அடித்த வேகம்.அடிச்சி தூள் கிளப்புகோ..ஒரு சின்ன சந்தேகம் நீங்களும் தானே தமிழ்மணத்தில் உள்ளீர் இந்த சாக்கடைகளை வெளியே தள்ள கூடாதா?
சனி மார்ச் 15, 12:44:00 பிப: அகிநே 2008

Anonymous கருத்து:இரமணீ,வீட்டில சட்டி பானையையும் உடைச்சுப் போட்டியளோ?அப்படியே அதையும்,இதையும்,தமிழச்சி கோப்பையும் குப்பையில கடாசிவிட்டல்கவதே நன்று!ஊரிலிலுள்ள பெருசுகள் மாட்டுக்கு ஒருவித மரத்தனமான நோய்வரும்போது சொல்வார்கள்"இசங்குக் கிளையால் அடிக்க வேணும்"என்று.அப்படியொரு பொழுது எங்கள் மாட்டுக்கு நேர்ந்தபோது,எனது தகப்பனார் காடுமேடுகள் எல்லாம் அலைந்து இசங்குக் கிளை வெட்டி வந்தார்.அதில் ஒருவித முள்ளும் அவ்விலைகள்மீது இருக்கக் கண்டேன்.அத்தகையவொரு கிளையால் வைத்தியம் பார்த்தாலும் இத்தகைய புரிதற்குறையைத் தீர்த்துவிட முடியாதென்பதற்கான எத்தனையோ பரீட்சைகளை நாம் பார்த்தாகிவிட்டது.இறுதியில் இந்த முடிவோடு நானும் உடன்படுகிறேன்.வேறென்ன?இசங்கு தேடி அலைவதில் அர்த்தமுண்டா?
சனி மார்ச் 15, 01:08:00 பிப: அகிநே 2008

அரசன் கருத்து:பொறும் இன்னும் சில நாட்களில் உமக்கு ஒரு ஆப்பு காத்திருக்கு சகோதரியின் பதிவில்
சனி மார்ச் 15, 01:34:00 பிப: அகிநே 2008

வவ்வால் கருத்து:பெயரிலி தோழர் :-))
அப்படித்தான் தோழர் போடனும் ஏன்னு இங்கே யாரும் கேட்க மாட்டங்க :-)) , ஆனால் தோழர் என்று போடுவது கம்யூனிச பாணி , இங்கே பெரியார் பேரை சொல்லிக்கொள்கிறவர்களும் போட்டுக்கொள்கிறார்கள், ஆனால் கம்யூனிசம் என்றால் வீசம் என்ன விலை கேட்பார்கள்!(என்னக்கொடுமை சார் இது!!!)
இப்போவே சொல்லிக்கிறேன் எனக்கு தெரிந்த பெரியாரிஸ்ட்கள் தோழர் சொல்லிக்கொள்வதே இல்லை அது ஏனோ?

பெரியார் வகையறாவில் அங்கே எல்லாத்துக்கும் அய்யா தான் மரியாதை சொல்!
சரி விசயத்துக்கு வருவோம், பெயரிலி தோழர்/அண்ணை நீங்க உங்கட நேரத்தை விரயம் செய்துட்டிங்க அவ்வளவோ தான் :-))

இதை எல்லாம் கண்டுக்காம கொஞ்ச நாள் விட்டால் தானே காணாமல் போகும் ஒரு வகையறா, அது தெரியாமல் பலரும் பதில் சொல்ல எல்லாம் என் மீது காண்டாகி இருக்காங்க என்று அதையே விளம்பர யுத்தியாக பயன்படுத்திக்கொண்டு வலையுலகில் ஜீவிதம் செய்கின்றன.
என்னைக்கூட சிலர் ஏன் நீங்க எதுவுமே இதைப்பற்றி சொல்லாமல் இருக்கிங்க என்று கேட்டார்கள், இதெல்லாம் சொன்னால் வளர்ந்து விடும் பார்த்தீனியம் ஆச்சே :-))

அதான் அதன் போக்கில் வளர்ந்து காணாமல் போகட்டும் என்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்!(நான் கச்சேரிக்குள் வந்தால் இவர்கள் போன்றவர்களை காணாமல் போக வைக்கவும் செய்வேன், because there is nothing to substantiate)

அதான் கண்டுக்காம விட்டு அவர்களே அவர்களை வெளிப்படுத்திக்கொள்ள கால அவகாசம் கொடுத்தாச்சு ... "this is like a gestation period" அரைவேக்காடுகள் அவர்களே வெளிப்பட்டு அழிந்து போவார்கள் , எனவே பொறுமை காத்தருளவும்!
சனி மார்ச் 15, 02:04:00 பிப: அகிநே 2008

ILA(a)இளா கருத்து:வேற வேலை இல்லீங்களா? நல்லாத்தானே இருந்தீங்க?
சனி மார்ச் 15, 02:35:00 பிப: அகிநே 2008

திலீபன் கருத்து:டவுசர் கிழிதல் என்பது ஆண்வழிப்பட்ட சிந்தனையாகவே இருக்க முடியும். பொதுவாக டவுசர் என்பது ஆண்களில் உடையாக பொதுவாக கருதப்படும் வேளை, டவுசர் கிழிதல் என்பதை ஆண்கள் தமக்குளாக உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கலாம். ஆணாதிக்க மொழியை உபயோகப்படுத்துவது, தமிழச்சி போன்ற பெண்ணியவாதிகளுக்கு உகந்ததல்ல. ஆண் வெளியை (ஆணாதிக்க ஆண் கருத்தாடல் அல்ல.. மாறாக பிறப்பால் ஆண்குறியை உடையவர்கள் என்பதையே குறிக்கிறேன்.) மறுக்கும் நோக்குடன் ஆணெதிர்ப்பு உணர்வுகளூடாக பெண் புரட்சியை நோக்கி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழச்சி போன்றவர்களுக்கு டவுசர் கிழிதல் என்ற சொற்பிரயோகம் உபயோகமானதாக இருக்காது. அத்துடன் நீங்கள் தமிழச்சியை நோக்கி அப்படியான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதே.

அத்துடன் பெண்ணுக்கான சமூக வெளியைக் கட்டிவரும் தமிழச்சி போன்றோர் இதற்கு ஈடான வேறு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மாற்றீடாக என்னால் சில வார்த்தைப் பிரயோகங்களை வழங்க முடியும். அதனை இயலுமானால் பின்பற்றவும். அல்லது அது தொடர்பான விவாத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஓசை செல்லா இதற்கு உதவ முடியும் என்பது எனது கருத்து.

1. யங்கி கழருதல் அல்லது யங்கி கழட்டுதல் அல்லது யங்கி கிழிதல்பொதுவாக பெண்கள் அணியும் உள்ளாடைகளை யங்கி என அழைப்பது வழக்கும். ஆகையால் யங்கி கிழிதல் என்பது மானத்தினை வாங்குவது என்பதன் அர்த்தத்தில் உபயோக்கிக்க முடியும். அத்துடன் யங்கியை போற்றி சில கவிதைகள் பாடுதல் பெண்வெளியில் யங்கிக்கான முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

2. கச்சை அவிழுதல் அல்லது பிரா கிழிதல் போன்ற பதங்களை உபயோக்கிக்க முடியும்.கச்சை என்பது மார்புக்கச்சையை பொதுவாகக் குறிக்கிறது. ஆகையால் அதனை பயன்படுத்தினால் பெண்களுக்கான உரிமைகள் மிக விரைவாக வந்து சேரும் என்பது எனது நிலைப்பாடு.

3. பாவாடை பறத்தல் அல்லது பாவாடை கழ்ருதல்பாவடையும் பெண்கள் பொதுவாக அணியும் உடையாகும். இதனையும் பயன்படுத்த முடியும். இது தொடர்பாக முக்கிய விமர்சகர்களிடம் இருந்து தொடர்ச்சியான உரையாடலை எதிர்பார்க்கிறேன்.

டவுசர் கிழிதல் அல்லது டவுசர் கழட்டுதல் என்பதை கொண்டாடி வந்த தமிழ்மண சமூகம் எனது கருத்துத் தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டால் நான் பொறுப்பல்ல. பழக்கத்துக்கு உட்பட்ட கதையாடல்கள் தவிர்த்து மற்றையவை தரும் அதிர்ச்சி தொடர்பாக தமிழச்சி ஏற்கனவே உரையாடி இருப்பதால் அவருக்கு இதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்க கூடும்.
ஆகையால் இனிமேல் தமிழச்சியுடன் உரையாடுவோர் யங்கி கிழிதல், கச்சை பறத்தல் அல்லது பாவாடை நழுவுதல் போன்ற சொற்பிரயோகங்களை உபயோகிக்க முடியும் என நினக்கின்றேன். தயவு செய்து இதனை ஆணாதிக்க சிந்தனையாகப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். டவுசர் கிழிதலைக் கொண்டாடி ரசித்து மகிழ்ந்த சமூகம் இனிமேல் இதையும் ரசித்து மகிழட்டும்.

தமிழச்சிக்கு இது தொடர்பாக பிரச்சனை இருக்காது என நினக்கின்றேன். ஏனெனில் அவர் ஏற்கனவே லக்கிலுக்குடன் டவுசர் கழட்டுதல் தொடர்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். ஆகவே வாசர்களே இனிமேல் நான் பரிந்துரை செய்த வார்த்தைப் பொரயோகங்களுடன் அவருடன் உரையாடுவதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

பெயரிலி,இது தொடர்பாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை என்பது எனது கருத்து.
-திலீபன்
சனி மார்ச் 15, 02:54:00 பிப: அகிநே 2008

திலீபன் கருத்து:டவுசர் கிழிதல் என்பது ஆண்வழிப்பட்ட சிந்தனையாகவே இருக்க முடியும். பொதுவாக டவுசர் என்பது ஆண்களில் உடையாக பொதுவாக கருதப்படும் வேளை, டவுசர் கிழிதல் என்பதை ஆண்கள் தமக்குளாக உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கலாம். ஆணாதிக்க மொழியை உபயோகப்படுத்துவது, தமிழச்சி போன்ற பெண்ணியவாதிகளுக்கு உகந்ததல்ல. ஆண் வெளியை (ஆணாதிக்க ஆண் கருத்தாடல் அல்ல.. மாறாக பிறப்பால் ஆண்குறியை உடையவர்கள் என்பதையே குறிக்கிறேன்.) மறுக்கும் நோக்குடன் ஆணெதிர்ப்பு உணர்வுகளூடாக பெண் புரட்சியை நோக்கி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழச்சி போன்றவர்களுக்கு டவுசர் கிழிதல் என்ற சொற்பிரயோகம் உபயோகமானதாக இருக்காது. அத்துடன் நீங்கள் தமிழச்சியை நோக்கி அப்படியான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதே.

அத்துடன் பெண்ணுக்கான சமூக வெளியைக் கட்டிவரும் தமிழச்சி போன்றோர் இதற்கு ஈடான வேறு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மாற்றீடாக என்னால் சில வார்த்தைப் பிரயோகங்களை வழங்க முடியும். அதனை இயலுமானால் பின்பற்றவும். அல்லது அது தொடர்பான விவாத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஓசை செல்லா இதற்கு உதவ முடியும் என்பது எனது கருத்து.

1. யங்கி கழருதல் அல்லது யங்கி கழட்டுதல் அல்லது யங்கி கிழிதல்பொதுவாக பெண்கள் அணியும் உள்ளாடைகளை யங்கி என அழைப்பது வழக்கும். ஆகையால் யங்கி கிழிதல் என்பது மானத்தினை வாங்குவது என்பதன் அர்த்தத்தில் உபயோக்கிக்க முடியும். அத்துடன் யங்கியை போற்றி சில கவிதைகள் பாடுதல் பெண்வெளியில் யங்கிக்கான முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

2. கச்சை அவிழுதல் அல்லது பிரா கிழிதல் போன்ற பதங்களை உபயோக்கிக்க முடியும்.கச்சை என்பது மார்புக்கச்சையை பொதுவாகக் குறிக்கிறது. ஆகையால் அதனை பயன்படுத்தினால் பெண்களுக்கான உரிமைகள் மிக விரைவாக வந்து சேரும் என்பது எனது நிலைப்பாடு.

3. பாவாடை பறத்தல் அல்லது பாவாடை கழ்ருதல்பாவடையும் பெண்கள் பொதுவாக அணியும் உடையாகும். இதனையும் பயன்படுத்த முடியும். இது தொடர்பாக முக்கிய விமர்சகர்களிடம் இருந்து தொடர்ச்சியான உரையாடலை எதிர்பார்க்கிறேன்.

டவுசர் கிழிதல் அல்லது டவுசர் கழட்டுதல் என்பதை கொண்டாடி வந்த தமிழ்மண சமூகம் எனது கருத்துத் தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டால் நான் பொறுப்பல்ல. பழக்கத்துக்கு உட்பட்ட கதையாடல்கள் தவிர்த்து மற்றையவை தரும் அதிர்ச்சி தொடர்பாக தமிழச்சி ஏற்கனவே உரையாடி இருப்பதால் அவருக்கு இதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்க கூடும்.

ஆகையால் இனிமேல் தமிழச்சியுடன் உரையாடுவோர் யங்கி கிழிதல், கச்சை பறத்தல் அல்லது பாவாடை நழுவுதல் போன்ற சொற்பிரயோகங்களை உபயோகிக்க முடியும் என நினக்கின்றேன். தயவு செய்து இதனை ஆணாதிக்க சிந்தனையாகப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். டவுசர் கிழிதலைக் கொண்டாடி ரசித்து மகிழ்ந்த சமூகம் இனிமேல் இதையும் ரசித்து மகிழட்டும்.

தமிழச்சிக்கு இது தொடர்பாக பிரச்சனை இருக்காது என நினக்கின்றேன். ஏனெனில் அவர் ஏற்கனவே லக்கிலுக்குடன் டவுசர் கழட்டுதல் தொடர்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். ஆகவே வாசர்களே இனிமேல் நான் பரிந்துரை செய்த வார்த்தைப் பொரயோகங்களுடன் அவருடன் உரையாடுவதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

பெயரிலி,இது தொடர்பாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை என்பது எனது கருத்து.
-திலீபன்
சனி மார்ச் 15, 02:55:00 பிப: அகிநே 2008

Anonymous கருத்து:மிகவும் அவசியமான இடுகை! மிகவும் நன்றி ரமணி!
சனி மார்ச் 15, 03:17:00 பிப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:வர வர தோழர் என்பது "Hey dude" என்ற இழவெடுத்த நிலைமையில பாவிக்கப்படுறதாப் போச்சு. முன்னர் மின்னஞ்சல்களுக்குக் கீழே தோழமையுடன் அல்லது நட்புடன் எண்டு கையொப்பம் வச்சுக்கொண்டிருந்தன். இப்ப தோழமையுடன் எண்டதை விட்டே போட்டன்; 'தோழர் கும்மி அடிக்கல, டவுசர் அவுருது தோழர்' எண்ட டெவலிலை புரட்சியைத் திரட்சியா உருட்டிக்கொண்டு வந்துபோட்டினம். சரி தோழர் தமிழ்வார்த்தை எவருக்கும் எப்படியும் பாவிக்க உரிமையிருக்கு. நானும் Finding Nemo விலை ஆமை சொல்லுறது மாதிரி, "awesome dude" எண்டு சொன்னாப்போச்சு. தமிழிலை வேண்டுமெண்டால், "டவுசரை அவுத்துடுவோம் தோழர்" எண்ட அர்த்தமெண்டு ட்ரான்ஸிலேசனை தமிழ்ப்படப்பாட்டுகளுக்கு ஆங்கில சப்டைட்டில் எழுதுற ஆக்களைக் கொண்டு இனி எழுத வச்சால், தமிழிலை நிலைக்கும்.

பின்னை என்ன பத்திக்கொண்டு எரிச்சல்தான் வருகுது. நாசமாப்போனது ஒண்டு தானா விளங்கோணும்; இல்லை ஆராச்சும் எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளும் எண்டு இருக்கோணும்ம். இல்லை எனக்கு உள்வெளியிலை ஒரு குரல் சொல்லுது, "ஆ! இதுதான் அர்த்தம்; அதாலை டேய் நாயே செருப்பாலை அடிவாங்குவாய் நீ இதைத்தான் சொல்லியிருப்பாய்" எண்டால், என்ன செய்யிறது? சரி எனக்கு ஒரு மொழி சரியாத் தெரியயில்லை எண்டால், இங்கிலீசு எண்டு வச்சுக்கொள்ளுவமே... மற்றவன் எழுதிறதிலை விளங்காட்டிக் கேப்பன், கேட்டுப்போட்டுச் சரிபிழை சண்டை பிடிக்கலாம். இது அப்படியில்லை "எனக்கு இஷ்டப்பட்டால் பென்னீயம், யோணி, இல்லையெண்டால், பெண்ணீயம், யோனீ, எப்பவாது இருந்துபோட்டு, பெண்ணியம், யோனி.. ஆனா, எப்பவும் நான் எழுதுறதுதான் சரி. நீ எழுதுறது என்னவெண்டு விளக்கமும் வாசிக்கமாட்டன்; ஆனா, இதைத்தான் எழுதியிர்ருப்பாய்; உன்ரை பல்லை உடைப்பனடா. ஷட் அப்" என்றால், "நீர் என்ன என்ரை முறைமச்சாளே? ஒரு கால்_செருப்பாலை அடிச்சால், அதேவீச்சிலை ஒரு சோடி வந்து ரெண்டு கன்னத்திலையும் தடமாப் படும். வேணுமெண்டால், போய் தோழர், தோளர், தோலர் மாரிட்ட ஒத்தடமோ அவுதடமோ வாங்கிக்கொள்ளும்" எண்டுதான் ஆரும் தெருச்சண்டியன்களிட்டை இருந்து பதில் வரும். அப்ப, உடனை அவரின்ரை பதிவிலை மட்டும் எழுதும் அநாமதேயத்தோழர்கள், "பெண்களை இழிவு செய்யும் ஆணியம்" எண்டு குறடும் சுத்தியலும் கொண்டு ஆணி புடுங்கத்தொடங்கிவிடுவினம்.

எல்லாப்பதிவுத்தலைப்பிலையும் யோனி எண்டு போட்டாத்தான், பதிவுகளிலை இருக்கிற கெட்ட ஆண்கள் வருகினமாம். அதால, அவையைப் பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்காண்டி, தலைப்பிலை யோனி போடுறாவம்; பழைய தமிழ்ப்படங்களிலையும் கதாநாயகனின்ரை தங்கச்சியைச் சீலை உருவி ரேப் பண்ணுற வில்லன் கடைசியில கதாநாயகனிட்டை அடிவாங்கி மனம் வருந்தி திருந்தி, "நல்லவனா" மாறியிடுவான். ஆனா, அந்த நீதியைப் பாக்கச் சனம் போனதோ, இல்லை, ரேப் சீனிலை சாறியை இழுக்கிறதைப் பாக்கப் போய்த்துலைச்சதோ? உதுமாதிரித்தான் வலையில இருக்கிற கெட்ட ஆண்களிற்கு பெரியாரியம் தீத்துறம் எண்ட கதையும். பெண்களின் அங்கத்தைச் சொன்னால், புல்லரிச்சுப்போற செத்த கிலுவைக்கிளைக்கும் துண்டுச்சீலையைக் கட்டினால், பத்து மணித்தியாலம் நிண்டு உத்துப்பாக்கிற இணையக்கெட்ட ஆண்களுக்கு, அதைச் சொல்லி உள்ளுக்கிழுத்து பெண்விடுதலை சொல்லித்தரப்போகினமாம். இதைச் சுட்டினால், "பாரத்" எண்டவருக்கு, பெண்களை அமுக்கும் கொன்சவேர்விடிவாகத் தெரியிறம்.

கடைசி எச்சரிக்கையும் கச்சான் சுருளும். இதென்ன கட்சி மேடையிலை உள்ளூர் வட்டம் வெளியூர் எதிர்க்கட்சிக்குச் சொல்லுறதிலையும்விட கேவலமா நீர்த்துப்போன அலட்டல். இதென்ன படையப்பா சீனா? நானென்ன ரசனிகாந்தா? கொடுமை கொடுமைன்னு வேலை டைமில நெட்டுக்கு ஓடினா இப்பிடி ஒரு பெருங்கொடுமை சனியிலையும். அடச்சே!
சனி மார்ச் 15, 03:43:00 பிப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:/இது தொடர்பாக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை என்பது எனது கருத்து/

அட நீர் ஒராளப்பா. இதிலை எனக்குக் குற்ற உணர்வுமில்லை குரக்கன் புட்டுமில்லை. நான்வுசரைக் கழட்டினதே தோளர்மார் போக வர, ஒரு கும்மிக்கு ஒன்றரை டவுசர் அவித்த துச்சாதனம் தாங்காதெண்டு பாத்தால், கோணேச்வரி, பெண்ணியம் எல்லாம் ஒத்தி ஒரு பந்தி ஒட்டிப்போட்டுக் கீழை சீமாட்டி மேரி அண்டோனியட்டும் சேர்ந்து டவுசர் அவிட்டு, "கும்மியடி தமிழ்நாடு முழுவது குலுங்கக்கைகொட்டிக் கும்மியடி நம்மைப் பிடித்த யோனிகள், ஞானிகள்.." எண்டு விளையாடுறா. அதைச் சொல்லி நக்கலடிச்சால், உடனை ஆணியம் எண்டு குறட்டோட ரயாகரன்ரை என்னின் எட்டாம் அடுக்கு பண்டசி அகிலத்திலை முறையீட்டு மணியை அடிச்சு மனுவைக் கொடுத்து ஒட்டி ஒட்டுகை.இங்கை நாங்கள் குந்திக்கொண்டு பேயன் பிலாக்காயைப் பாத்ததுமாதிரி, உதெல்லாம் மூன்றாம் உலகப்பெண்களை முதலாந்தரப்பிரசைகள் ஆக்கும் ஐந்தாண்டுச்செயற்றிட்டத்தின் ஆரம்பப்படிகள் எண்டு கும்மி கேட்டு கும்பி வெந்தபடி கையைத் தட்டி, ஆணியவாலிகள் எண்ட வாலை வேறை வாங்கிக்கொள்ளவேணும்.bullshEt
சனி மார்ச் 15, 03:58:00 பிப: அகிநே 2008

குழவி கருத்து:file://அந்த/ இருவரும் உம்மைப்போன்ற பார்பானீய சிந்தனையில் அலைபவர்கள் இல்லை.\\

அண்ணை உது உங்கட இடுகையில இல்லை. வாற வழியில எத்துப்பட்டுது. சொல்லவேயில்ல.. எப்பயிருந்து சோ வோட சொந்தம் கொண்டாடத் தொடங்கினனீங்க. நீங்க நல்லவரா? கெட்டவரா? :))
சனி மார்ச் 15, 04:04:00 பிப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:/அண்ணை உது உங்கட இடுகையில இல்லை. வாற வழியில எத்துப்பட்டுது. சொல்லவேயில்ல.. எப்பயிருந்து சோ வோட சொந்தம் கொண்டாடத் தொடங்கினனீங்க. நீங்க நல்லவரா? கெட்டவரா? :))/

என் தகப்பனார் ஆருக்கு மாமனாரோ, அவருடைய மச்சான் சோவுக்கு அத்திம்பேர்; ராமுக்கு அதேதோபேர்... ஆருக்குத் தெரியும்? அப்பிடித்தான் உறவுமுறை ;-)
சனி மார்ச் 15, 04:08:00 பிப: அகிநே 2008

நான் கருத்து:இறுதி எச்சரிக்கையை எழுதியது யார்யார் யார் யார்அல்லது புறூப் பாத்தது யார் யார் யார்
சனி மார்ச் 15, 04:12:00 பிப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:/இறுதி எச்சரிக்கையை எழுதியது யார்யார் யார் யார்அல்லது புறூப் பாத்தது யார் யார் யார்/

ஆக்காங்!2008 ஏப்ரலில் யேசு மீண்டும் வருகிறார்; கூடவே கல்கியாக விஷ்ணுவும் மேயிலே ரிலீச் ஆகிறார். அந்தாண்ட நவரும்மே. இன்னா ஜோடா குட்து மீட்டீங்கா நடந்துகிட்டுகீது? பெர்ய சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளக்காரி.பட்லி, ஜமேலா, இரவுராணி வகை ஜி. நேசன் கதல்லாம் தம்மாந்துண்டா கீறப்பா வாசிச்சிகிறேம்பா.. கன்பைட்டு, ரிவால்வரு, ரீட்டா, காஞ்சனா அல்லாம் கண்டுகீறோம். இன்னாத்துக்கு அவ்வ்ளோ? வெள்ளக்காரி ச்டரன் ச்டோன்னு டுபுக்குன்னு ஜீன் கக்குமன்னை சுட்டதகூட பாத்துருக்கோமாக்கும்.... பெர்ய எச்சரிக்க.... இன்னா வசந்த மண்டபத்துல சாமிய ஒக்கார வெக்க்வா எச்சரிக்க படிக்குறாங்கோ? வுட்டு தள்ளுப்பா... ந்யூஸ்ல இன்னாச்சும் புச்சா ஸொல்லிகிறானான்னு பாரு? ஆராசியும் கவுனரு இன்னிக்கு கால்கேர்லுல கவுண்டாரா? நாயக்கரா? பார்ப்பனியரான்னு? எச்சரிக்க வுடுறாங்களாம்.... நாலு வயசு பய்யன் கேப்புல டுப்புன்னு வுட்டதுமாரி.. கயிதகூட இதவுட சவுண்டா குசுவுடும்பா (ஆகா பின்னவீனத்துவம் ஆஜரு... வேணுன்னா குடிகாரக்கயுதன்னு ஸொல்லிடட்டுமா? ஜெனேவோட டாப்பர் ஆஸுன்னா இன்னும் மவுசாவுமா? இல்லே இன்னவும் கற்றாத்தான் இருக்குமா?)
சனி மார்ச் 15, 04:37:00 பிப: அகிநே 2008

சாத்திரி கருத்து:இப்பவாவது புரிந்ததா அண்ணாச்சி நிழல்களை நிசம் எண்டு நினைத்து
சனி மார்ச் 15, 06:04:00 பிப: அகிநே 2008

தமிழ்பித்தன் கருத்து:அண்ணை சத்தியமா சொல்லுறன் இனி ஒரு கிழமைக்கு நீங்கள் தான் தமிழச்சியின் வலைப்பூவுக்கு உபயம் என்டாலும் நீங்க ரெம்ப மோசம் ஆரம்ப உபயகாரன் என்னை ஒரு பதிவிலேயே முந்தீட்டியலே...((ஹி..ஹி நமக்கென்ன )))
சனி மார்ச் 15, 06:12:00 பிப: அகிநே 2008

ஈழநாதன்(Eelanathan) கருத்து:யார் கண்டது இலங்கை அரசாங்கம் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை காசு செலவழித்துக் கூப்பிட்டு அரசியற் சீர்திருத்தச் சட்டத்தின் 13ம் பிரிவின் கீழ் தமிழருக்கு தீர்வு வழங்குவதைப் பற்றி மகிந்தவும் ராஜேஸ்வரியும் கலந்து ஆலோசித்தைப் போல நாளையே இலங்கை அரசாங்கம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழச்சியைக் கூப்பிட்டாலும் கூப்பிடலாம்,தமிழச்சியும் யோனிதான் இனத்தின் தோற்றுவாய் ஆகவே யோனிப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று அறிக்கை விட்டாலும் விடலாம்.இராயகரன் இருத்தி வைத்து தமிழச்சிக்குப் புரட்சி பற்றிப் படிப்பிக்கும் போது இதுதான் எனக்குத் தோன்றியது.

தமிழ் வலைப்பதிவுகளிலேயே தமிழை ஒழுங்காக எழுதும் மூன்று பேர் நீங்கள்,இரயா,சிறீரங்கன் மட்டும்தான் என்று கூறப்படுகிறது.நீங்கள் மூவருமே தமிழச்சி பற்றி தனித்தனியாகப் பதிவு போட்டுவிட்டீர்கள் இது நான் மேலே கூறியதை இன்னும் உறுதிப்படுத்துகிறது
சனி மார்ச் 15, 09:59:00 பிப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:அம் மணியின் பிதற்றலின் உச்சக்கட்டத்து உச்சரிப்பு உச்சாடனங்கள்/நீர் அந்த பெண்களை போராளி எண்டு சொல்லிறியல் வி.சபேசன், சாத்திரி, அற்புதன் போன்றோர் தேசத்துரோகிகள் எண்டுவினம். முதலில் உமக்குள் இருக்கும் குழப்பதை தீர்த்துக் கொண்டு வாரும்./

என்ன கோதாரியை எழுதுது பிள்ளை எண்டு தெரியயில்லை. "தமிழ்ச்சி (தமிழச்சி எண்டு வாச்சுத் துலைச்சுப்போட்டுத் துள்ளக்கூடாது) தாய் எண்டால், மகிழ்ச்சி மாய்" எண்ட மாதிரியான நொன்லீனியர் லொஜிக் உது. பெண்கள் சந்திப்பிலை கலந்து கொண்டவையின் கட்டுரைகள் (லண்டனின் மகிந்தவின் புது ஆலோசகர் பாலா உட்பட) புலி எதிர்ப்பே பிரதானம் எண்டும் பாரிசின் பிள்ளையொண்டு புளிக்கரை(ச்)சலைப் பற்றி ஆய்வு ஒண்டும் நடத்தினது எண்டதுக்காக, சில பழைய போராளிகள் அவையளின்ரை இண்டைய அரசியல்நிலைப்பாடுகள் எதுவெண்டாலும், பெரியாரையும் இடதுசாரித்தத்துவத்தையும் பின்-நவீனத்துவத்தையும் இப்பத்தைய அரைவேக்காட்டு அள்ளிப்போடும் பல்லிக்குஞ்சுகளைவிட பல காலம் தெரிஞ்சவை எண்டு சொன்னால், உதிலை என்ன முதலிலிலையோ கடைசியிலையோ எனக்குள்ளை குழப்பம் வரவேணும். அப்படி வந்ததெண்டு என்ன தீர்வு கேட்டு sos ஓ டெக்ஸ் மெசேஜே உவருக்கு அனுப்பினனான்? அவரவற்றை திறமையை மதிச்சு அவையவைக்குக் குடுக்கத்தான் வேண்டும் - டைப்பிஸ்டுக்கு டைப்பிஸ்ட் வேலைக்கான மதிப்பு, பழையபோராளிகளுக்கு அவையின்ரை போராட்டத்துக்கான மதிப்பு... உதிலை போய் டைப்பிஸ்டைப் போராளி எண்டு சொல்ல அடிச்சு உதைச்சாலும் மாட்டம். அதேநேரத்திலை அரசியலிலை எத்துணை எதிர்நிலைப்பாடு இண்டைக்கு இருந்தாலுங்கூட, பழையபோராளிகளை டைப்பிஸ்டுகளாய்க் குறுக்கவும் மாட்டம்.

/புலிக்கொடுமைக்கும் அப்பால் "பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அறிந்து கொள்ளுங்கள்" என்று நான் பிறக்கும் காலத்துக்கு முதலே பெரியாரை அறிந்திருக்கக்கூடியவர்களையும் பழைய இடதுசாரிப்போராளிகளையும் பார்த்து நான் கேட்டுக் கொடுத்த அலுப்புக்கும் முன்பு இந்த விடயங்கள் எப்படி உமது காதுக்கு வந்தது? ஏனெனில் கூட்டம் தொடங்கும் முன்பு உள்ளே பேசுவதை யாரும் எதையும் வெளியே சொல்லப்படாது என்ற சத்திய பிக்கு சொல்லப்பட்டு தொடங்கப்பட்ட டூட்டத்தில் நடந்த சம்பவம் உமக்கு தெரிந்திருக்கிறது என்றால்.... ஆகா நான் பரவாயில்லை ஏதோ பெரியாரை பற்றி பேசினேன். இன்னொரு சகோதரி கணவனால் விரட்டி விடப்பட்ட அவரின் சோகங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவரை நினைத்தால் கஷ்டாக இருக்கின்றது. உங்களோட போராளிகள் அதற்கு தீர்வு சொன்னவிதங்களும் அங்கு நடந்ததை நானும் சொல்ல ஆரம்பித்தால் நாகரீகமாக இருக்காது./

உதென்ன அகொதீகழகம், மேஸன்கள் மாதிரியான இரகசிய அமைப்புக்கூட்டமோ "சத்தியம் நீயே தர்மத்தாயே" எண்டு சிவனடியாரிட்டைச் சத்தியம் கேட்ட பார்த்தீபன்போலை ஓத்தெடுத்துப்போட்டுக் கூட்டம் தொடங்க? எதுவோ அது என்ரை பிரச்சனையில்லை. பெண்கள்கூட்டம், அவைக்கு அதுக்கான தேவையிருந்திருக்க்கும்.. ஆனால், ரகசியக்கூட்டத்திலே என்ன நடந்தது எண்டு லண்டன் ராஜேஸ்வரி பவன் சாப்பாடு பதிவு தொடக்கம் தேனி வரைக்கும் வருகுது. புதியமாதவி பேட்டியோ பேட்டியா ஊடறுவிலை குடுத்து அட்வைசர் பாலாவோட சூபி நடனம் சூப்பரெண்டு சப்புக் கொட்டுறா. கீற்றிலை திருமாவளவனுக்கு அட்வைச் வேற; பதிவுகளிலை ஆண்கள் உடுப்புத் துவைக்கிறதைப் பாத்துக் கண்கலங்கிக்கட்டுரை போட்டா. சொல்லாதே யாரும் கேட்டால் எண்டு எழுதுற நெட் டைப்பிஸ்டே அடுத்தவரிகளிலை சம்மதமா, சொல்லித்தரவா எண்டு காதோடுதான் நான் பேசுவேன் எண்டு ரகசியம்சொல்லுறா. நெட்டிலை கிண்டினால், தன்ரை ப்யூட்டி போட்டோவுக்காக போட்டோவே எடுக்காத கொள்கையுள்ள ஆக்களைப் புடுங்கி நிப்பாட்டினது துடக்கம், பெரியாரைத் தெரியுமா எண்ட கேள்வியின் அலட்சியம் வரைக்கும் வெளியிலை கொட்டுமே. மெல்லப்பேசுங்கள்; பிறர் கேட்க்கக்கூடாது. இதென்ன ரகசியமோ? யாரும் அறியா இரசியமோ? தோகைமயிலின் தந்திரமோ? தேவுடா தேவுடா. அந்தத்தாடி நாயக்கர் பேர்லயே நாமம் போட்டு நம்ம நாளாந்த நாடகம் நடத்தும்போது, இது வேற ஹிட் இரகசியமா?
சனி மார்ச் 15, 11:36:00 பிப: அகிநே 2008

பாண்டியன் கருத்து:புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள் :)
ஞாயிறு மார்ச் 16, 03:27:00 முப: அகிநே 2008

Anonymous கருத்து:தமிழச்சியா தமிழசியா தமிழிலே சரி சொல்லுங்கள்.

ஆங்கிலத்திலே Thamizachi என்றே எழுதுவதே சரியாம்.
ஞாயிறு மார்ச் 16, 04:02:00 முப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:"வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல போஸ்டு செஞ்சிருக்கு."ஆன்குரின்னா அவ்ளவோ எளக்காரமா போச்சாடா ஒனக்கு டவுசர்மாட்டீ? பொட்டுல்ல அடி படுவேடா நாயே! தோளருங்க டவுசரை கிழிஞ்சுட்டு ஆன்குரியிலே ஆனி அடிச்சுடுவாங்க. கோணி பென் ஈயம்னா அவ்ளோ எளக்காரமா போச்சாடா பரதேசி பொட்டிதட்டி"..........

