Saturday, February 15, 2014

டேவிட் ஐயா



மீராபாரதியின் டேவிட் ஐயா பற்றிய குறிப்பு
http://meerabharathy.wordpress.com/2014/02/15/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/

அருள் எழிலன் & சயந்தனின் டேவிட் ஐயாவுடனான செவ்வி
http://www.ezhunamedia.com/?p=240

"முப்பதாண்டுகளுக்கு முன்னாலே, மூன்றாண்டு இயக்கங்களிலே வற்புறுத்தப்பட்ட குழந்தைகளாகவிருந்தோம்", "சைக்கிளோடிக்கொண்டே பெற்றோல்_குண்டெறிந்தோம்" என்பவைபோல வறுத்தகடலையையோ வேகாத கடலையையோ இன்னும் வறுத்துவிற்றுத்தின்னும் "பால்வெள்ளைவெளிச்சத்துக்கலையும்" ஆட்களைக் கண்டு சலித்துப்போயிருக்கும் நாட்களிலே, டேவிட் ஐயாவின் வாழ்க்கை ஒரு விசித்திரவழக்குத்தான்.

போஸுக்காகவும் போஸ்ரருக்காவும் கொட்டைகழண்ட பழம்புளியாய்ச் சக்கையை இன்னும் புழிஞ்செடுக்கும் அகாலத்திலே சலனமற்ற நிரம்பிய நீர்தொட்டியொன்று

(அடிப்படைப்படம்: எழுநா தளம் | மரக்காணம் பாலா)

No comments: