Wednesday, December 10, 2008

உம் நாகரிகத்துக்குப் பதிலான அநாகரீகம் நளினமானது

நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி என்ற டோண்டுவின் பதிவினைப் பலர் பார்த்திருப்பீர்கள். அதிலே வலைநாகரீகம் மிக்க "-/பெயரிலி." தலைப்பிட்ட கதையெல்லாம் எழுதிய கார்ட்டூன் கரெக்டர்கள் எல்லாம் நாகரீகம் பற்றி காண்டு கஜேந்திரனிடம் தோளோடு தோல்போட்டுத் "தோழா!" என்று விநயமாக அரவணைத்துச் சம்பாஷிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சந்தேகம் வேண்டாம்; நான்தான் போட்டேன். நானில்லாவிட்டால், நண்பர்கள் சுட்டிக்காட்டியபோது, போய் நானில்லை என்று சொல்லிருப்பேன் (அண்மையிலே ஜ்யோராம் சுந்தர் பதிவிலே சுட்டிச் சொன்னதுபோல). பிரபல பதிவர்கள், மூத்தபதிவர்கள் போன்ற அடைமொழிகளையெல்லாம் சில்லறைப்பதிவர்கள் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொள்வது என்பதிலே முழுமையான நம்பிக்கை எனக்கிருப்பதாலே, எனக்கேதும் மூத்தபதிவர்கள் எவ்வாறு மூத்திரம் பெய்யவேண்டுமென்று முந்தநாள்மழைக்காளான்கள் வரையறுப்பதிலேதும் ஆட்சேபணையில்லை.

முரளியின் பதிவிலே இருக்கும்



-/பெயரிலி. said...
//இப்போது மேலே கூறிய "எந்தக் கடையில்
அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற
வாக்கியத்துக்கான (டோண்டுவின் பின்னூட்டம்)
//

இது டோண்டுவின்
மகளுக்கு, இந்து ராமின் மகளுக்கு, சோ ராமசாமியின் நிகழ்ந்தால், எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாகவிருக்கும் என்பதை ஏறக்குறைய இப்படியான ஈழத்தமிழ்ப்பெண்களின் பலரின்
தந்தைகளின் உளநிலையை அறிந்தவன் என்றவளவிலே தெரிவித்துக்கொள்கிறேன் -
அப்பெண்களுக்காகத் தனிப்பட்டவளவிலே பரிதாபம் ஏற்படுகின்றபோதிலுங்கூட.
நவம்பர்
7, 2008 5:09



இப்பின்னூட்டம் பற்றி நாட்கள் கடந்து ஒரு வாரத்துக்கு முன்னாலே, என்றென்றும் அன்புடன் பாலா ட்டுவீட்டரிலே கேட்டிருந்தார். தற்போது டோண்டுவிடம் செய்தி போட்டிருக்கிறார் போலும்.


/enRenRum-anbudan.BALA said...
//இது டோண்டுவின் மகளுக்கு, இந்து ராமின் மகளுக்கு, சோ ராமசாமியின் நிகழ்ந்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும்
//
இம்மாதிரி (தனிப்பட்ட அளவில்) ஒருவரின் மகள் பொட்டிழக்க வேண்டும் என்று பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்படி சொன்ன பின்னர், எதற்கு "தனிப்பட்டவளவிலே பரிதாபம் ஏற்படுகின்றபோதிலுங்கூட." என்று ஒரு போலி அனுதாபம் ????
This comment is in Utter bad taste, whether it is from பெயரிலி or some போலி :-(/



இவர்கள் இதற்கு முன்னாலே, நான் சயந்தனின் "நம்பிட்டு இருக்கோம் சார்" பதிவிலே இதே போல உதாரணநிலைமைக்காக எடுத்துச் சொன்ன பின்னூட்டத்தினை இவர்கள் பார்க்காதிருந்திருந்தால், அதையும் இங்கே போட்டுவிடுகிறேன். (நீலத்திலேயிருப்பது என் பின்னூட்டம்)



க. இரமணிதரன் on November 1st, 2008 at 6:56 pm #
நான்
எவரையும் குறை சொல்லவில்லை; தமிழகத்திலே குந்திக்கொண்டிருந்து இந்துவைக் கேள்வி
கேட்கத்தெரியாது, ஈழத்தமிழருக்குக் காந்தீயம் போதிக்கும் தேசியக்குடியினரும்
ராஜினாமா-உனக்குநாமம்தானா என்று தமது செயற்பாடுகளின் விளைவினை அறிந்தும் விளையாடும்
தலைவர்களின் தமிழ்மறவர்களும் வெறுப்பை ஏற்றுகின்றார்கள். I do not comment and will
not. Here only because it comes from sayanthan, I made my point.

Mind you. I do not -in any circumstnace- blame Tamilians from tamilnadu, and I know
how many of them worry and work to help eelam tamils more than many diaspora eelam rogues glued to teleseries.I am sincerely thankful to them as an eelam tamil.

However, let me succintly put how I feel at this point. If Dondu’s daugher got raped and killed by someone, I would send a mail to him that I am happy with what happened to him (NOT to her - I certainly will be sorry for her). Similar mail will go from me to Assam Ratnesh, if his small son got into a bombblast in Assam and died. These people have no clue of people’s sufferings, and only thing they know is to preach and twist the facts with a notion the others are lousely losers, and know nothing. I have a four yr son; anyone go and curse me the same to me. I damn care. I am totally fed up with your antics and Teleseries high dramas.

This is my personal opinon, and does NOT represent other eelam tamils’.

பெயரில்லா on
November 1st, 2008 at 8:16 pm #
ரமணிதரன் போன்ற ஆட்கள் முழுமையாக நிராகரிக்கபட்டு மக்கள் மத்தியில் வாழ தகுதியற்றவர்கள். தினமும் நாலு பதிவு எழுதி கூடவே யாருக்கும் புரியாத மொழியில் மறுமொழி போட்டால் போதும் என்ற நிலையில் வாழ்கின்றனர். ஏன் எல்லாம் தெரிந்த அறிந்த ரமனிதரன் ஈழத்துக்கு சென்று நிலைமையை சரி
செய்யலாமே


க. இரமணிதரன் on November 1st, 2008
at 9:00 pm #
பெயரில்லா
எதையும் நான் எவரிடமும் செய்யென்று கேட்கவுமில்லை;
எதை நான் செய்வதென்று எவரும் எனக்குச் சொல்லத்தேவையுமில்லை.
நிராகரிப்பும் சேர்த்துக்கொள்ளலும் நான் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் என்னைப் பொறுத்ததே.
I and my family do not depend on Dondu, Lucky Look, Ratnesh, Kovi KaNNan, Malan,
Madusuthanan, karuNanithi, Jeyalathila and similar ilks on both sides to live or
for the matter to die. That’s the end of my journey after seeing all of the
hullabulla on the net and the reality


(அப்பதிவின் முதலாவது பின்னூட்டத்தின் பிறகு சயந்தனும் நம்பாமல், "உண்மையாகவேதான் சொல்கிறீர்களா?" என்று நான் எழுதியது பற்றிக் கேட்டிருந்தார்.

அதற்கு நான் அனுப்பிய பதில் இது:

Re: re considering Saturday, November 1, 2008 10:17 AM
From: peyarili1000@
View contact details
To:

sayanthan, logically I certainly know it is wrong.. however when i see how these people consider others lives I was pushed to have a mindset like this one. I do not have anything against his daughter or other's son, but these cruel idiots should know how they can not make comments on someone's suffering.

I try to keep from the eelam issues on the net as they have no meaningful endings. i will continue to do so.
-/.
===


ஈழத்திலே நடக்கின்ற வன்புணர்வு வன்முறைகளையும் கொலைகளையும் சோ போன்ற துக்ளக் ஆசாமிகளின் கருத்துகளை நூற்றுக்கு நூறு வீதம் ஆதரிக்கின்றேன் என்ற போர்வையிலே "எல்லாம் விடுதலைப்புலிகளாலே வருவதுதான்" என்று எழுதும் ஆசாமிகளுக்கும் கண்ணற்ற குண்டுவீச்சிலே எண்ணற்ற சிறுகுழந்தைகள் மாண்டு போவது பற்றி எதுவிதமான கிலேசமுமின்றி, பிரணாப் முகர்ஜியும் தம்பி ராஜபக்ஷவும் டெல்கியிலே பேசிவிட்டுப்போகும்போது, பிரகாசமான எதிர்காலத்தினைக் கண்டு, அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சி தொலைக்காட்சியிலே வருவதுதான் முக்கியமானதாக எழுதும் அரைவேக்காடுகளுக்கும் என் பின்னூட்டங்கள் எனக்கு இவர்களின் மேற்படி கருத்துகள் தந்த வலிகளைத் தருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. At last you learnt how your ignorance and arrogance pained us

உண்மையாக வன்புணரப்பட்ட பெண்களின் வேதனை உங்களுக்கு உறைக்கவில்லை; உண்மையாக கணவர்களைக் கொல்லக்கொடுத்த பெண்களின் வேதனை உங்களுக்கு உறைக்கவில்லை; உண்மையாக குண்டுமாரியிலே சின்னாபின்னமான பிஞ்சுகளின் வேதனை உங்களுக்கு உறைக்கவில்லை. அடுத்தவர்களின் அநாதரவான நிலை பற்றிய அநாமதேயமான ஆட்களின் கேள்விகளுக்குப் பதில் போடுவதிலிருந்து துக்ளக் சோவினை ஆமோதிப்பதெல்லாம் உங்களுக்கு சாதாரண ஈழமக்களின் இக்கையறுநிலையெல்லாம் எல்லாம் விடுதலைப்புலிகளை வீழ்த்தி மடிப்பதாக மகிழ்ச்சி. ஆனால், பேச்சுக்கான ஓர் உதாரணத்துக்கு, தேர்ந்தெடுத்து இப்படியாக, "உங்கள் மகள் வன்புணரப்பட்டால், கணவனை இழந்தால், குழந்தை மடிந்தால்" என்று எழுதினால் மட்டும், மனம் சக்கரைப்புக்கையாய் வெந்து நீங்களும் உங்கள் சாதி சனங்களும் நரகக்கொதிப்பரையிலே நரராக மாண்டுவிடுவீர்களாக்கும்.

இப்போதும் சொல்கிறேன். "இப்படியானவர்களின் மக்களுக்கு ஏதேனும் தீங்கு என்னவர்களுக்கு நடக்கும்போது, இவர்கள் எப்படி மகிழ்கின்றார்களோ, அப்படியே நடந்தால், நான் புத்தனாகவோ, யேசுவாகவோ மாறப்போவதில்லை. மாறாக, நானும் இவர்களின் வேதனை (ஈழம் குறித்த கருத்திலே சம்பந்தப்படாத இவர்களின் மக்களது அல்ல) கண்டு நிச்சயமாக மகிழ்ச்சியடைவேன் என்றுதான் தோன்றுகிறது என்பதுதான் எனது உள்ளம் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான நிலை - சிந்தை சம்பந்தப்பட்ட தர்க்கநிலை அதற்கு முற்றிலும் மாறானதாகவிருந்தாலுங்கூட."

இப்படியாக உருப்படியாக ஏதும் இவர்கள் பாணியிலேயே இவர்களுக்குப் "போலி" வந்து செய்யமாட்டான்; உண்மையிலே அழுந்தியவன்தான் அதே அழுத்தத்தை அதே பாணியிலே இவர்களுக்குக் கொடுப்பான்.

நெருப்பென்று சொல்ல வாய் சுடுகிறதே என்று அநாகரீகம் சொல்லி அலறுகின்றவர்களுக்கு நெருப்பிலே கிடப்பவர்களின் வாழ்க்கை நடிப்பாகவும் நகைச்சுவையாகவும் தெரிவது நாகரீகமாம்.

வலைநாகரீகம் பற்றி முரளிமனோஹரிடமோ கார்ட்டூன் கரெக்டரிடமோ நான் அறிந்து கொள்ளத்தேவையில்லை; வேண்டுமானால், வலைநயவஞ்சகம் பற்றி வகுப்பு நடத்தட்டும்; பேராசிரியர்களின் பின்வாங்கிலே தவ்வலாய்த் தவழ்கிறேன்

வலைநாகரீகமென்று வந்தால், நமக்கெல்லாம் அதைப் பொதுவென வைப்போம். யானல்லன் கள்வன்; நானே கொற்றன்! யான் மடியமாட்டேன்! நீரே கள்வர்! நீரல்லர் கொற்றர்! நீர் மடிந்து கொள்ளும்!!

That's interesting! Others' Reality is full of amusement fun for you; but others' hypothetical lines on your line hurt you, your ilks and your on_friend-off_fiend cartoon characters a lot. That's really really interesting and gratifying!

Now, Dondu, On your mark! get set! Ready! go..... on & on & on! Whine & lament in full throttle about this one for another whole year for gaining few buckets of sympathy gumbo in your casteist circles, racist squares, clanist triangles and lingual octogans. If you want, let me give the name line up of "I condemn" list for your similar posts.

mmmm..... very bad... very few Dukakises on Tamilblogdom :)

83 comments:

sathiri said...

அது ......சும்மா அலறுதில்லை

Anonymous said...

பாராட்டினால் தூண்டிவிட்டு குளிர்காய்கிறான் என்று சொல்லிவிடும் வாய்ப்பு அவாள்களுக்கு இருக்கிறது

பெயரோடு பின்னூட்டம் போட்டால் டோண்டுவுடன் எனது முந்தைய முரண்பாடுகளை முன்னிட்டு மேற்கண்டவாறு அவாள்கள் சொல்ல ஏதுவாகிவிடும் என்பதால் - அனானியாகவே இப்பின்னூட்டம்

”அருமையான அடி கொடுத்திருக்கிறீர்கள் ரமனிதரன்” நாங்கள் இவர்களின் வக்கிர சிந்தனை குறித்து ஆயிரம் வார்த்தைகளில் சொன்னாலும் இவர்களுக்கு உரைக்காது.. உண்மையாகவே வலியை அனுபவித்தவனின் வார்த்தைகளே வலிமையானது என்பதற்கு இந்தப் பதிவே சாட்சி.

லக்கி? விஷயம் புரியாமல் அவசரப்பட்டு “அறச்சீற்றத்தை” காட்டிவிட்டார் என்றே நினைக்கிறேன். ஏற்கனவே உங்களோடு இருக்கும் ”பகை” வேறு! ;)

-நன்பன்

Anonymous said...

நீங்கள் எழுதியிருப்பது உங்கள் மனசாட்சியைக் கொல்லவில்லையா?

-/பெயரிலி. said...

டோண்டுவைக் கொல்லாத மனச்சாட்சி, டோண்டு எழுதுவதையெல்லாம் அங்கீகரிக்கும் மாந்தர்களின் மனச்சாட்சியெல்லாம் அவர்களைக் கொல்லாதபோது, நெருப்பு என்று சொன்னதற்காக என் மனம் வெந்து போகுமென்றா? இல்லை. வெந்துபோகவில்லை. மனச்சாட்சி என்ற மண்ணாங்கட்டிப்பொதுப்புத்தியால் என்னை மருட்டாதீர்கள். Save the Conscience sentiment for your middle class madhavans. Fed with it; Ate it; Sludge it.

இலங்கையிலே குழந்தைகள் இறந்து கொண்டும் பெண்கள் வன்புணரப்பட்டுக்கொண்டும் கணவர்களை இழந்து கொண்டுமிருக்கும்போது, கேள்வி பதில், சோவின் துக்ளக் போன்றவற்றினை திடமாக டோண்டு சொல்கிறான் என்று சொல்லிக்கொண்டு வெளியேற்றிக்கொண்டிருந்த டோண்டுவின் மனநிலைப்பிறழ்வினைக் கண்டிக்க முடியாத ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றோர்கள் மனநிலை சிதறியது எனக்கில்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்றும் நான் கருதவில்லை. Go and ask Bernard Shaw about his conscience while asking the hypothetical question about Kitty Dukakis to Micheal Dukakis.

என் மனச்சாட்சி பிறழ்ச்சியென்றால் என் குழந்தையூடாக நான் அனுபவிப்பேன். இன்னொருவர் மனச்சாட்சி பிறழ்ச்சியென்றால், அவரின் குழந்தையூடாக அவர் அனுபவிப்பார் என்பதை நான் சயந்தனின் பதிவிலே பின்னூட்டத்திலேயே எழுதியிருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

enRenRum-anbudan.BALA said...

ரமணீ,
//இப்பின்னூட்டம் பற்றி நாட்கள் கடந்து ஒரு வாரத்துக்கு முன்னாலே, என்றென்றும் அன்புடன் பாலா ட்டுவீட்டரிலே கேட்டிருந்தார். தற்போது டோண்டுவிடம் செய்தி போட்டிருக்கிறார் போலும்.
//
உங்களிடம் டிவிட்டரில் கேட்டு, உங்கள் பதிலுக்காக காத்திருந்தேனே ஒழிய, நீங்கள் சந்தேகப்படுகிறபடி, நான் டோண்டு ராகவனிடம் 'போட்டுக் கொடுக்கவில்லை' என்பது தான் உண்மை. நம்புவதும் நம்பாததும் உங்கள் சௌகரியம் !!! மேலும், டோண்டு பலர் பதிவுகளுக்குச் சென்று வாசித்து கமெண்ட் போடுபவர். நான் சொல்லி அவருக்குத் தெரிய வேண்டியதில்லை...

உங்களிடமிருந்து டிவிட்டரில் response வராததால் தான்,
"This comment is in Utter bad taste, whether it is from பெயரிலி or some போலி"
என்று எழுதினேன். நீங்கள் சொன்னது தவறு என்று எனக்குப் பட்டதால் கண்டித்தேன், அவ்வளவு தான் மேட்டர். டோண்டு இது குறித்து பதிவு போடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை...

உங்களது இப்பதிவு குறித்து எதுவும் கூற விருப்பமில்லை.

இறுதியாக ஒன்று: உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், மற்றவருக்கும் ஓரளவு ஈழத்தமிழர் பால் அன்பும், அவரது நலத்தின் மேல் அக்கறையும் இருக்கலாம் (அவற்றை வெளிப்படுத்தாவிட்டாலும்!) என்பதை உணர்க!

என்றென்றும் அன்புடன் (வம்புடன் அல்ல)
பாலா

Sundar Padmanaban said...

எ.அ.பாலா

//உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், மற்றவருக்கும் ஓரளவு ஈழத்தமிழர் பால் அன்பும், அவரது நலத்தின் மேல் அக்கறையும் இருக்கலாம் (அவற்றை வெளிப்படுத்தாவிட்டாலும்!) என்பதை உணர்க!//

உணர்ந்ததினால்தானே
//Mind you. I do not -in any circumstnace- blame Tamilians from tamilnadu, and I know
how many of them worry and work to help eelam tamils more than many diaspora eelam rogues glued to teleseries.I am sincerely thankful to them as an eelam tamil.//

என்றும் சொல்லியிருக்கிறார்.

அவரவர் பக்க நியாயம் அவரவர்க்கு. ”முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்” என்று சோ போன்றவர்கள் நம்பும்போது, அதையே பெயரிலி போன்றவர்களும் அணுகுமுறையாகக் கையிலெடுத்துக்கொண்டால் தராசின் முள் நடுவில் நிற்கிறது என்கிற வகையில்தான் எடுத்துக்கொண்டாக வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

ஒரு புறம் அரசியல் தலைவர்கள் சொந்த ஆதாயத்திற்காக ஈழத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்கிக் குளிர்காய்ந்து கொண்டிருந்த போதிலும் இன்னொரு புறம் உங்களைப் போன்றவர்கள் - வெளிப்படுத்தாவிட்டாலும் - மனதார ஈழத் தமிழர்பால் அன்பும் கரிசனமும் கொண்டவர்களும் நிறையவே தமிழ்நாட்டிலிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

King... said...

அவருடைய பதிவுகளை படித்தே பல மாதங்களாகிறது...


விளக்கம் போதுமானதாயிருந்தாலும் நீங்கள் இதனை எழுதியதுதான் பெரிய பிரச்சனையாகி விட்டது இதனை நான் எழுதி இருந்தேன் என்று வையுங்கள்...

'நாளைக்கு உங்களுக்கும் நடந்தால் தெரியும்' என்கிற மாதிரியான சின்னப்பிள்ளை விவாதம் மாதிரி கவனிச்சிருக்கவே மாட்டார்கள்...

Anonymous said...

எங்கயோ இருந்த சுட்டிய தொட்டு இங்க வந்து தொலைச்சிட்டேன். உன் பிரச்சனைக்கு என்ன கருத்து சொல்றதுன்னே தெரியலடா சாமி. தமிழை இப்படி குதறலாமா ? ஒருத்தனுக்கும் புரியாம எழுதி என்ன தான் பண்ணுவீங்களோ ! கொஞ்சம் புரியற மாதிரி எழுதனும் சரியா,
இனியா தென்றலமுதன்

-/பெயரிலி. said...

anony hope you read my response to you and happy by now.

for another anony comment on Dondu's comment box for the relevant post on the following link

http://thoughtsintamil.blogspot.com/2008/10/2.html#comments
========
I never made any comment on Badri's site after 2005 january. My last comment on his site was post-Tsunami time. And, as a matter of fact, unless someone linked in any post that I read through thamizmaNam or forwarded me, I rarely go the blogs that are not in thamizmaNam.

Anonymous said...

தமிழகத் தமிழன் ஈழத்தமிழனைவிட பல வகைகளில் வேறுபட்டவன். குண்டு வீச்சுகளை நாங்கள் சினிமாக்களில் மட்டுமே கண்டிருக்கிறோம். கற்பழிப்புகளை நாங்கள் தினத்தந்தியின் எட்டாம் பக்கத்தில் தான் வாசித்திருக்கிறோம். இன அழித்தொழிப்பு என்றால் என்னவென்றே எமக்குத் தெரியாது - எவரும் சொல்லவும் இல்லை. அஜீத்துக்கு பிறந்த குழந்தை அம்மா சாடையா அப்பா சாடையா? சிம்புவின் லேட்டஸ்ட் எம்.எம்.எஸ் க்ளிப் எங்கே கிடைக்கும்? போன்ற கழிசடைத்தனமான கிசுகிசுக்களில் கிடந்து உழலவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். எமது ஊடகங்கள் எமக்கு இவற்றையே பிரதானமாக காட்சிப்படுத்துகிறது. மொழி இனம் சுயமரியாதை என்று சிந்திப்பவர்கள் கூட சத்தமிட்டு பேசவே அஞ்சும் நிலைதான் இங்கே இருக்கிறது.

கொழுவின் தளத்தில் காணக்கிடைத்த இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியைக் கண்டபோது கூட அழுகை தான் வந்ததேயொழிய ஆத்திரம் வரமறுக்கிறது;கோபம் வரமறுக்கிறது. சில நாட்களுக்கு முன் கண்ட ஈழ நிலைமை குறித்த சி.டி கூட இதே விதமான ஒரு அவலச்சுவையைத் தான் தோற்றுவித்தது.

தமிழகத் தமிழனின் இந்த சொரனைகெட்டத்தனம் தான் சோ / ராம் / டோண்டு வகையறாக்களின் மூலதனம். இந்த குழம்பிய குட்டையில் நன்றாகவே மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் - பல ஆண்டுகளாக.

எமது அறச்சீற்றம் கூட செலக்டிவாகத் தான் வெளிப்படும் நன்பர் லக்கிக்கு வெளிப்பட்டதைப் போல.

சொந்தங்களின் ரத்தம் பக்கத்தில் சிந்திக்கொண்டிருக்கிறது - நாங்களோ எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

தவிப்போ ஆத்திரமோ கோபமோ எதுவுமில்லை.

டோண்டு வகையறாக்களுக்கோ கொண்டாட்டமான நிலை.

”தட்டிக்கேட்க ஆளில்லென்னா தம்பி சண்டப்பிரண்டன் தான்” என்பார்களல்லவா அது போல் தனது வக்கிரத்தின் எல்லை என்னவென்று உணராமல் சோவின் / ராமின் வாந்தியை மறுவாந்தியெடுத்துக் கொண்டிருந்த அவருக்கு(அவர்களுக்கு) உணர்த்திய இந்தப் பதிவு அருமை.

உங்கள் இந்தப் பதிவில்/ நீங்கள் சுட்டிய முந்தைய சில பின்னூட்டங்களின் வார்த்தைகளின் வலிமை நன்றாக இருந்தது. வேறொருத்தியென்றால் வக்கனை பேசிய வாய் தன் மகள் என்றவுடன் பரிதவித்துப் போவதைப் பார்க்கையில் ஒரு குரூர திருப்தி ஏற்படுகிறது. இது தவறு தான் - ஆனால் நான் விரும்பிச் செய்யும் தவறு இதுவாய்த் தான் இருக்க முடியும்.

தூங்கிக் கொண்டிருக்கும் தமிழனின் முகத்தை அமிலத்தால் கழுவி எழுப்ப வேண்டும். இது போன்ற பதிவுகள் நிறைய வர வேண்டும்

- ராஜ்

உண்மைத்தமிழன் said...

பெயரிலி அண்ணை..

உங்கள் வீட்டுத் துக்கத்தை டோண்டு ஸார், துக்ளக் சோ இருவரும் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை.. அந்தத் துக்கம் எதனால் விளைந்தது என்பதைத்தான் சோ தனது கருத்தாக விடுதலைப்புலிகள் என்பவர்களால்தான் அது நிகழ்கிறது என்று குறிப்பிட்டே எழுதி வருகிறார். அதைத்தான் டோண்டு ஸாரும் குறிப்பிடுகிறார். சிங்களப் படைகளின் அத்துமீறலையும், மனித உரிமை மீறிய செயல்களையும் இருவரும் ஆதரித்து பேசவும் இல்லை. எழுதவும் இல்லை..

என் வீட்டில் சாவு நடந்துவிட்டது. அதே போல் உன் வீட்டிலும் நடக்க வேண்டும் என்று சாபமிடுவதைப் போல் சொல்வது எந்தவிதத்திலும் தேசப்பற்றாகாது. அது எல்லாவிதத்திலும் மனிததன்மையற்ற செயல்தான்..

என் கருத்துக்கு ஆதரவு கொடு. இல்லையேல் அப்படித்தான் பேசுவேன் என்கிற ரீதியில் நீங்கள் பேசுவது, கருத்து சுதந்திரம் என்ற ஒன்றால்தான் வலையுலகில் இத்தனை நாட்களும், இத்தனை வலைப்பதிவர்களும் எழுதி வருகிறார்கள் என்பது ஏன் தெரியாமல் போனது..?

உங்கள் கருத்து உங்களுக்கு.. எங்கள் கருத்து எங்களுக்கு.. நாங்கள் உங்களது கருத்துக்களை மட்டுமே மறுதலிக்கிறோம்.. மாறாக உங்களை உலகத்தைவிட்டே அனுப்ப வேண்டும் என்றோ, வாழ்க்கையைத் தொலைக்க வேண்டும் என்றோ நாங்கள் நினைப்பாரில்லை. அப்படி நினைத்தால் அது மனிதத்தனமும் இல்லை.

உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள்.. முழுக்க, முழுக்க தவறு உங்கள் மீதுதான்.. அந்தப் பதிவுக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பின்னூட்டம் அது..

இத்தனை நாட்கள் நீங்கள் ஒரு வலைத்திரட்டியின் நிர்வாகக் குழுவில் இருந்திருக்கிறீர்கள் என்பதனையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..

வலைப்பதிவுகளில் எழுதுவது கருத்துப் பரிமாற்றத்திற்காகத்தானே ஒழிய சாபமிடுவதற்காக அல்ல..

வாழ்க வளமுடன்

-/பெயரிலி. said...

dear unMaithamizhan
i have yet to read your unusual "short" comment. However, it is not necessary to read your post or comment to get what you would have said, "Thank you Web for letting us have a living Gandhi cross-dressing laughing Buddha."

Now let me go and read your sermon.

-/பெயரிலி. said...

/உங்கள் கருத்து உங்களுக்கு.. எங்கள் கருத்து எங்களுக்கு.. நாங்கள் உங்களது கருத்துக்களை மட்டுமே மறுதலிக்கிறோம்../

I never said that you have to agree with my point of view. Did I? If so, what should I have been beaten by some for refusing to remove Dondu from thamizmaNam aggregator? Isn't it interesting to see the one of the same guys today animates in Dondu's comment box via Dondu? ;-)

I am always clear in my thought, though not in my words ;-)

1. I never asked anyone to agree with me

2. I never asked any Indian Tamil or as for the matter any eelam Tamil / Xlam Tamilian / Ylam tamil to agree with me on how to look at the eelam problem

3. There is a big difference in presenting views and presenting views in the name of Facts

4. If Dondu's twisted posts hurt me regarding what I am related, I have all my rights to reflect & reciprocate in the same wave length (doesn't matter the amplitude ;-))

I always have a doubt about you - are really so naive or a really talented actor pretending naive in uderstanding the issues?

-/பெயரிலி. said...

'இத்தனை நாட்கள் நீங்கள் ஒரு வலைத்திரட்டியின் நிர்வாகக் குழுவில் இருந்திருக்கிறீர்கள் என்பதனையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. /

for you and others, I am still a part of TamilmaNam. Only difference is that I do not write to (over)kill (Tamil &) the people on behalf of tamilmaNam. :-)

If you had read clearly what I said when I stepped aside from adding/posting for tamilmaNam, you could have understood the difference. I do not interfere in any addition / deletion / modification attempts. This stepping aside act is my self determined volunteer_non volunteering task to reduce pain to and heat on others in thamizmaNam group and also to the people using tamilmaNam. It is not that the rest in thamizmaNam group pushed me out because some A.D.D. toon roger rabbits with inborn A.D.D. wanted :-)

Pass the news to your chennai cartoon characters.

====
These responses on behalf of culture, clan and decency have become very very interesting and bizarre. People who had no shame in safeguarding and covering up for a guy writing much more real blue print_yellow web materials in somebody else's daughter's name get agitated when they see a hypothetical widow citation passes on their own daughters or their buddy's daughters. What were they thinking while body guarding poli salmA?

Anonymous said...

//சிங்களப் படைகளின் அத்துமீறலையும், மனித உரிமை மீறிய செயல்களையும் இருவரும் ஆதரித்து பேசவும் இல்லை. எழுதவும் இல்லை..//

எதிர்த்தாவது என்றாவது இவர்கள் எழுதியிருக்கிறார்களா?

என் வீட்டு அநியாய சாவைப்பார்த்து ஒருவன் தர்மமில்லாது விமர்சித்தால்
அவனுக்கும் அப்படி நடந்தால்தான் தெதரியும் என்று சொல்வதில் என்ன தப்பு?

பட்டு பார்த்தால்தான் தெரியும் என்று உங்க ஊரில் சொல்வதில்லையா?

-இப்படிக்கு இஸ்ரேல் விசுவாசி-

sathiri said...

அய்யா உண்மைத் தமிழன் அவர்களே (பெயரிலாவது)முதலில் நீங்களும் உங்கள் பதிவுகளை எழுதுமுன்னர் ஈழத் தமிழர் வரலாற்றினை படித்து விட்டு எழுதுங்கள். ஈழத் தமிழர்களிற்கு புலிளால்தான் துக்கம் வந்தென்றால் 58 லும் 77லும் புலிகள் இயக்கமே இல்லை அய்யா (சார்) அத்தனை சனநாயக ரீதியான போராட்டங்களையும் உண்ணா விரதம் எல்லாம் நடத்தி களைத்துப்போய்தான் தந்தை செல்வா என்று ஈழத்தமிழர்களால் இன்றும் மரியாதையாக அழைக்கப்படும் செல்வநாயகம் அவர்களும் ஈழத் தமிழனை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று பாராளு மன்றத்திலும் உரையாற்றி விட்டு போன பின்னர்தான் பிரபாகரன் ஒரு துவக்கு வாங்குவம் எண்டு நினைத்தவர்.உதாரணத்திற்கு ஒரு பெண் விதவையாவார் எண்று எழுதியதற்கே வலிக்கிறதே எங்கள் குடும்பத்தில் உண்மையிலேயே எத்தனை விதவைகள் தெரியுமா?? என் தாயர் உட்பட அதாவது இந்திய இராணுவம் என தந்தையை படுகொலை செய்தது. எங்களிற்கு எப்படி வலிக்கும். நீங்கள் நெருப்பு என்றதற்கே சுட்டுவிட்டது என்று பதறுகிறீர்கள் நாங்கள் நெரப்பில் நீந்திக்கொண்டிருப்பவர்கள்

கொழுவி said...

சாத்திரி..
பட்டவன் சொல்லுறன். உண்மைத்தமிழனுக்கு வகுப்பெடுக்க வெளிக்கிட்டீரோ.. பிறகு ஜீன்சையும் சேர்ட்டையும் கிழிச்சுப் போட்டு பிரான்சு வீதிகளில அலையிற நிலைமைதான் ஏற்படும். சொல்லிட்டன்.

Balaji-Paari said...

சில நேரத்துல நான் சொல்லிருக்கேன், என்னோட நெருங்கிய உறவினருக்கே இழப்போ அல்லது வேதனையோ அனுபவிச்சா மட்டுமே தெரியும்-னு.
உணர்வுகள மறைச்சுட்டு ரொம்ப நாகரிகமா இருந்து, gentle man ஆக இருக்க வேண்டிய தேவை எதுவுமில்லை.

-/பெயரிலி. said...

ராஜ்,
ஈழத்தமிழர்களின் நிலைக்கு அவர்களேதான் ஏதாவது செய்துகொள்ளவேண்டுமென்ற யதார்த்தமே என் அறிதல். ஈழத்தமிழர்களின் நிலை காரணமாகத் தமிழகத்தமிழர்கள் ஈழத்தமிழர்களின் நிலைமையின் பேரிலே கவனம் வைப்பதே முழுத்தொழிலாகாது. புவிசாரரசியல் காரணமாக இந்தியா என்ற நாட்டின் ஒரு பகுதியாகவிருக்கும் தமிழகத்தமிழர்களின் தேவைகளும் சூழ்நிலைகளும் வாழ்நிலைகளும் முற்றிலும் வேறு. தன் குடும்ப நிலைமையையும் இருப்பினையும் பார்த்துக்கொள்ளாமல் மற்றவன் குடும்பத்தைப் பாரென்று, உடன்பிறந்தார்களிடையேயே நாளாந்த வாழ்விலே எதிர்பார்க்கமுடியாது. தன்னை வெட்டிக்கொண்டு மற்றவனுக்கு வாழ்வளிப்பது என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்களிலேமட்டுமே சாத்தியமானதுமாகும். சொல்லப்போனால், புலம்பெயர்ந்த தமிழர்களிலே எத்தனை பேர் இப்படியாக ஈழத்திலே வாழுகின்றவர்களிலே கவனிப்பினைக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்திலே குழந்தைகள் மரத்தின்கீழும் மழைமாரின் பொழிவின்கீழும் குண்டுமாரியின் பொத்தலின்கீழும் ஒரு வேளைச்சாப்பாடுக்கும் கடினமான நிலையிலே வாழ்கின்றனவே என்பதற்காக, என் மகனுக்கு விடுமுறைகாலத்திலே பொம்மை வாங்கிக்கொடுக்காமலிருக்கிறேனா? இல்லையே? மக்கள் நடைமுறை வாழ்விலே மழையாலும் குண்டாலும் செத்துக்கொண்டிருக்கும்போது, இங்கே நான் Before the Rain என்று மசிடோனியாவிலே பழமைவாதக்கிறிஸ்தவர்களும் அல்பேனிய முஸ்லீங்களும் வெட்டிக்கொண்டு சாகும் விழியத்தினைப் பொழுதுபோக்குக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தவிர்க்கமுடியாததே. அதனாலே, அவரவர் அவரவர் ஈடுபாட்டுக்கு ஏற்ப எதைச் செய்வது செய்யாமல் விடுவது என்பதினை நாங்கள் வற்புறுத்தமுடியாது; அஃது அவர்களின் நலனும் விருப்பமும் சார்ந்தது. இலங்கையிலிருந்துகொண்டு இலங்கை அரசியலை நிலைமை காரணமாக விட்டாலும் வேறேதாவது இலங்கை சம்பந்தமாக எழுதாமல், இந்தியப்படங்களையே எழுதிப்பிழைக்கும் பதிவர்களைவிட ஒன்றும் தமிழகமொக்கைப்பதிவர்கள் கெடுதலானவர்களில்லையே.

அதேபோல, டோண்டு என்னைப் போலத்தான் நினைக்கவேண்டுமென்று நான் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அல்லது எந்தப்பகுத்தறிவு உள்ளவன்தான் எதிர்பார்க்கமுடியும்.

ஆனால், சோவின் 'ரீடிப் பேட்டி'யினை
//இப்போது என்ன நடக்கிறதென்றால் பொது மக்களை புலிகள் தங்களுக்கு கவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளை மக்கள் கொலையாக (genocide) சர்வதேச அரங்கில் காட்டுவதே புலிகளின் இச்செயல்பாட்டின் நோக்கம். இது மக்கள் கொலை அல்ல.

இதை மக்கள் கொலையாக வர்ணிப்பது பிதற்றல் என அறிக்கை கொடுத்துள்ளார் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி. புலிகள்தான் பொதுமக்களை பத்திரமான இடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.// - சோ

என்றெல்லாம் மொழிபெயர்க்கும் டோண்டு மொழிபெயர்ப்பின் இறுதியிலே சொல்வது என்னவென்று பாருங்கள்.

இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை? அப்படி உடன்பாடு இல்லை என்று கூற ஒரு கருத்துமே இல்லை.

“இந்த மாதிரி வெறுப்பேத்தறதே உனக்கு தொழிலாச்சு” எனச் சாடுவது முரளி மனோஹர்.


நீங்களோ, டோண்டுவின் பதிவின் பின்னூட்டத்திலே அறளைப்பின்னூட்டமிட்டவர்களோ பெண்களைப் பெற்றவர்களாகப் பின்னூட்டமிட்டவர்களோ டிட்டோவென்ரு வழக்கம்போல புதுப்புதுப்பெயர்களிலே பின்னூட்டமிட்டவர்களோ வாலும் வயித்திலே பையும் கொண்டு பின்னூட்டமிட்டவர்களோ ஆனந்தசங்கரியின் கருத்தினை அப்படியே டோண்டுபோல ஏற்றுக்கொண்டு, "இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளை மக்கள் கொலையாக (genocide) சர்வதேச அரங்கில் காட்டுவதே புலிகளின் இச்செயல்பாட்டின் நோக்கம். இது மக்கள் கொலை அல்ல. இதை மக்கள் கொலையாக வர்ணிப்பது பிதற்றல் " என்று நம்புகின்றார்களா?

இப்போது சொல்லட்டும், இதே அரசு ராணுவநடவடிக்கை இவர்களின் முற்றத்திலே கொல்லைப்புறத்திலோ நடந்து இப்படியான மனைவி முன்னே கணவன் கொலைகளும் தந்தை முன்னே மகள் வன்புணர்வுகளும் குழந்தைகள் சதை பினைந்த குண்டுச்சன்னச்சிதறல்களும் நடக்கும்போது, வந்து நான் "இவையெல்லாம் மக்கள் கொலைகள் அல்ல, மக்கள் கொலை என்று வர்ணிப்பது பிதற்றல். இவை வெறும் ராணுவநடவடிக்கைகளே" என்று சொல்வதையே பொதுவாக்கி, அறியாத முகங்களாக, உங்களுக்கு உணராத தொலைதூரத்தே மழைமிதப்பில் மரத்தடி தூங்கி முகங்களாக இருப்பவற்றையே ஓர் அடையாளம் கொடுத்து, சோவின் மகளாகவும் ராமின் மகளாகவும் டோண்டுவின் மகளாகவும் அசாம் ரத்னேஷின் மகனாகவும் கூறுகிறேன் - ஒரு நான்கு வயது மகனையுடைத்த தந்தையாக உணர்ந்து பயந்து கூறுகிறேன். நீங்களோ உங்களுக்கு இன்னமும் புரியாமலே, தொடர்ந்தும் பதிவிலே இதே பாதையிலேயே எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள் எழுத்தெண்ணிக்கையை வைத்து வியாபாரமாக புத்தகம் கரணம் கோயிந்தசாமி எழுதுகின்றவர் போல பதிவிலே இஷ்டப்படி, வெறும் இராணுவநடவடிக்கை என்பதுமாதிரியாக எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்.

இந்நிலையிலே உங்களுக்குப் புரிய வைக்க என்ன செய்யட்டும்? இத்தால், நான் மகிழ்ச்சியடைவேன் என்று எழுத மட்டும் பொத்துக்கொண்டு புகை கிளம்ப நெஞ்சிலுரமும் நேர்மைநெல்லும் கொண்டு இணையத்திலே நீர்ப்பாசனம் செய்து போதனைவிதைக்கவந்துவிடுகின்றீர்கள்.

அதுவும் மகளின் வயதையொத்த ஒரு பெண்ணைக் கேவலமாகக் காண்பிக்கப் போலிசல்மாவாக எழுதியவர்களுக்கெல்லாம் பாதுகாப்புவளையம் வைத்துக் காத்துநின்ற, நிற்கும் அஞ்சாவீரர்களெல்லாம், தங்கள் மகளின் பூவும் பொட்டும் மங்கையர்மஞ்சரி என்றவுடன் சோவினைப் போல ஜாட்டான் வீரமுமில்லாமல், விழுந்து பொருமுவது..... ஸாரி கொஞ்சம் ஓவர்.

Anonymous said...

Hi!
We the readers who carefully read all the articles related to Elam.We know wht is fact n wht is crap. So u dn't need to worry abt people like dondu.jst ignore such people, and try to post more factual elam issues.so tht we can understand better, n give our more support to Tamil Elam people.
Tnx...
Guru

Anonymous said...

ஆம் துக்கத்தில் சோறுதின்னாமலில்லை தான். ஆயினும் இங்கேயுள்ள அரசியல் உணர்வு மட்டம் தரைமட்டமாகவிருப்பதையும் அதை வெவ்வேறு தளங்களில் உள்ள சிலர் சாதகமாக்கிக் கொள்வதையும், ஈழ நிலையை திரித்துப் பரப்பி ஏற்கனவே தரைமட்டத்திலிருக்கும் உணர்வு நிலையை பாதாளத்துக்கு அனுப்ப முடியுமா என்கிற முயற்சியில் இருப்பதையுமே சுட்டியிருந்தேன்.

-ராஜ்

Anonymous said...

பொழப்பு நாறியதால் கெழவன் போலி டோண்டு உருவாக்க முயல்கிறான் பலி ஆயிடாதே

Anonymous said...

//லக்கி? விஷயம் புரியாமல் அவசரப்பட்டு “அறச்சீற்றத்தை” காட்டிவிட்டார் என்றே நினைக்கிறேன். ஏற்கனவே உங்களோடு இருக்கும் ”பகை” வேறு! ;)//

லக்கிக்கு அறச்சீற்றமும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை. ஒரு பக்கம் பெரியார் வாழ்க!, அண்ணா வாழ்க!!, கலைஞர் வாழ்க!!! என்று கண்மூடித்தனமான திராவிட கோஷங்கள். இன்னொரு பக்கம் "அந்துமணி" ரமேஷ் சார், பத்ரி சார், பாரா சார், டோண்டு சார் என்று காரியவாத முதுகு சொறிதல்கள். இடையிடையே ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறேன், சோவை எதிர்க்கிறேன் என்று வெத்துவேட்டுகள். பார்ப்பனலாதவர் யாராவது கலைஞர் மீது நம்பிக்கை இழந்து கருத்து தெரிவித்தால் "நடுநிலைவாதி" என்று பெயரெடுக்க முயற்சிப்பதாக நையாண்டி செய்யும் லக்கியின் வாய்ப்பாட்டை எதிரொலித்து நக்கல் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் 'திராவிட' நண்பர்களுக்கு லக்கியின் காரியவாத 'நடுநிலை' புரிந்த மாதிரி தெரியவில்லை.

Anonymous said...

டோண்டு மகளைப் பற்றி போலிக்கு கதை கதையாக ஆபாச இடுகை எழுதிக் கொடுத்த செந்தழல் ரவி கூட உம்மை கண்டிக்கிறாரே

Anonymous said...

I did a comment similar to urs in Ratnesh's post before and I never read Dondu. I am Happy now , my point of view is explained very well by you. The Cartoon Character is working toward getting some lime lights from the so called media operated by dravidian enemies(It's my guess only).If you have dissappointed on him it is your mistake and you didnt read his very early posts.

Anonymous said...

தங்களின் மகனும் மடியில் வெடிகுண்டு கட்டிகொண்டு எதிரிகளை அழிக்க புறப்பட்டாலும் இப்படிதான் பினாத்துவிரோ? அது எல்லாம் நடக்காது என்ற ஒரே தைரியத்தில் வெளிநாட்டில் இருந்து இணையத்தில் தமிழ் ஈழத்துககாக போராடும் உனக்கு வீரவணக்கங்கள்

உங்கள் பதிவும் தமிழும் படிக்க புரிய கடினமாக இருக்கின்றது. பெயர் எலி பதிவுகளை படித்து புரிய யாராவது கோனார் ஏடு போட்டால் நன்று, உங்கள் தமிழ் தெனாலி தமிழா?

Anonymous said...

தினம் ஒரு போஸ்ட் போட்டு "வெக்கப்படாதீங்க சார்" என மூன்றாம்தர கவர்ச்சிப்படம் போடும் லக்கிலுக் திராவிடன் என சொல்லிக் கொண்டு பார்ப்பன முதலைகளுக்கு அகவணக்கம் செய்து புத்தகங்கள் போட்டு கொள்வார். தமிழினத்தலைவர் கலைஞரின் முரட்டுத்தொண்டன் எனக்கூறிக் கொண்டு தினமலர்,ஆனந்த விகடன் கும்பலுக்கு சொறிந்து விடுவார். பொதுப்புத்தி குறித்து பேசிக்கொண்டு கவர்ச்சிப்படங்கள் போட்டு மூன்றாம் தர எழுத்து எழுதுவார். எங்கே போலி டோண்டு விவகாரத்தில் தன்னை டோண்டு போட்டு கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் டோண்டு சார், டோண்டு மோர் என சொறிந்து விடுவார். தன்னை சென்னை வலைப்பதிவர்களின் தலைவனாக அவரே நினைத்துக் கொள்வார். இவரின் இம்சை தாங்க முடியவில்லை

பெயர் சொல்ல விரும்பாத சென்னை வலைப்பதிவர்

-/பெயரிலி. said...

இந்தியன்
என் இடுகை பற்றிய அருமையான வெள்ளத்தனைய விரிந்த புரிதலுக்கு நன்றி. டோண்டுவின் பதிவிலும் என்னைப் பற்றி விரித்து இட்டிருக்கும் பின்னூட்டங்களும் உங்களுடையதுதானா? அவற்றுக்கும் நன்றி.

-/பெயரிலி. said...

பின்னூட்டமிடுகின்றவர்களுக்கு,
கார்ட்டூன் கரெக்டர்கள் பற்றி அநாவசியமாகப் பின்னூட்டங்கள் போவதாகத் தோன்றுகின்றன. அதனாலே, இனிமேல் டூர் ரொகர் ரபிட்ஸ் பற்றிய பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. எப்படியும் கார்ட்டூன் கரெக்டர் இன்னும் சில மணிநேரங்களிலே ஓர் அறப்பதிவு போடாமலா விடப்போகிறது? அங்கேயே பின்னூட்டங்களைப் போட்டுக்கொள்ளுங்கள். :-)

என்னைப் பற்றி வேண்டுமானால், தாராளமாக இந்தியன் திட்டுவதுபோல பிதற்றித் தள்ளலாம். அனுமதிக்கிறேன். இவ்விடுகை பேசியதெல்லாம் குண்டுகட்டி வெடிப்பது பற்றித்தான் என்பது போன்ற அருமையான கருத்துகளை வெளியிடுங்கள்.

Anonymous said...

அதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமிழர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.

ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.

Anonymous said...

//ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்//

They raped 60, 70 years old women as well. This is done by the indian army. So better ask them

Joe said...

I empathise with you.

Peace be with you all!

ரவி said...

////Anonymous கருத்து:
டோண்டு மகளைப் பற்றி போலிக்கு கதை கதையாக ஆபாச இடுகை எழுதிக் கொடுத்த செந்தழல் ரவி கூட உம்மை கண்டிக்கிறாரே
///

அட அநாமதேயமே ?? எந்த ஆதாரத்தை வைத்து இப்படி சொல்கிறாய் என்று தெரிந்துகொள்ளலாமா ??

Anonymous said...

உன்னுடைய ரெஸ்பான்ஸ் எங்கே விடிவதற்குள் இவ்வளவு சின்னதாப் போச்சு. ஏன்
தொடை நடுங்குதா? உன்னைப் பார்த்தா செந்தில் வடிவேல விட பாவாமா இருக்கு. சரி சரி என்ன கருமத்தை வேணும்னாலும் எழுது, ஆனா இனியாச்சும் எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுது. எங்கே இதுக்கு நேற்று மாதிரி கோவித்துக் கொண்டு பாயைப் பிராண்டு பார்க்கலாம்.
இனியா தென்றலமுதன்

Anonymous said...

முரளி.. உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா? உன் பீ நாத்தம் வீசும் வாயையும் சூத்தையும் பொத்திட்டு இரு. உங்காயிய நாலு பேர் சேந்து ரேப் பண்ணா இப்படிப் பேசுயாடா நாயே?

உன்ன மாதிரி தெருப்பொறுக்கியப் பெத்ததுக்கு உங்காயி அப்பன் நாண்டுகிட்டுத்தாண்டா சாவனும்.
அயோக்கிய ராஸ்கல்.

அடச்சே.. ஈழத்தமிழர்கள் மேல் இத்தனைக்குமா வெறுப்பு? அவங்க அந்தத் தீவுல பெறந்ததைத் தவிற என்ன தாண்டா தப்பு செஞ்சாங்க?

-rajavanaj

ரவி said...

////அதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமிழர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.

ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.////


உன்னுடைய தாயும் சகோதரிகளுக் எப்படிப்பட்ட புகர்கள் என்று தெரியவில்லை முரளி.

அவர்களிடம் அவர்களது கருத்தை தெரிந்துகொண்டு அப்புறம் ஈழத்து தனு போன்ற புகர்களை பற்றி சொல்லலாம்.

Anonymous said...

//ராஜாவனஜ்

முரளி.. உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா? உன் பீ நாத்தம் வீசும் வாயையும் சூத்தையும் பொத்திட்டு இரு. உங்காயிய நாலு பேர் சேந்து ரேப் பண்ணா இப்படிப் பேசுயாடா நாயே?//

மன்னிகவும் திரு பண்ணாடை ராஜவனஜ். பெயரிலி சொன்னது போல தினமும் தினதந்தி எட்டாம் பக்கத்தில் வரும் கற்பழிப்பு செய்திகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் அய்யா? என்ன கற்பழித்தவனினின் உறுப்பை அறுத்தியா இல்லை கற்பழிக்கபட்டவளுக்கு வாழ்க்கை கொடுத்தியா?
சும்மா சைட் கேப்புல சிக்ஸர் அடிக்க டிரை செய்து க்ளீன் போல்டாக கூடாது சரிட்யோ??!!


// உன்ன மாதிரி தெருப்பொறுக்கியப் பெத்ததுக்கு உங்காயி அப்பன் நாண்டுகிட்டுத்தாண்டா சாவனும்.//

த்தோடா வந்துட்டாரு.
//
அயோக்கிய ராஸ்கல்.

அடச்சே.. ஈழத்தமிழர்கள் மேல் இத்தனைக்குமா வெறுப்பு? அவங்க அந்தத் தீவுல பெறந்ததைத் தவிற என்ன தாண்டா தப்பு செஞ்சாங்க?//

அய்யோ பாவம்..பிறந்த குற்றத்துக்கும் புலிகளை ஆதரித்த கேனை தனமான செயலுக்கும் அவர்கள் நிறைய பட்டு விட்டார்கள். அடப்பாவமே அட்டு பிகர்களை பார்த்தால் எவனுக்கும் மூடே வராது. சும்மா அட்டு பிகர்களை வைத்து கொண்டு என்னை கற்பழித்தான் என்று ஒப்பாரி இடுவது சம்மா சிரிப்பா இருக்கு

Anonymous said...

/உன்னுடைய தாயும் சகோதரிகளுக் எப்படிப்பட்ட புகர்கள் என்று தெரியவில்லை முரளி./
உன் பார்பன பொஞ்சாதி தீட்டு தொலைத்தை எப்படியோ அதே அதே

Anonymous said...

அசாமிலே குண்டு வெடிச்சப்ப கோவியார் ரத்னேச் அண்ணா பையன் நலமா ன்னு ஒரு போஸ்டு இட்டாந்திருந்தார். ரத்னேச் அண்ணா நலம் பத்தி விஜாரிக்கிறீங்களே ரத்னேச் அண்ணா ஈழத்தமிழருங்க பத்தி அசட்டையா எழுதினப்ப கண்டிச்சிருக்கலாமேன்னு நானும் ஒரு காமெண்டு போட்டேன். கோவியாரு அழிச்சிட்டாரு. அவர் கூட்டாளிங்களுக்கு ஒரு நீதி மத்தவுங்களுக்கு அநீதியா? பாப்பான்னு திட்டறதுக்கு மட்டும் இவனுங்களுக்கு ஈழத்தமிழர். ரைட் ஆனரபிள்ன்னா ரத்னேச் போஸ்டு போட்டப்ப கேட்டிருக்கமாட்டாரு. போலிசல்மா வெறிநாயிங்களுக்கு பாடிகார்டா இருக்குற சொறிநாயிங்களுக்கும் இவனுகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

Anonymous said...

//தினதந்தி எட்டாம் பக்கத்தில் வரும் கற்பழிப்பு செய்திகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் அய்யா?//

எரும மாடு.. தனிப்பட்ட குற்றச்செயல்களுக்கும் திட்டமிட்டு ஒரு இனத்தின் மேல் ஏவிவிடப்படும் இனத்துவேஷக் குற்றங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?

உன்னயெல்லாம் உங்காத்தா பெத்தாளா பேண்டாளா?

Anonymous said...

பெயரிலி, முந்தைய கமெண்டை ஆபாசமாய் இருந்தாலும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

-/பெயரிலி. said...

இரவு பின்னூட்டத்திலே நான் மேலே குறிப்பிட்டதுபோல, லக்கிலுக் வழக்கம்போல நாகரீகவான் ஆகிப் போட்ட பின்னூட்டம்

/பி.எச்.டி. படிச்சவனும் இப்படித்தான் இருக்கான். மூணாங்கிளாஸிலேயே மூணு கோட் அடிச்ச பிக்பாக்கெட்டும் இப்படித்தான் இருக்கான். கற்றதினால் என்ன பயன்? உனக்கு பேர் தான் இல்லைன்னு நெனைச்சேன். மூளையும் கொஞ்சம் கூட இல்லீயே டாபரு? ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்னு பெருமையா சொல்றீயே? நீ மனுஷனா இல்லைன்னா மிருகமா? எங்க ஊருலே மாமா வேலை செய்யறவன் கூட இப்படி பேசமாட்டான்.

