Friday, June 10, 2005

கந்தை - 28


Reading Northeast between lines in Southwest


வடகிழக்கில் வரிகளிடையே தென்மேற்கை அழுத்தி வாசிக்கவும்

4 comments:

சுந்தரவடிவேல் said...

முயற்சி பண்ணிப் பாத்துட்டேன், புரியலை :(

SnackDragon said...

பெயரிலி,
தென்மேற்கு, வடகிழக்குன்னு சொல்லாமல், இந்த மாதிரி , ஏன் இரண்டு விதமாக
செய்தி வெளியிடுகிறார்கள் என்று 5 வரிக்கு மிகாமல் தங்கள் கருத்ததை எழுதவும்.
புரிந்து கொள்ள வசதியாயிருக்கும். சென்ற வாரம் கொல்லப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி பற்றி உங்கள் தெரிபு என்ன?

-/பெயரிலி. said...

பெரிதாக ஒன்றுமில்லை; உண்மையான தமிழ்நெற் செய்திகளிலே ஒவ்வொரு செய்திச்சுட்டியின் எழுவாய்க்கும் அதற்கடுத்த பயனிலை, செயப்படுபொருளை ஒட்டி ஆக்கின செய்தியைத் தந்திருந்தேன். அவ்வளவுதான். கருத்து மிக மாற்றமடைந்திருக்கின்றது ;-)

Muthu said...

SriLanka found dead ????