Sunday, January 23, 2005

புனைவு

கழியும் பழையது
தோற்பை

என்னைப் பற்றி வாசகர்களில் எவருக்காவது ஞாபகம் இருக்குமா என்று எனக்குத் தெரியாது; ஆனால், என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள பெரிதாக ஏதுமில்லை. ஆ(தலி)னால், ஆரம்ப எழுத்தாளன் என்றோ அல்லது குறைந்த பட்சம், எழுத்தாளன் ஆகி அச்சிலோ அல்லது வாசகர் மனதிலோ பதிவுசெய்து கொள்ளாத எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கின்றது வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக, நான் எழுத்தாளன் என்பது எவருக்குமே தெரியாது என்றோ, என் படைப்புகள் எவராலும் வாசிக்கப்படுவதில்லை என்றோ அர்த்தப்படாது;


No comments: