Saturday, January 01, 2005

பின்னம்

எரிச்சலூட்(டக்கூ)டும் எட்டு

இன்றைய உளநிலையில் எனக்கு (பகிடிக்கில்லை, மெய்யாகவே) எரிச்சலூட்டக்கூடிய எட்டுப்பேர்கள்

1. கணம் ஒரு சுனாமி கடிவதை எழுதுகின்றவர்கள் கூட வேண்டாம்; தினம் ஒரு 'ஏ' க்ளாஸ் 'பில் இன் த ப்ளாங்ஸ்' சுனாமி கவிதை கழிக்கிறவர்கள்
2. சுனாமி 'சுவாஹா' சொல்லிப் பலிச் சுழியாற முன்னாலே பத்துநாட்களுக்குட் பரபரப்பாக 'சுனாமியின் சுவடும் சுவறலும்' என்ற முப்பது பக்க 'புக்கு' 'பக்கு'ன்னு போடுகின்றவர்கள்


No comments: