Friday, March 12, 2010

நவநாவலந்தீவு மணிமேகலர்


அடங்காப்பிள்ளையெல்லாம்
அன்றலரக் காத்திருந்து
எல்லோர்க்கும்
அச்சாப்பிள்ளை வந்தார்
பிட்சாபாத்திரமாய்

கச்சாப்பொருள்:
கார்ல் மார்க்ஸ்