Thursday, January 29, 2009

Fulfillment of Absurdity is an Unnecessary Necessity

2 comments:

enRenRum-anbudan.BALA said...

அவர் தன்னை எரித்துக் கொண்டு மாண்டதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஏதோ ஒரு வேகத்தில் செய்து விட்டார் என்று கொண்டாலும், ஈழத்தமிழரின் துயரம் அவ்விளைஞரை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை புரிகிறது! அவருக்கு எனது அஞ்சலி.

இதனால், தூங்குபவர் விழித்துக் கொண்டால், இதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்.

எஸ் சக்திவேல் said...

இவ்வளவு ஈரமுள்ள நெஞ்சுள்ளவன் உயிரோடிருந்து இன்னும் சாதித்திருக்கலாம்.