.......இப்படியெல்லாம் இந்தப்பதிவு டைட்டிலை உள்ளே வாசிக்காமல் டைட்டில் ஸாங்கை மட்டும் ஸக்கிக்கொண்டு ஜூடான ஹிட் பதிவு போடலாமென்று எண்ணினால், அட நாசமே! நமக்குத் தமிழ் கொஞ்சமேனும் ஒழுங்காய் வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறதே & நம்ம பதிவை எத்தனை பேரு இன்னிக்கு மட்டும் பற பறன்னு ரெக்கை அடிச்சுக்கிட்டு பரபரப்புக்கு மட்டும் நெட்டு காராபூந்தி நட்டு நொறுக்கிக்கிட்டதாப் பாக்குறாங்கன்னு கொஞ்சமேனும் சுயம் அறிஞ்சிருக்கோமே. நாம் என்ன செய்வோம்!! என்ன செய்வோம்!! :-(
ஞாயிறு மார்ச் 16, 11:06:00 முப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:நமக்கும் நாயள் விருப்பம் அப்பம் போடத் தெரியுமாக்கும்.
பாரின் கன்ரி வன் தழுவி, ்பாரின் கன்றி ரூ வழுவி, பாரின் கன்றி த்ரி நழுவி, பாரின் கன்றி போர் டவுசரவிழ்ப்பி, பாரின் கன்றி பைவ் பொறம்போக்கு, மீதி தட்டுக்கழுவி, பென்னீயத்தை உருக்கி லெட்பென்சில் செய்யும் அத்தனை தேவ அடியார்கள் தமது தோளர்களுக்காக விரும்பிக் கெட்ட பாdull
ஞாயிறு மார்ச் 16, 11:24:00 முப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:அறிவிப்பாளர் நவபார்ப்பனிய பழமைவாத ஆண்தெருச்செந்நாயின் "என் விருப்பம்"
ஞாயிறு மார்ச் 16, 11:39:00 முப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:புலம்பி திரும்ப புலம்பியிருக்கிறார்; தோளர்மார் வீக்கெண்ட் ஹொலிடேயிலை போயிருக்கிறதாலை தனித்தவிலோண்டு தெரியேல்லை. நாளைக்கு இரூக்குது எண்டு சொல்லியிருக்கிறார். ஏதோ பரபரப்பிலை என்ரை பெயர் நிண்டால் சரி. அதுதான் முக்கியம்.
தானே தனக்குப் பின்னூட்டமும் வரும் பின்னூட்டங்களைப் போடுறது தமிழ்மணத்திலை அப்டேட் ஆனப் பிறகு வெட்டுறதும் (அதுவும் முழுக்க அழிக்கிறதில்லை; இத்தனை பேர் போட்டினம் எண்டு காட்ட கொண்டெண்ட் மட்டும் அழிச்சுப் பேர் விடுற கூத்து). இதுக்குள்ளை பெயரிலியே தனக்குத் தானே பின்னூட்டம் எண்டு குறைவேறை.

கடைசியில இப்ப கட் & பேஸ்ட்டுக்கு -/பெயரிலி.யின் பதிவுகள் உபயம். எழுதிக்குடுக்கிறவை லீவோ?

கச்சான் சரி தலைப்பைத்தான் வெட்டி ஒட்டிப்போட்டிருக்கிறா... உந்தக்கச்சான் எண்டால், என்னவெண்டாச்சும் தெரியுமோ தெரியாது. தனக்குத் தெரியாததெல்லாம் எழுதினவன்ரை விளங்காமல் எழுதுற குறையெண்டு சொல்லிப்போட்டு டவுசரை அவிழ்த்துப்போட்டுப் போயிடுவா ;-) இப்பவும் யோனி எழுதாமல் ஹிட் பதிவாக்கிறன் எண்டு சொல்லுறா? ஆக ஹிட் பதிவாக்குறதுதான் நோக்கம் எண்டதை வெளிப்படையாக எழுதினத்துக்கு உபகாரம்.
தோளர்மார் வந்து இந்தக்கிழமை என்ரை பேரை ஒரு மாதிரி வாசிக்கிறவை ஞாபகத்திலை நிப்பாட்டுவினம் எண்ட நம்பிக்கையிலை நாளைக்குப் பயணம். கைவிட்டுடாதீங்கோடா ராசாமார்.

பிகு: தமிழ்மணம் நிர்வாகம் ஏதாவது நான் செய்கிறேனா இல்லையா என்பதையாவது அப்டேட் செய்திருக்கலாம். :-( தமிழ்மணத்திலை இருக்கிறவயின்ரை சொந்தக்கருத்தோட பேச ஏலாமப்போனால், தமிழ்மணத்திலை நிர்வாகி, துர்வாசி எண்ட லைனிலை சப்டில் வெருட்டல். உதுக்கு, வேற எங்கையும் மேல்மட்ட மத்தியதட்டுமாங்காய்மடையங்களைப் பாக்கோணும்.

ஆனா, தமிழ்மணத்திலை எனக்கு முழுப்பவர் இருந்தால் அம்மணியின்ரை பதிவைத் விலக்கெண்டு கேட்டாலும், விலக்கமாட்டன். I miss my comedy central channel since I have moved to this city :-)

பின்னூட்டக்கடை மூடப்படுகிறது. அவிக்கவேண்டிய டவுசரை அவிக்கவேண்டிய அளவுக்கு அவித்தாச்சு. மிச்சதை தாங்களே அவித்து அவையே ஸ்ரீட்ரீப்ஸ் செய்துகொள்ளுவினம் எண்டதிலை பெரிய நம்பிக்கை இருக்கு. நான்கு மறை (நேர்?) தீர்ப்பு நம்பினோர் கெடுவதில்லை
ஞாயிறு மார்ச் 16, 01:53:00 பிப: அகிநே 2008

-/பெயரிலி. கருத்து:/"வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல.......

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பெயரிலிக்கு என்னாயிற்று?

//// "வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" ன்னு ஒரு பொறம்போக்கு பெயரிலி பதிவு இண்டர்நஷனல் டாப் ஒன் பதிவா இருக்குற பொறாமைல போஸ்டு செஞ்சிருக்கு.

"ஆன்குரின்னா அவ்ளவோ எளக்காரமா போச்சாடா ஒனக்கு டவுசர்மாட்டீ? பொட்டுல்ல அடி படுவேடா நாயே! தோளருங்க டவுசரை கிழிஞ்சுட்டு ஆன்குரியிலே ஆனி அடிச்சுடுவாங்க. கோணி பென் ஈயம்னா அவ்ளோ எளக்காரமா போச்சாடா பரதேசி பொட்டிதட்டி"..........

.......இப்படியெல்லாம் இந்தப்பதிவு டைட்டிலை உள்ளே வாசிக்காமல் டைட்டில் ஸாங்கை மட்டும் ஸக்கிக்கொண்டு ஜூடான ஹிட் பதிவு போடலாமென்று எண்ணினால், அட நாசமே! நமக்குத் தமிழ் கொஞ்சமேனும் ஒழுங்காய் வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறதே ரூ நம்ம பதிவை எத்தனை பேரு இன்னிக்கு மட்டும் பற பறன்னு ரெக்கை அடிச்சுக்கிட்டு பரபரப்புக்கு மட்டும் நெட்டு காராபூந்தி நட்டு நொறுக்கிக்கிட்டதாப் பாக்குறாங்கன்னு கொஞ்சமேனும் சுயம் அறிஞ்சிருக்கோமே. நாம் என்ன செய்வோம்!! என்ன செய்வோம்!! :-( ////

எதற்காக இவ்வளவு உளறல்கள்?

வசந்தம் ரவியின் பதிவு உங்களை தாக்கி எழுதப்பட்டதல்ல. தலைப்பை தவறாக படித்துவிட்டு இந்தக் குதி குதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நான் குதிக்கும் குதியைத் தான் சொன்னேன். இதற்கும் அர்த்தம் கண்டுப்பிடித்துக் கொண்டுவராதீர்கள். யானைக்கும் அடிசருக்கும் என்ற படிப்பிணையை இந்நிகழ்ச்சியின் மூலம் கற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நேற்று என்னை தாக்கி எழுதிய தங்கள் பதிவில் "தமிழ் அறைகுறையும் தெரியாதவருக்கு" என்று என்னை வர்ணித்ததை கொஞ்சம் நினைவில் நிறுத்திப்பாருங்கள்.

இந்த பதிவுக்கு தொடர்புடைய சுட்டி http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_16.html

Posted by தமிழச்சி at 8:29 PM /
=================
ஐயோ! ஐயோ! ஐயோ!காப்பாற்ற யாருமே இல்லையா?முட்டாள்களைப் பார்த்திருக்கிறேன். முழுப்பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன். மூளைவளர்ச்சி குறைந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி பெக்கூலியர் மெடிக்கல் மெண்டலி ஸலன்ஸை சயன்ஸ் இத்தனை காலத்துக்குச் சந்திச்சதேயில்லை எண்டு அடிச்சுச் சொல்லுவன்.

தமிழ்த்தான் தகராறுன்னா, மாம்தாதாஸாகிப்புக்கு கண்ணுங்கூடவா? அட்ஷர சுத்தம்டா ஸாமியோவ்!!யப்பா வசந்தம் ரவி உன்னோட தலைப்பே, "வஸ்துவாம், அடிக்கக்கல்லாம், பெயரிலியாம் - அடி செருப்பால" இல்லைங்கிறதயாச்சும் மொழிக்குருடர்களுக்கு எடுத்துச் சொல்லேம்பா. நக்கலும் புரியாது; நளினமும் புரியாது. பிக்கலுக்கும் பிடுங்கலுக்கும் மட்டும் சத்தம் நித்தமும் குறையில்லை.

"என்ன போட்டிருக்கிறான்? எதுக்குப் போட்டிருக்கிறான்? எப்படிப் போட்டிருக்கிறேன்? எப்போது போட்டிருக்கிறான்?" எதுவுமே புரிய வக்கும் வல்லமையுமற்ற இதை எப்படீய்ய்ய்ய் எடுத்துரைப்பேன்?!!

ஐயோஐய்யயோ!

"winning a weak party is a great loss for me. whenever I feel such a win is coming, I am filled with embrassment about my winning, and want to withdraw from the challenge."- Brahmanic Malechuvanistic Ultra Conservative Brownie.

------------தமிழச்சி -/பெயரிலி.யை செமையா அடிச்சிட்டதா இந்த லக்கி லூக் சொல்றாரே? ஒருத்தன் பிளாக்கை அப்படியே கருப்பு-சிவப்பா வெட்டி ஒட்டுறதுதான் செமை அடியா? அந்தக்காதான் மெண்டலிஸலன்ஸு. இந்தாளுக்கென்ன, பேசாம காமிக்ஸ் புக்கு மாடஸ்ரி பிளாஸ்ரி மாதிரி பில்டப் பண்றாரு? ஓசை செல்லா..... கண்டுக்காதீங்க... "ஓசை செல்லாவே ஓசை செல்லாவா சீரியசா எடுத்துக்கிட்டாத்தான் உண்டு."பொட்டீ-வரவனை... இவருக்கு அவரும் அவருக்கு இவரும் கையக் குடுத்தாத்தான் உண்டு. குடுத்துக்குங்க. வேறெத சொல்லப்போறேன்..?
-----

-/பெயரிலி. கருத்து:
"கார்ட்டூன் கரெக்டர்களுடன் சண்டை போட்டு உன்னை இறக்கிக்கொள்ள வேண்டுமா?" என்பது சில நண்பர்களின் கருத்து. இறக்கிக்கொள்ளும் அளவுக்கு ஏறி நின்று எனக்கென்று ஒரு பீடமமைத்து, தேர்ந்தெடுத்த பிம்பம் சிதறாமல் சண்டை போடுமளவுக்கு நானிருக்கவில்லை; என் பதிவுக்கு வந்தவர்களுக்கு இஃது ஓரளவு தெரியும். அதனால், சுகுணா திவாகரும் பைத்தியக்காரனும் கார்ட்டூன் கரெக்டரினைத் திட்டியதை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை; அவர்களுக்குமிருக்காது என்று திடமாக நம்புகிறேன். பைத்தியக்காரன் யாரென்றே தெரியாது. சுகுணா திவாகரின் கவிதைகள் இப்போதும் பிடிக்கின்றபோதுங்கூட, அவர் பற்றி ஆரம்பத்திலேயிருந்த "கலகக்காரன்" பிம்பம் வெடித்துக் கலங்கலாகிச் சிதறிப் போய் கணிசமான காலம்.

முதன்மைக்கார்ட்டூன்கரெக்டர் (நைற் ஈகிள் என்ற இரவுக்கழுகு கார்ட்டூன் கரெக்டர் அல்ல) பற்றி நான் சொன்னதையிட்டு பைத்தியக்காரனும் சுகுணா திவாகரும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதால், குட்டிக்குரங்கு 'கபிஷ்' இற்கு அதன் பதிவிலே நானிட்டு, அதை பிளாக்கர் புரியாது விழுங்கிவிட்டதென்று அது எழுதிய பின்னூட்டம் அதைவிட மோசமானதென்பதைத் தெரிவித்துக் கொள்ளக்கடப்பாடுள்ளேன்; "அந்துமணிக்கு மாமாவாகவும் இணையப்பெண்பதிவர்கள் கேட்டுக்கொள்ளும் நேரத்திலே தாதாவாகவும் செயற்படும் கபிஷைவிட வார்த்தைக்கோமாளியாகவிருப்பது ஒன்றும் குறைவானதல்ல" என்று சொல்லிக்கொண்டது. முரசொலியிலே உடன்பிறப்புக்கு எழுதும் வார்த்தைகள் கோமாளித்தனமாக இன்றைய காலகட்டத்திலே மெய்யான திராவிடக்கருத்துகளைக் கொண்டவர்களுக்குத் தோன்றுகிறது; அதைப் பற்றிக் கபிஷ் என்ன நினைக்கிறதென்று சொல்லப்போவதில்லை.

கடைசியிலே ஒத்து~ஒட்டு~உளறு வீரருக்கு எதைச் சொல்வது? அவர் பற்றிய பதிவுத்திராவிடப்போராளி பிம்பம் உரிக்கப்பட்டபிறகும் அவர் நான் எழுதியவற்றை வெட்டி ஒட்டுவதை, மூத்திரச்சந்திலேயடிப்பதாக குட்டிக்குரங்கு கபிஷ் எழுதுவதை தன் வீரத்தின் வெற்றியாக அவர் கருதிக்கொண்டால், பதிவர்கள் தீர்மானிக்கட்டும்.



கார்ட்டூன் கரெக்டர்களின் "அடுத்தவன் வீட்டுக்குள்ளே வெடி போடும் கொண்டாட்டங்களுக்கு"ப் பதில் போட்டுக்கொண்டேயிருக்கமுடியாததற்கு காரணங்கள் மிக எளிதான இரண்டு.

ஒன்று, இரைச்சல் செல்லா போன்ற "நான் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு காரிலே போனால், கலகம்; பிளேனிலே போனால் புரட்சி" வகையிலே இரண்டு பந்திப்பதிவுபோடும் ஆளின் "அக்காவுக்கு 'கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரியும்' என்ற வழியிலே ஓடும் துக்கடாப்பதிவுகளுக்கெல்லாம், பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன்; "அக்காவுக்கு கறுப்புப்பட்டி கட்டும் கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழட்டும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" இவையெல்லாம் என்னை எவ்விதத்திலே பாதிக்கப்போகிறன? அக்கா பதிவுகளுக்கும் இவற்றுக்கு என்ன சம்பந்தம்? அடிதான் தீர்வா? வேண்டுமானால், ரோஜர்மூர், ஜேம்ஸ்பொண்ட் படமொன்றிலே கராத்தே வீரர்களைச் சந்தித்த விதத்தை எடுத்துச் சொல்லலாம். மிகுதிக்கு, செல்லாவின் பதிவின் பின்புலம், படம் மாற்றும் நேரத்திலே வீராங்கனையின் பதிவிலும் அதே மாதிரியான ஈயடிச்சான்கொப்பி மாற்றங்கள் வருவதைட்டு இதிலுமா ஒத்தி~ஒட்டல் என்று வியந்திருக்கிறோமென்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம். லோரல்~ஹார்டி இரட்டையர்களின் இடுகை பின்னூட்டங்கள், பின் - நவீனத்துவத்தின் உச்சக்கலகம், டாஸ்மார்க்கிலே ஒரு மிடறு சாப்பிடுவதுதான் என்பதை முன்மொழியவும் பின்வழியவும் துடித்து நிற்பவை; அப்படியே ஆகட்டும்.

இரண்டாவது, ஊரிலேயில்லை. வந்திருக்குமிடத்திலே தங்கியிக்கும் விடுதியிலே கருத்தரங்குக்கு ஓடமுன்னால், இப்போது அடிப்பதுபோல, கொஞ்சம் அடித்தாலேயுண்டு.

மூன்றாவது, "ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" வகையான ஈழநலன்களுக்கு எதிரான இந்தீயப்பதிவர்கள் இங்கே தமது வண்டிக்கு எரிபொருள் ஊற்றிக் கொள்வதற்கு இடமளிக்கவிரும்பவில்லை.


மேலே, நீட்டிக்கொண்டிருந்த இடுகைக்கு அதன் காரணமாக மட்டும் என் பதிவுக்கு வரும் வாசகர்கள் குறித்து எனக்குப் பெரிய மரியாதையில்லை. அதனால், நீக்கியிருக்கிறேன். ஆனால், நான் எழுதியது இன்னமும் இன்னொரு பதிவிலே (வெண்ணெய்வெட்டி வீராங்கனை வெட்டிப்போட்டு, விளம்பரம் தருவதைச் சொல்லவில்லை) வாசிக்க வேண்டின், கிடப்பிலே போட்டிருக்கிறேன். மேலே இடுகையிலே இணைப்பு அன்றிலிருந்து தொங்குகிறது.

இனி, தென்னாட்டு வேங்கை அண்ணாத்தைகள் புலிவேஷம் கட்டி ஆடட்டும்.

முற்றும்.

வியாழன் மார்ச் 20, 09:13:00 முப: அகிநே 2008


==================
Worse part from this old fart

விடு பட்டுப்போனவை

அண்மைய தமிழ்மணம் நீக்குதல்களின் பின்னால், 'நேர்மையான பதிவர்கள்' நேர்மையாகப் -/பெயரிலி.யினை விமர்சிப்பதை நேர்மையற்ற தமிழ்மண நிர்வாகம் அனுமதித்துக்கொண்டிருப்பதைக் கண்டிக்கிறேன். அதேநேரத்திலே தமது 'விச(ர்ம)ன இடுகை'களிலே -/பெயரிலி. பற்றி இஷ்டப்படி பின்னூட்டம் எழுதுவதை அனுமதிக்கும் பதிவர்கள், -/பெயரிலி.யின் அராஜகவதிகாரவர்க்கத்துத்தட்டுக்கழுவியாணியக்கொடுந்தமிழ் புரியாத காரணத்தினாலே அனுமதிக்காமலேயிருக்கும் நியாயத்தினைக் கண்டு புல்லரித்து, உட்கார்ந்த இடத்தை அரிந்துகொண்டிருக்கிறேன் அல்லது சொரிந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு அனுமதிப்படாத புண்ணூட்டங்களை இங்கே சேர்க்கிறேன்.

ஏதாவதொரு நாள் தகவல் தரும் தனிப்பட்ட வெளிநட்புகளும் தமிழ்மணம்நடத்துநெறியும் நடந்தவற்றினை ஆதாரங்களுடன் சொல்ல வழி சேர்க்குமென்றால், அப்போது 'Who's Who' என்பது மிகவும் தெளிவாகும். அதுவரை, நானும் பதிவர்களும் கேட்டு மகிழ இசையும் கதையும் பகுதி கீழே....

இசைப்பரவசப்பட்டுப்போகும் உண்மைத்தமிழர்களுக்கு இசை

http://www.youtube.com/watch?v=80BVkGvoI3s
=========================

மஹா கனம் மாம்பழ வவ்வால் அவர்களது பதிவிலே போட்டு, புலனோடு பொங்கிப்போனது

கதை பகுதி 1

/இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க./

வள்வால்,

நீங்களும் பெயரிலியோடு மாலனுக்குப் பரிந்துரைத்தும் சேதுபாலம் அமைத்தால், புலிகள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள் என்று கருத்து முதல் வாதமும் செய்தும் தனிப்பட்டமுறையிலே சண்டை பிடித்தீர்களே? அல்லது, பெயரிலி பிடித்தானே? ஞாபகமிருக்கிறதா?

சென்னை_சிங்கப்பூர்த் திராவிட அன்பர்களோடு(ம்) நெட்வோர்க் வைத்திருக்காத தமிழ்மணத்தின் தட்டுக்கழுவி அதிகாரவர்க்கத்து அராஜகப்பொறுக்கி திராவிடப்பெண்ணெதிரி வார்த்தைக்கோமாளி பெயரிலி இப்பதிவையும் தூக்கிவிடப்போகிறான். கவனம். ;-)

நிற்க; நீங்கள் ஆயிரம் பிராது கொடுத்து, அதைக் கேட்டுத் தமிழ்மணம் நீக்கியது என்றபோது, அடுத்த பக்கத்தார் அடித்தால், கொடுமையான இலங்கைத்தமிழ்ப்பெயரிலிக்குச் சப்போர்ட்டுக்கு வந்திருப்பீர்களா? (அட அதைக்கூடப் பெயரிலிதான் தமிழ்மணம் சார்பிலே நீக்கியிருக்கவேண்டுமென்பதில்லை; எவர் தமிழ்மணத்துள்ளே கலந்தாலோசித்த பிறகு நீக்கினாலும், பெயரிலிக்கு அடி... ஏனென்றால், அவன்தான் தமிழகத்திலே தஞ்சம் புகுந்து புலம் பெயர்ந்த ஈழப்பெண்கள் என்ற குறைந்த பட்சத் தகுதியுமில்லாத தட்டுக்கழுவியாச்சே ;-)

ஜடாயு அடித்தாலும் தட்டுக்கழுவி பெயரிலிதான் தாங்கவேண்டும்; விடாது கருப்பு உதைத்தாலும் கொடுந்தமிழ் இலங்கைக்கோமாளி பெயரிலிதான் தாங்கவேண்டும். இல்லையா? ஆக, தமிழ்மணத்திலே நன்றாக ஏதேனும் நடந்தால் மட்டும் பெயரிலி செய்திருந்தாலுங்கூட, தட்டுக்கழுவிக்குத் தள்ளி விட்டு வெறும் சென்னை_சிங்கப்பூர்த்திராவிடத்தோழர்களோடு நெட்வேர்க்கிங் பாவ்லா காட்டும் சகோதரிகளுக்கு அர்ப்பணித்துவிட்டு, இரவுக்கழுகு பெயரிலே தட்டுக்கழுவியைப் போட்டு அடியுங்கள்.

வேண்டாததுக்கெல்லாம் இப்படி அடியுதை வாங்கும்போதெல்லாம், தட்டுக்கழுவிக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாதவர்கள் இப்போதுமட்டும் மாட்ரிக்ஸ் பகடியும் அராஜக அதிகாரவர்க்கத்துக்கெதிரான கோஷமும் எழுப்புகின்றார்கள்.

ஒரு பதிவைத் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தூக்கவிரும்புகின்றவன், எல்லோரும் காணும் வகையிலே அப்பட்டமாகத் தூக்கமாட்டான். வாழ்க்கையிலே தமிழகத்திலே தட்டுக்கழுவாமல் வேற்றெங்கும் தட்டுக்கழுவின கொடுந்தமிழ்ப்பெயரிலியானாலும், அத்துணை மூடனாகவிருக்கமாட்டான்.

ஒரு கதைக்குக் கேட்போம்; இப்போது, பதிவுகளைப் பெயரிலி நீக்காமல், வேறு யாராவது பெயர் போட்டு நீக்கியிருந்தாலும், பெயர் போடாது நீக்கியிருந்தாலுங்கூட, அகதித்தட்டுக்கழுவிப்பெயரிலியைத்தான் திட்டியிருப்பீர்கள், இல்லையா? ;-)

சில வேளைகளிலே இப்படியானவர்களுக்குத் தண்டனையே எவர்களுக்காக சும்மா இருப்பவர்களைத் தாக்குகின்றார்களோ, அவர்களிடமே அதே தண்டனையை வாங்கிக்கொள்ளச் சொல்வதுதான். காலம் சிறந்த மருந்து. அப்படி வாங்கிக்கட்டிக்கொள்ளும்போதுகூட, தட்டுக்கழுவி வந்து "இது எப்படி இருக்கு?" என்று ஒரு சிகிரெட்டைக் கையாலே தட்டி வாய்க்குள்ளே எம்பமாட்டான் :-)

வேண்டாபெண்டாட்டி கைப்பட்டாலும் காலிலே பட்டாலுமே குற்றம்; கொழுந்தமிழ்பேசும் தட்டுக்கழுவி ஒருவன் தமிழ்மணத்திலேயிருந்தால், திராவிடப்போராளிகள், தலித் வீரர்கள், பெரியாரியப்பெரியோர், கம்யூனிஸ்டுப்புரட்சிவாதிகள், இந்துத்துவாஇந்தீயதேசியவாலிகள் எல்லோருக்குமே நெற்றிக்கண் திறக்கக் குற்றம் காண வசதிப்படும்.
வாழ்க :-)

"என்ன கொடுமை சார், இது?" என்று சொல்லிவிட்டுப் போகலாமென்றால், புரியாத தமிழிலே எழுதுகிறான் என்று சொல்லிவிடுவதே இப்போதைய 'பாஷன்' என்பதால், "என்னக்கொடுமை சார் இது! தமிழிலே ஒரு வசனம் ஒழுங்காகப் பேசவோ வாசிக்கவோ தெரியாதவர்களெல்லாம் தமிழ்ப்பதிவு புரியவில்லை என்கிறாகள்! தமிழுக்கு வந்த சோதனை!"

வவ்வால்களும் விலாங்குகளும் நிறைந்த வலையுலகத்திலே என்னத்தைச் சொல்லி? :-)

இதை என் பதிவுக்கிட்டங்கியிலும் போட்டு வைக்கிறேன்


சமீபத்திற் படுத்தியவை

விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.

விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.

விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.

எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.

விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.

~19 May 2004 Wed. 21:06 CST


எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

fin.




=========================
படம் பார்த்துப்பார்த்தே பரவசப்பட்டுப்போகும் உண்மைத்தமிழர்களுக்கு இடைவேளையிலே இசை

http://www.youtube.com/watch?v=ULNrLd_bRJ0


=========================


உயர்திரு உண்மைத்தமிழன் பதிவிலே போட்டு, ஒளிந்து உருப்படாமலே போனது

கதை பகுதி 2

அய்யா உண்மைத்தமிழரே

உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத்தருவது இது முதற்றடவை அல்ல ஆதலினால், விட்டுவிடலாம்.

ஆனால்,

/அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.

‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./

இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம். குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?

நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.

அதேபோல,
/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/

இப்படியான கருத்துகளை ஒருவர் போகிறபோக்கிலே விதைக்கிறார். சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில்ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப்போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக்கழுவி, கொடுந்தமிழீழத்து அதிகாரவர்க்கத்து அராஜகப்பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்துவிட்டுப்போவீர்கள். அப்போதும் இந்தப்பதிவு நீக்கப்படவில்லையே? :-(

அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை. பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே. மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி "சண்டை போட்டுக்கொண்டு"தான் இருக்கிறான். இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே. பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக்கழுவி ஆணீயப்பித்தளைப்பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே. சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கியபின்னர், பெயரிலியையே குறிவைத்துத்தாக்கி இரவுக்கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர்ப்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே. இத்தனைக்கும் அதேகாலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் பதிவர், "இங்கே எங்களுக்குள்ளே இரவுக்கழுகாரும் இருக்கின்றார்" என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே. தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம். ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.

இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்? உங்களையோ மற்ற திராவிடக்கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை. அதனால், கவலையில்லை. தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்கவேண்டாமா?

இத்தனை திட்டித் தட்டித்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக்கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.

சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா? இல்லையே, அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக்கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப்போனார்கள்! போகிறார்கள்!!

சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.

நிற்க; பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப்பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டுகொண்டிருக்கின்றீர்கள்? பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை. தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு. தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதேநேரத்திலே, தமிழ்மணத்துக்கு - இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத்தாக்குதல் - இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.

வாழ்க நீர் எம் man


=============================
சினிமாப்பாட்டுக் கேட்டே பரவசப்பட்டுப்போகும் உன்னதத்தமிழர்களுக்கு முடிவிலே இசை

http://www.youtube.com/watch?v=W0jp8ffvhqA&NR=1

=================================
Now, the ultimate worst rantings from the age-moth eaten shitbrain
கொன்றால் பாவம்; தின்றால் போச்சு; இதுதான் என் கட்சி

சிக்கின நூற்கண்டு பிரிப்பதல்ல இந்த - இறுதி - இடுகையின் நோக்கம்; ஓரிரு பொய்யாட்டங்களைக் காட்டிவிட்டு விலகிப்போவதுமட்டுமேதான். குத்தலும் கிழித்தலுமாக எழுவது அவ்வளவு சிரமமானதல்ல. ஆனால், அது சொல்லும் கருத்துகளிலே கொஞ்சமேனும் கவனம் கொள்ளச்செய்யாது என்பதாலே என்னாலே இயன்றவரை அவற்றினைத் தவிர்க்க முயல்கிறேன்.

லக்கி லுக்கின் ';-)' பதிவிலிருந்து இரண்டு இடுகைகள், தமிழச்சியின் 'தமிழச்சி' பதிவு போன்றவற்றை நான் என் ஒப்பத்துடன் தமிழ்மணத்திலிருந்து நீக்கியதற்கும் அதன் பின்னான தமிழ்மணத்தின் பதிலுக்கும் பின்னான அஞ்சலின்பின், அஃது என் தனிப்பட்ட தகராற்றின் விளைவான எதிர்வினையே என்று (தாம் விரும்பியவாறு) பதில் வராததால் சிலர் ஏமாற்றமடைந்திருப்பதும் ஆத்திரமடைந்திருப்பதும் மிகவும் வெளிப்படை. இவற்றிலே உண்மைத்தமிழன், வவ்வால், டிபிசிடி, இன்னோரன்ன வகையறா தொகையறாக்களின் கருத்துகள் குறித்து எனக்கு ஏதும் ஆச்சரியமில்லை.

ஆனால், நேற்று ஒரு நண்பர் சொன்ன தகவல், எவ்வளவு தூரம் என்னைப் பற்றிய பொய்யான அபிப்பிராயம் நான் அறிந்திராதவர்களிடையேயும் பரப்பப்பட்டிருக்கின்றது அல்லது இணையத்திலே என்னைத் திட்டிப் போட்டவர்கள் பதிவுகளாலே ஏற்பட்டிருக்கின்றதென்று புரிந்துகொள்ள உதவியது. (குறைந்த பட்சம், என்னை இணையப்பரப்பிலே பத்துப்பதினோர் ஆண்டுகள் அறிந்திருக்கும் வாசன், ஆசிப் மீரான், நாக. இளங்கோவன், இராம. கி, நா. கண்ணன், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரும் டிஎம்ஐ நண்பர்களும் பெரும்பாலான ஈழத்துப்புலம் சார்ந்த பதிவு நண்பர்களும் எண்ணிக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையுண்டு. அது போதுமானது).

லக்கிலுக், தமிழச்சி, 'ஓசை' செல்லா போன்றோரின் கருத்துகளைப் பற்றி அக்கறை கொள்ளும் பக்குவமும் பொறுமையும் ஈடுபாடுங்கூட எனக்கு(ம்) கடந்து வெகுகாலம்.

இவ்விறுதி இடுகை, பொதுவாக இவ்விவகாரத்திலே என்னை இழுத்துவைத்து அடிப்பதே குறியாகவிருந்த பதிவர்களின் பொய்யாட்டத்தைச் சுட்டிக்காட்டுவதுதான். பழைய இரவுக்கழுகு விவகாரம் இவற்றைக்கூட விட்டுவிடுவோம். கழுகு பார்த்தாலும் பரவாயில்லை; எரித்தாலும் பரவாயில்லை; குடித்தாலும் பரவாயில்லை. இப்போதைய பிரச்சனையை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, கொஞ்சமேனும் கொள்கையளவிலே செயற்படுகிறவர்(கள்) என்று எண்ணிக்கொண்ட ஸ்டாலின், ராஜாவனஜ் இவர்களின் கருத்துகளும் முடிவுகளும் அவற்றை அவர்கள் அணுகிக்கொண்ட வழிமுறைகளும் வியப்பையும் சோர்வையும் தந்தவை.

என் மீது சொல்லப்பட்ட குற்றங்கள்:

1. தமிழச்சி மீது 'காபரே நடன' வன்முறைக்கட்டவிழ்ப்பை நடத்தியதாக, ஒழுங்காகத் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்த -ஸ்ரீரங்கனின் பதிவுச்சுவரிலே பெற்றோர் சம்மதத்துடனே கலகக்காரர்கள் செய்துகொள்ளும் தாலியில்லாத மணச்சடங்கு நோட்டீஸ் ஒட்டுவதைப் பெரும்புரட்சியின் இற்றையெல்லை என்று கருதிக்கொள்ளும் - ஸ்டாலின் தெரிவித்தது, "விதியே விதியே தமிழகத்தின் கார்ல்மார்க்சியப்புரட்சியாளர்களை என்ன செய்ய எண்ணியிருக்கிறாய்?!" என்று கேட்கவைத்தது. அதிகாரிகளின் அராஜகத்தையும்விட அராஜகத்தின் அகங்காரம் பற்றிப் பேசும் எதிர்_அதிகாரத்துக்குக் கூடவே கவலைப்படத் தொடங்கியிருக்கின்றேன். அரச அதிகாரத்துக்குப் பேச்சுக்கேனும் சட்டமும் வரையறையும் தேவைப்படுகிறது. எதிர்-அதிகாரத்துக்கு அதை எந்நியாயத்தின்கீழும் கொண்டு வரமுடிந்துவிடுகிறது. கொண்டுவருவதற்காக, நியாயத்தை உருவாக்க முடிகிறது.

ஸ்டாலினின் இக்குற்றச்சாட்டு சிரிப்பதா, அழுவதா, ஆத்திரப்படுவதா என்று தெரியாமலே உணர்வு குழம்பிப்போன நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது; ;இரைச்சல்' செல்லா என்றவர், "பெயரிலிக்கு, தமிழச்சி கறுப்புப்பட்டி கட்டியிருக்கும் கராத்தேவீராங்கனை என்று தெரியுமா?" என்று அரைகூவுகிறார். அதற்குத்தான் நான், "அவருக்குக் கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழற்றும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" என்று பதில் நக்கலாகப் பதில் சொல்கிறேன். இதிலே என்ன இழவு தவறிருக்கின்றது? "தேவடியா(ள்), தட்டுக்கழுவி, நாயே, செருப்பாலே வாங்குவே, டவுசர் அவிழ்ப்பேன், ஷட் அப்" என்றெல்லாம் சும்மா நிதானமாகப் பேசுகிறவர்களுக்கும் பதில் எழுதுகின்ற, தன்னைத் தானே காத்துக்கொள்ளும் நம்பிக்கையுள்ள ஒரு பெரியாரிய_பெண்ணியல்வாதி என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஒருவருக்கு, தடாலென்று பெண் என்ற பாலியல் அடையாளத்தைக் கொடுத்துக் காக்கும் ஆண்காவலர் என்ற அங்கீகாரத்தை மார்க்சியர் ஸ்டாலின் எடுத்துக்கொள்ள அவருக்கு உள்ளேயிருக்கும் "பெண்ணைக் காக்கவேண்டியவன் ஆண்" என்ற நிலைதான் காரணமா? வாசித்த எத்தனை பேருக்கு நான் சொன்னது, குறிப்பிட்டவர் என்ன செய்தாலுங்கூட எனக்கு அது பற்றி எனக்கு அக்கறையில்லை என்பதன் அர்த்தத்திலே என்று விளங்கியது?எத்தனை பேருக்கு அவர் பெண் என்பதாலே தாக்கப்பட்டார் என்ற அர்த்தத்திலே விளங்கியது? அவர் அடுத்தவனுக்கு 'டவுசர் அவிழ்த்தால்' அது பெண்ணியசுதந்தீரத்தின் அடையாளம்; 'நீ எக்கேடும் கெட்டுப்போ' என்ற தோரணையிலே, "கராத்தே தெரிந்தால் என்ன? காபரே தெரிந்தால் என்ன?" என்று காதடியிலே கொசு இரைச்சல்போடும் வெத்துவேட்டைத் தட்டிவிட்டுச் சொன்னால், அஃது ஆணி ஈயம் புடுங்கும் அவமானம்!! நல்ல ஜவ்வுமிட்டாய் ரப்பர் கோந்துய்யா உங்க ஸ்ரீரங்கன்பதிவுச்சுவர் நோட்டீஸ் கோந்து!!

"பார்ப்பான்" சுஜாதா செத்துப்போனதற்கு வருந்தியவர்களிலே காட்டமாகப் பதிவு போட்டவர் விளக்கெண்ணெய்த்தோழர் ஸ்டாலின் (அங்கே தமிழச்சிகள் போற்றக்கூடிய பின்னூட்டம் ஒன்று: "இவர் எழுதிய 'கால்களின் ஆல்பம்' கவிதையைக் கண்டு நெக்குருகிய பாப்பாத்தி லல்லி மனுஷ்யபுத்திரன்…(தணிக்கை செய்யப்பட்டுள்ளது).. லல்லியின் லீலைகளை எடுத்து விட்டால் அடிக்கடி ‘கலை இரவு’ நடத்தும் முற்போக்கான எழுத்தாளர் அமைப்பின் தலைமையை சுந்தர ராமசாமி எப்படி வீழ்த்தினார் எனும் கிளைக்கதைக்குப் போகும்... இதனை நாம் எழுதினால் சுந்தர ராமசாமியின் மகனான ராமசாமி சுந்தரம் எனும் கண்ணன் வழக்குத் தொடர்வான்..அல்லது..கிழவியாகிப்போன லல்லியின் ‘அல்குல்லை விட யோனியின் விரிவின்’ மூலம் பெண்ணியத்தைத் தேடும் கவிதாயினிகளின் ‘ரோமம் நீக்கிய அல்குல்களை’த் தேடி அதையே அடிப்படையாக வைத்துப் புத்தகப் பேரம் நடத்தும் மனுஷ்யபுத்திரனின் மொள்ளமாறித்தனம் வரை நீளும் கதை.." பார்ப்பனப்பெண்களென்றால், எப்படியும் பாம்பைப்போல் அடீ என்ற இரவுக்கழுகாரின் வழி நடக்கிறார் இப்பின்னூட்டி). அப்படியான ஸ்டாலின், தமிழச்சிக்குப் பதிலாக ஒரு "பாப்பாத்தி" இருந்திருந்தால், நான், "பாப்பாத்திக்கு, கறுப்புப்பட்டி கட்டின கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? கறுப்புப்பட்டி கழற்றும் காபரே தெரிந்தால் எனக்கென்ன?" என்று சொல்லியிருந்தால், "ஒடுக்கப்பட்டவனின் குரல் உக்கிரமாக செவிட்டுப்பொட்டிலே ஓங்கி அறைந்தாற்போல ஒலிக்கிறது" என்று, ஆதவன் தீட்சண்யா, "வாழ்நிலையிலே கீழ்மட்டத்திலே ஒடுக்கப்பட்ட சமூகத்திலே 'யோனி' என்ற பதம் பயன்படுத்தப்படுவதின் வழி' விளக்கம் சொன்ன பார்வையிலே தோழர் ஸ்டாலின் பாராட்டியிருப்பார்; அல்லது, தமிழச்சிக்குப் பதிலாக, தமிழவன் என்று சொல்லியிருந்தாலுங்கூட, ஆணைக் காக்கவேண்டிய காவற்றனம் தனக்கில்லையென்று அடுத்த பக்கம் நகர்ந்திருப்பார். இவர்களின் மார்க்ஸிய, பெண்ணிய... அட அதெல்லாம் வேண்டாம்... ஒரு சாதாரண மனுசனின் பார்வையேனும் ஒழுங்காகவிருந்திருந்தால், இரவுக்கழுகு போன ஆண்டு என்னையும், பிராமணப்பெண்கள் என்பதை வைத்தே இரு பெண்பதிவர்களையும் தாக்கியபோது, ஸ்டாலின், ராஜாவனஜ் போன்ற அராஜக அதிகாரத்துக்கு எதிரான 'போராளிகளும்' இவர்களைப் போல, லக்கி லுக்கின் பதிவிலே அவருக்கு நடந்த 'அநியாயத்துக்கு'ப் பின்னூட்ட ஒப்புதல் ஒப்பாரி வைத்தவர்களும் இரவுக்கழுகின் பதிவிலே விளக்கம் கேட்டிருந்திருப்பார்கள். கொள்கையும் கோட்பாடும் நண்பர் யாரென்பதைப் பொறுத்தோ? [பார்ப்பனப்பெண்கள் என்றால் பெண் என்பதையும் சுட்டி அடிக்கலாம் என்பது இவர்களது பெண்ணீயத்தினதும் அதற்குக் கூடவே எதிர்க்காது சம்மதம் தெரிவிக்கும் பெண்தோழர்களினதும் திடமான அபிப்பிராயமென்ற்றால், எனக்குச் சொல்ல ஏதுமில்லை]

சரி, நான் சொன்னதுதான் மோசமான குறியாகப் பெண்ணென்று பார்த்துத் தாக்கும் நிலை என்று வைத்துக்கொண்டாலும், இவரும் செல்லா, லக்கிலுக், மேலும் 'சொல்வன்முறையாலே தாக்கப்பட்ட' பதிவர், மற்றைய ஒப்பாரிச்சகபாடிகளெல்லாம் லக்கிலுக்கினை நான் அழைத்த விதத்தின் காரணமாக, தன் மதிப்பினை இழந்துவிட்டதாகச் சொல்லும் எக்ஸ் ட்ரீம் புரட்சியாளர் சுகுணாதிவாகர், (அவரைப் பற்றி ஒரு வார்த்தை அவரின் பாணியிலே சொன்னால் மட்டும், ஒண்ணுக்கு போயி அழுதிடும் பிள்ளைப்பூச்சி அவர். ஒரு முறை பூங்காவிலே அவருடைய ஆப்ரஹாம் பற்றிய கட்டுரையிலே குடிப்பதைப் பற்றிய ஒரு வரி எதேச்சையாக தொகுக்கப்படாதுபோய்விட்டபோது, அறத்தைப் பற்றி ஒரு கலகக்கடிதம் போட்டாரே. அன்றைக்கு நான் எனக்குள்ளே சிரித்த சிரிப்பு இன்றைக்கும் எதிரொலிக்கிறது. இதுதான் கலகமென்றால், நான் பிறக்கும்போதே பெருங்கலக/யக்காரன் பிள்ளை ;-)) மிகவும் சிறப்பாக, இதே பதிவரின் பதிவைப் பற்றி, "ஆனால் அதை யாரும் படிப்பதில்லை என்பதால் சமீபகாலங்களில் அதே பதிவுகளை 'உன் வாயில என் பூலை வைக்க' என்று தலைபை மட்டும் மாற்றி வெளியிடுகிறார். இதுதான் 'தமிழச்சியின் சமீபத்திய பதிவுகளில் தெரியும் முதிர்ச்சி'" என்று எழுதும்போது, எதையுமே சொல்வதில்லை. அதேபோல, இதே 'தாக்கப்பட்ட பதிவர்', ஈழப்பதிவர்களைத் தட்டுக்கழுவிகள் என்று சொன்னபோதும், ஜெர்மன்தட்டுக்கழுவித்தோழரான ஸ்ரீரங்கனின் பதிவிலே மாங்கு மாங்கு என்று சாதி ஒளிப்பு & தாலி ஒழிப்புவிளம்பரம் ஒட்டும் தோழர் ஸ்டாலின்குருவுக்கு உறைப்பதில்லை. ஏன் இரயாகரன், ஸ்ரீரங்கன் தோழர்களானாலுங்கூட, ஈழத்து ஆண் தோழர்கள் என்பதாலா? :-(

2. இத்தனைநாள் தமிழ்மணத்திலே நடந்த எல்லாவற்றுக்கும் இந்துத்துவா & திராவிடப்பதிவர்கள் - குறிப்பாக/அல்லது சென்னைப்பதிவர்கள் -நேரே பெயர் சொல்லி அடிப்பது என்னைமட்டுமேதான் என்பதையேனும் பதிவர்கள் கவனித்திருக்கவில்லையா? இத்தனைக்கும் பதிவுகளை நீக்குவதோ, எழுதுவதோகூட நான் என்று ஓரிடத்தும் பெயர்போட்டிருந்ததில்லை. நானும் முடிவு எடுப்பதிலே சம்மதம் தெரிவித்திருந்தாலுங்கூட, நான் விலக்காத, நான் கொடுமையான இலங்கை(க்கோமாளி/கொடுந்)தமிழிலே எழுதி அனுப்பியிருக்காத இடுகைகளுக்குங்கூடச் சேர்த்து வாங்கிக்கட்டிருக்கொண்டிருக்கின்றேன். அதற்காக, கவலைப்பட்டதில்லை என்பது வேறுவிடயம். தமிழ்மணத்தின்முடிவுகள் உள்ளார்ந்த விவாதத்தின் பின்னால், "One for all; all for one" என்றே இதுவரை வந்துகொண்டிருக்கின்றன; செயற்படுத்தப்படுகின்றன; எதிர்வினைகள் கொள்ளப்படுகின்றன. ஆனாலும், வாகாக என்னை மட்டும் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்? கற்பகவிருட்சமேதாகினும், -/பெயரிலி.யைத் திட்ட காரணம் ஆயிரம் தினமும் சென்னைத்திராவிடப்பதிவர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறதா? அதிகம் வேண்டாம்; போலி சல்மா யுத்தத்திலே ஆரம்பத்திலே தமிழ்மணத்தையும் இறுதியிலே தனியே இலங்கைத்தமிழன் என்று நேசகுமார் என்னைப் பிரித்தெடுத்து, சில (பார்ப்பனிய ஆதரவு) இந்துத்துவாப்பதிவர்களை விலக்கிய குற்றம் சாட்டவும் காரணமான சென்னைத்திராவிடப்பதிவர்கள் ஒரு மூச்சு அப்போது விடவில்லை. இன்றைக்கு வந்து வலைப்பதிவு அரசியல்வாதிகளைப் பற்றி வரியிலே கிண்டல் போட்டுவிட்டு, பார்ப்பனியத்தொழிலகங்களிலோ, சொல்லடிசொவ்வறையிலோ வேலைசெய்யப் போகின்றனர். தமிழ்மணத்திலிருந்து மூவர் தாமாகவே விலகினது தமிழ்மணத்திலேயுள்ள சில உறுப்பினர்களுக்கே தெரியமுன்னாலேயே, சென்னைத்திராவிடப்பதிவர்கள் சிலர், "-/பெயரிலி.தான் காரணம்" என்று வாய் நிறையப் பொய் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டதற்கு நான் சொல்லிக்கொள்ளமுடியாத சாட்சிகள் உண்டு.

3. சரி, தமிழ்மணத்தின் மற்றைய அங்கத்தவர்களின் சம்மதமின்றிப் -/பெயரிலி.தான் நீக்கினான் என்றே கொள்வோம். யாரோ பெயரில்லாதவனைப் பற்றி எழுதிய லக்கிலுக்கின் ஓர் இடுகையை நீக்க, எதற்காக, எல்லோரும் லக்கிலுக் -/பெயரிலி.யைப் பற்றித் தனிப்பட்டத் தாக்கி எழுதியதற்காக -/பெயரிலி. நீக்கியதாகச் சொல்கிறார்கள்? அப்படியானால், அவ்விடுகை, -/பெயரிலி.யைத் தாக்கியதென்று எல்லோருமே ஒத்துக்கொள்கிறார்கள் என்று கொள்ளலாமா? பெயரிலி குறித்து 'டவுசர் அவிழுது', 'தாவு தீருது', 'கோமாளி', '-/பெயரிலி.' என்றெல்லாம் தொடர்பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தபோது, சுதி, ராஜாவனஜ், ஸ்டாலின், டிபிசிடி, எஸ்ஓபி எல்லோரும் என்ன புரட்சியைப் புரட்டிப்புடுங்கிப்போடப்போயிருந்தீர்கள் என்று தெரிந்தால் மகிழ்ச்சி, வேண்டுமானால், ராசி ஏழுமலை, காண்டு கஜேந்திரன் பற்றி வருவதெல்லாம் நகைச்சுவையென்றே விட்டுவிடலாம். ['மாமா' என்ற பதம், அசல் கலகக்காரர்களான ஸ்டாலின், சிவகுமார் அண்ட் கோவுக்கு மட்டுமே பயன்படுத்த உரிமம் உள்ளதென்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. லக்கி லுக்குக்கு நான் அந்துமணி அய்யரைக் குறித்துப் பயன்படுத்தக்கூடாதாம். ஸமிக்கணும் ஸ்வாமிகாள். இதுக்கெல்லாம் மிதக்கும்வெளிகளில் சவாடல்_கேடயங்கள் வேறூ]

நிற்க, லக்கி லுக்கின் எத்தனை இடுகைகள் க. இரமணிதரனினாலே நீக்கப்பட்டன? தமிழிச்சியின் எத்தனை பதிவுகள் க. இரமணிதரனாலே நீக்கப்பட்டன? போய்ப் பார்த்தால், இன்னமும் அவரின் ஐரோப்பிய பெரியார் குறித்த பதிவுகளும் கவிதைப்பதிவுகளும் ஓவியப்பதிவுகளும் தமிழ்மணத்திலே இணைந்து கிடக்கிறனவே? தமிழ்மணத்தினாலே நீக்கப்பட்ட மீதிப்பதிவுகள் எல்லாமே இரமணிதரனாலேதான் நீக்கப்பட்டன என்பது நிச்சயமா? (இரமணிதரனுக்கு தனிப்பட்ட கருத்து ஒவ்வொரூ பதிவுக்கேற்ப எதுவானாலுங்கூட, தமிழ்மண இறுதிமுடிவிலே அவை நீக்கப்பட்டதிலே உடன்பாடே - சிலர் அவற்றைத் தாமே நீக்கச் சொன்னதான பொய்களை விட்டுவிடுவோம்.) லக்கிலுக்கின் ';-)' பதிவு நீக்கப்பட்டிருந்த நாளிலுங்கூட, கார்ட்டூன் கரெக்டர் லக்கிலுக்கின் படச்சின்னம் தாங்கிய உடன்பிறப்பு பதிவு தமிழ்மணத்திலே வந்ததே கவனிக்கவில்லையா? சரி அதுதான் போகட்டும். பெயரிலியின் பதிவின்கீழே (இன்றல்ல) கொஞ்சக்காலமாகவே தமிழ்மணத்தின் பட்டையைக் கண்டிருக்கின்றீர்களா? என் இடுகைகளை நான் தமிழ்மணத்திலே சேர்ப்பதில்லை. யாராவது நுழைத்தால் மட்டுமே உண்டு. [-/பெயரிலி.யின் இக்கடைசியிடுகை மட்டும் ஒரு விதிவிலக்கு]

மேலும், -/பெயரிலி. கிழமைக்கு ஒருவரோடென்றாலுங்கூட சண்டைபிடிக்கிறான். மாலன், மாயா, முகமூடி, இரவிசங்கர் இப்படியே கூடவோ குறையவோ ஏதோ சண்டை வருகிறது; -/பெயரிலி.யைப் பற்றியும் தாறுமாறான திட்டல்கள் நிகழவே செய்கின்றன. கடைசியாக, மாயாவின் இடுகையிலே ஓர் அநாமதேயம் சரமாரியாக என்னைத் திட்டியிருந்தார். ஒரேயோர் ஆத்திரம்; என் வயதை ஆண்டுகளாலே கூட்டிச் சொல்லிப்போட்டார். ஆனால், இப்பதிவுகளெல்லாம் நீக்கப்பட்டா இருக்கின்றன? வவ்வால், உண்மைத்தமிழன், சேர்வேசன் இவர்களுக்கு இவர்கள் (கட்டளை) இட்ட நேரத்திலே தமிழச்சியைத் தூக்கியிருந்தால், தமிழ்மணம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவிருந்திருக்கும் (அப்போது(ம்) பாராட்டு என்பதாலே அது தட்டுக்கழுவிக்கொடுந்தமிழ்ப்-/பெயரிலி.க்குக் கிடைத்திருக்காது என்பது வேறு விடயம் ;-)); ஆனால், மற்றைய பகுதியினர்,பெயரில்லாமலே எத்தமிழ்மணச்செயற்பாட்டாளர் நீக்கியிருந்தாலுங்கூட, ஆணியக்கோமாளி -/பெயரிலி.யை பெண்ட் எடுத்து கராத்தே பற்றி எச்சரிக்கை விட்டிருப்பார்கள் என்பதிலே இத்துணை நாள் கண்ட தமிழ்மணம் வாசகர்களுக்குச் சந்தேகமிருக்காது.

இன்னொரு பக்கம், தமிழச்சிக்கும் அவருடைய ஆதரவுக்'குழு'வினருக்கும் பிடிக்காத, -/பெயரிலி.யோடு தனிப்பட எப்பிரச்சனையுமில்லாத தமிழ்ப்பித்தனின் பதிவு தமிழ்மணத்தின் எல்லைகளுக்கு அப்பாலானதென்று விலக்கப்பட்டதன் பின் நடந்த முரண்நகைநிகழ்வைப் பார்ப்போம்.. தமிப்பித்தனை விலக்கியபோது, வெற்றி கொண்டாடிய தமிழச்சியும் -/பெயரிலி.யைத் திட்டிய தமிழ்ப்பித்தனும் இப்போது சேர்ந்து -/பெயரிலி.யைக் கிண்டல் பண்ணி வடிவேல் டவுசர் அவிழ்த்த யூரியூப் படம் ஓடும்போதும், -/பெயரிலி. சிரித்துவிட்டுத்தான் போகவேண்டும்; அப்படித்தான் போகவும் செய்கிறான். நான் இல்லாத காலத்திலை எடுத்த தமிழ்மணத்தின் தீர்மானத்திலே பிடிக்காததுக்குங்கூட, எனக்குப் போட்டு உதைச்சால், உதை என்ன சொல்வது? அதைப் பற்றி அராஜக அதிகாரம் உடைக்கும் கோந்து ரோந்து லாந்தர்களுக்கு ஒரு கோதாரியும் தெரிந்திருப்பதில்லை.

உண்மையிலை வெறுத்துப்போச்சு; வெங்கட்ரமணன், பத்ரி சேஷாத்ரி, தம்பிமார் டிசே & அமீபா நாலு பேருந்தான் இப்போதைக்கு பொறாமை காட்டுகினம்; துரத்திப்பிடிக்கப்போறன். வரட்டோ? -/பெயரிலி.யின் அலைஞனின் அலைகள் இத்தோடு ஓய்கிறது. இவ்விடுகைக்குக் கிண்டல் அடித்துப் போட்டு, -/பெயரிலி.யைப் பிடிக்காத பதிவுப்பூனைகளும் வேறை புதுவெலிகளைப் பிடித்து அடித்துக் கடிக்கப்போகலாம்.

பிகு: விடாதுகருப்பு சந்திரமதி கந்தசாமியின் பதிவிலே கிழக்கு பதிப்பக வெங்கடேஷின்ரை புத்தகத்துக்கு முன்னாலே வந்ததென்று போடப்பட்டிருந்த என் பத்து வருசப்பழைய unlucky look படத்தைப் போட்டுத் திட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாக, -/பெயரிலி.யின் தசாப்தம் தவறிய வயோதிகப்படத்தையும் தந்துபோட்டுப்போறன். அதையும் போடலாமே (அவர் மட்டுமேதான்).

நன்றி,

-/பெயரிலி. என்று அறியப்பட்டவன்.

Addendum (30 March 2008, Sun 00:48 EST):


Few minutes before, the following is what was forwarded to my personal e-mail address from thamizmaNam.Admin (account) mailer Rajavanaj be forwarded to me. As this mail personally aims at Ramani rather than thamizmaNam.admin (account) and it is very clearly directed to the thamizmaNam.Admin account with the request to be forwarded to me, I take the reasonable liberty of posting this personal mail on a public/professional issue here.



I have no intention of respecting, replying and rehabilitating myself for sake of a lucky-look_my_friend guy masquerading as a fair & balanced self appointed vigilante jury out there, here I leave his mail itself speaks for his hypocrisy.

I am really sorry for the status of Marxism and the left politics in India. If an extreme left element can be this much of skewed, what's the difference between the left and the right in India. My deepest condolences for the proletarians going behind this class (sic) of messiahs. With the progressive friends like this, who needs the oppressive fiends?!

Regarding my actions of removing two of lucky look's posts and thamizhachchi's blog, I leave the readers decide if I fit for the accusations their friends' make in the name of democracy and freedom of speech. If the readers spontaneously believe that I was "Da Administrator of thamizmaNam, who decides which blog can tart and which can fart, and who removed Robin Hood, Vittathu karuppu, uNarvukaL aarUran, satnyvadai, kosuputtingki, Hindutva tribe, thamizppiththan, theyvamagan and now, these members of the Dravidan tribe" without the sense of humor and the intolerance of personal attack on me, I will be proud of myself as I at last made myself someone without hiding behind someoneelse or some neutral aggregator that was forced to look like an proxy buffer war machine for someone;-)

I can not wait for what X and Y think about removing a nasty blog or a stingy post when I am obligated to do on the rules. Some people are ok for removing vittatu karuppu while some are for removing aravindan neelakaNdan without any complaint. Only the supporters/friends of the blogger('s cause/stand) complain and hit thamizmaNam (and particularly me, even I am not the one, who could have pulled the plug).

To understand the hypocrisy of this type of people, here are two examples:-

Read this post, இப்படிக்கு ரோஸ் : விஜய் டிவியில் லிவிங் ஸ்மைல் வித்யா. The guy, who posted this news is the same guy, who(se post on the same person) was requested to remove from thamizmaNam for லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம் , and thamizmaNam (and the comical ilangkaiththamiz adminstrator of thamizmaNam) had to get the heat from both 'remove' & 'keep' parties.

Go and look at this post, வலிகளை பதிவுசெய்த வாழ்க்கை வரலாற்றில் நம் பதிவர்கள்!; then, have a look here in the comments, கேவலத்திலும் கேவலம்! Now they are friends, and -/peyarili. and thamizmaNam are still in their hidden bad books forever. And, Stalin and Rajavanaj have no problem with these people's comments, and the democracy thundered in these bloggers' voices was in full throttle then and now with these democracy advocates cum rebels with the posts.

Finally, thank you, Stalin & RajaVanaj, for enlightening me that you on the progressive front, and on-LOOKers in the Dravidan platform show no difference from the rightwing Looney Tunes in India - when it comes to a forced_to_be_identified_himself_as_(always)_an_outsider like me. Well! even the Fourth Internationalist Trotsky was still a Jew in Soviet Union ;-)

Continue your appreciation for the overused insipid 'striping trouser' type one-liners with great sense of humor as the vital strategy for winning the world for the oppressed working class. Shalom!

நீதி: கலகக்குரலுக்கும் கருவாட்டுக்குரலுக்குமான வித்தியாசம், கருவாட்டுக்குரல் தன்னைக் கலகக்குரல் என்று நிரூபிப்பதை மட்டுமே ஒரே கலகமென்று கொண்டு நடக்கும்.

கலகக்குரலுக்குச் செவ்விய எடுத்துக்காட்டு, ஒரு பொடிச்சியின் பெட்டைக்குப் பட்டவை பதிவு.