Wednesday, June 15, 2005

துளிர் - 38


Fencing Flowers


பொஸ்ரன் மாநகர்
'05 ஜூன், 14 செவ். 19:01 கிநிநே.



8 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

oh god here also a flower

Thangamani said...

ரவி அண்டார்ட்டிக்காவில் பூ எங்க இருக்கப்போவுது? சும்மா பார்த்துக்குங்க.

ரமணீ கைய புடிச்சு அந்தப்பூ கிள்ளுச்சா?

இளங்கோ-டிசே said...

//கைய புடிச்சு அந்தப்பூ கிள்ளுச்சா//
தங்கமணி, நேற்றைக்குப் பெயரிலி போட்ட பூத்தான் மனசைக்கிள்ளும். இது சும்மா பொய்ப்பூ; போலிப் பூ :-).

Jayaprakash Sampath said...

எப்பவும் பூவும் புய்ப்பமுந்தானா? ஒங்கூர்ல, ஆரஞ்சு, அன்னாசிப்பழம், சினிமாக் கொட்டாய், டிரா·பிக் சிக்னல், ஜீப்ரா க்ராஸிங், இஸ்கோல் புள்ளைங்க, ரயில்வே டேசன், மழை, கல்யாண மண்டபம், புள்ள பெத்துக்கற ஆஸ்பத்திரி, போலீஸ் டேசன், பார்க்குல ஒக்காந்திகினு இருக்கற எம்பது வயசுத் தாத்தா, மொட்டை மாடி னு எதுவுமே இல்லியா? சின்னப் புள்ளைங்களையெல்லாம் இப்படி ரேக்கி உட்டு இப்ப பீடில வந்து நிக்கிது... நாளைக்கு என்னமோ ஆருக்குத் தெரியும்? ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி

-/பெயரிலி. said...

/ஆரஞ்சு, அன்னாசிப்பழம், சினிமாக் கொட்டாய், டிரா·பிக் சிக்னல், ஜீப்ரா க்ராஸிங், இஸ்கோல் புள்ளைங்க, ரயில்வே டேசன், மழை, கல்யாண மண்டபம், புள்ள பெத்துக்கற ஆஸ்பத்திரி, போலீஸ் டேசன், பார்க்குல ஒக்காந்திகினு இருக்கற எம்பது வயசுத் தாத்தா, மொட்டை மாடி னு எதுவுமே இல்லியா? சின்னப் புள்ளைங்களையெல்லாம் இப்படி ரேக்கி உட்டு இப்ப பீடில வந்து நிக்கிது... நாளைக்கு என்னமோ ஆருக்குத் தெரியும்?/

அத்தனையும் இருக்கு; அத்தோடு எனது இலங்கைப்பிரசாவுரிமை இருக்கு; கூட, அநாமதேய மண்ணிற மூஞ்சியிலே அல் கைடா பயமும் ஆட்களிடமிருக்கு. படம் பிடிச்சு குவந்தானாமேயிலே இருந்தால், ரவி ஸ்ரீனிவாசா சுவிஸில இருந்து வந்து எனக்காக வழக்குப் பேசுவார்?
நீங்களும் தங்கமணியும் டிஜேயும் ஆளுக்கொரு கண்டனப்பதிவோடு காணாமற்போய்விடுவீர்கள் ;-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பூ மனதை கிள்ளியிருக்கும். நெஞ்சத்தைக் கிள்ளாதே என்று தலைப்புக் கொடுத்திருக்கலா,. அது சரி ஏதோ டி.சேயும், தங்கமணியும்தான் பூ போட்டு என்னமோ எழுதறாங்க, நீங்க ஒரு சிறுகதையாவது போட வேண்டாமா.
:-).

படம் பிடிச்சு குவந்தானாமேயிலே இருந்தால், ரவி ஸ்ரீனிவாசா சுவிஸில இருந்து வந்து எனக்காக வழக்குப் பேசுவார்?
நீங்களும் தங்கமணியும் டிஜேயும் ஆளுக்கொரு கண்டனப்பதிவோடு காணாமற்போய்விடுவீர்கள் ;-)

கவலைப்பாடதீர்கள் உங்களுக்காக ஒரு வலைப்ப்திவு ஆரம்பித்துவிடுகிறோம்.:-).

ரவி அண்டார்ட்டிக்காவில் பூ எங்க இருக்கப்போவுது?
பாபா நினைத்தால் பெங்குவினகளை பூவாக மாற்ற ஒரு நொடி போதும். ரஜனி காந்த் வந்தால் உபசரிக்க நான் இங்கே இருக்கிறேன், அதற்காக விகடனில் தொடர் எழுத மாட்டேன் என்று பாபவிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன் :-).

-/பெயரிலி. said...

/கவலைப்பாடதீர்கள் உங்களுக்காக ஒரு வலைப்ப்திவு ஆரம்பித்துவிடுகிறோம்.:-)./
சரி குவாந்தானாமேயிலே பிடிச்சு வைச்சால் பதிவு மட்டுமே என்றால், வைக்கிறதுதான் வைக்கிறீர்கள், பொருந்த, வளைப்பதிவு என்றே வைக்கலாமே ;-)

SnackDragon said...

/பொருந்த, வளைப்பதிவு என்றே வைக்கலாமே ;-)/
பொருந்த, வளை'குடாக்கு'ப்பதிவு என்றே வைக்கலாமே ;-)