உன்னை சொல்லி தப்பில்லை. மனிதநேயம் கிஞ்சித்துமில்லாத மிருகமான உனக்கும் கூட‌ ஜால்ரா அடிக்கிறானுங்களே சில குருட்டு கபோதிங்க. அந்த நாய்ங்களை மொதல்லே கார்ப்பரேஷன்லே புடிச்சிக்கிட்டு போயி காயடிக்கணும். வேற எவனும் திட்டிடக்கூடாதுன்னு இரவுக்கழுகுன்ற பேருலே உன்னை நீயே திட்டிக்கிட்ட வரலாறு அம்பலமாகி, அம்மணமாகியும் உன்னையும் நம்பறானுங்களே, அய்யோ பாவம்! எந்த சைக்கோவும் தன்னை தானே திட்டிக்காது. சைக்கோக்களின் சிகரம் நீ!

ஆமாம்யா. நான் தினமலர் ரமேஷுக்கும், பாராவுக்கும், பத்ரிக்கும் சொம்பு தூக்கறேன். நீ பெயரிலி பதிப்பகம்னு ஒண்ணு ஆரம்பி. காண்டு கஜேந்திரன் கஜக்கோல் கதைகள் எழுதித் தர்றேன். ஆயிரம் காப்பி போடு. உனக்கும் சொம்பு தூக்கறேன். வாயை மட்டுமே வெச்சிக்கினு ஏரோப்ளேன் ஓட்டிக்கினே இருந்தா எப்படி? நாலு வருஷம் கழிச்சி நானும் உன்னை மாதிரி நாறிப்போய் கிடக்கணுமா? உன்னாலே வாய் பேச மட்டும் தான் முடியும் மாமு. மூளை இருந்தா மட்டும் பிரயோஜனமில்லை, எப்போயாவது யூஸ் பண்ணு.

அப்புறம் மச்சி இன்னமும் அட்மினா தான் இருக்கீயா? யாராவது அப்படி இப்படி ஏதாவது எழுதினீங்கன்னா தூக்கிடுவோம்னா மிரட்டுறீயா? த்தூ.. வெக்கமாயில்லை!

இந்த கருமத்தை இப்போ ரொம்ப ஜாலியா தான் எழுதிக்கீறேன் மாமூ.. டென்ஷன் ஆயிடாதே. டென்ஷன் ஆவுற நெலமையிலே நான் இல்லே. நெறைய வேலை கீது. ஒன்ன மாதிரி ஓ.... Sorry ஒக்காந்து துன்னுக்கினு இருந்தா டென்ஷன் ஆவலாம். மவனே நான் டென்ஷன் ஆயிட்டேன்னு வெச்சிக்கீயேன்...? எனக்கெல்லாம் ஓடினா தான் துட்டு. சொம்பு தூக்குனா தான் சோறு. மயிராப் போச்சி போ!

எதையாவது உருப்படியாக எதிர்பார்த்து பதிவுக்கு வந்தவர்கள் மன்னிக்கவும்/

லக்கிலுக்கிடம் இதைவிட "விஷேசமாக" எதிர்பார்த்த எனக்கு இது கொஞ்சம் மகிழ்ச்சிக்குறைவுதான்.

அறணையறளை அறப்போராளிக்கான few liners வேண்டாம். இதிலிருப்பவற்றினை அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு "சரி பார்த்துக்கொண்டாற் சரி."

அதை விடவும் சிறப்பாக, மேலே இவ்விடுகையிலே நான் எழுதியதை கார்ட்டூன் கரெக்டர் எப்படியாகச் சுழித்திருக்கின்றது என்பதைக் கண்டாலே தெளிவாகும்..


மீதிப்படி, அம்மாக்கள், அக்காக்கள் பற்றிப் பேசப் பின்னூட்டங்கள் வந்தால் இனி அனுமதிப்பதாகவில்லை.

ரவி said...

///அடப்பாவமே அட்டு பிகர்களை பார்த்தால் எவனுக்கும் மூடே வராது///

வரும் வரும். எப்படா இவனுங்க அடிச்சுக்கிட்டு சாவானுங்க, அந்த நெருப்புல குளிர் காயலாம்னு இவ்ளோ நாள் வெயிட்டீஸ் உட்டிருந்துட்டு, இப்ப வரும்போது வரும்..

முரளி என்பது உன் பேரும் அல்ல என்பது எனக்கு தெரியும்.

உண்மைத்தமிழன் said...

பெயரிலி அண்ணை..

எவ்வளவோ முயற்சி செய்தும் 'தங்களுடைய தமிழைப்' போலவே ஆங்கிலமும் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளது.

அதனால் பதில் சொல்ல முடியவில்லை. 'அப்பாடா; தப்பித்தேன்' என்று நீங்கள் நினைத்தீர்களானால் விட்டுவிடுங்கள். இல்லை எனக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பினீர்களானால் சிரமம் பார்க்காமல் உங்களது 'செல்ல தமிழிலேயே' மொழி பெயர்த்து விடுங்கள்.

இதற்குப் பின்னான பல பின்னூட்டங்கள் தேவையற்றவை. நீங்களே மட்டுறுத்தல் செய்திருக்கலாம்.

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பதிவர்கள் ஒருவரையொருவர் 'வாடா', 'போடா' என்று் அநாகரீகமாக எழுதுவதற்கும், பேசியதற்கும் உங்களது தளம் பயன்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது..

எதற்கு மென்மேலும் பிரச்சினை.. நடந்தது நடந்ததுவிட்டது. விட்டுவிடுங்கள்.. அவரவர் பாடு அவரவர்க்கு..

மேற்கொண்டும் அது போன்ற பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம்.. ப்ளீஸ்..

உண்மைத்தமிழன் said...

//சாத்திரி said...
அய்யா உண்மைத் தமிழன் அவர்களே(பெயரிலாவது), முதலில் நீங்களும் உங்கள் பதிவுகளை எழுதுமுன்னர் ஈழத்தமிழர் வரலாற்றினை படித்து விட்டு எழுதுங்கள்.//

எனக்குத் தெரிந்து பலவற்றைப் படித்துவிட்டுத்தான் சிலவற்றை எழுதினேன். எனக்குத் தெரியாததை மனமுவந்து ஒத்துக் கொண்டேன். பலவற்றை தெரிந்து கொண்டேன். முழுமையான ஈழ வரலாறு யாருக்குத் தெரியும் என்று கொஞ்சம் சொல்லுங்கள். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்..

//ஈழத் தமிழர்களிற்கு புலிளால்தான் துக்கம் வந்தென்றால் 58-லும் 77-லும் புலிகள் இயக்கமே இல்லை அய்யா(சார்). அத்தனை சனநாயக ரீதியான போராட்டங்களையும் உண்ணாவிரதம் எல்லாம் நடத்தி களைத்துப் போய்தான் தந்தை செல்வா என்று ஈழத்தமிழர்களால் இன்றும் மரியாதையாக அழைக்கப்படும் செல்வநாயகம் அவர்களும் ஈழத் தமிழனை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று பாராளுமன்றத்திலும் உரையாற்றி விட்டு போன பின்னர்தான் பிரபாகரன் ஒரு துவக்கு வாங்குவம் எண்டு நினைத்தவர்.//

நானும் இதனைப் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைய காலக்கட்டத்திலும் இந்தப் பிரச்சினை முடியாமல் இருப்பதற்கு பல காரணிகள் உண்டு. அவற்றில் முதன்மையான காரணம் ஈழத் தமிழர்களிடையே, தமிழர் குழுக்களிடையே, தமிழர் கட்சிகளிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பதுதான். அந்த இயலாமைக்குக் காரணம் புலிகள்தான் என்பதனால்தான் நான் எனது பதிவுகளில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன். அவ்வளவுதான்..

//உதாரணத்திற்கு ஒரு பெண் விதவையாவார் எண்று எழுதியதற்கே வலிக்கிறதே எங்கள் குடும்பத்தில் உண்மையிலேயே எத்தனை விதவைகள் தெரியுமா?? என் தாயர் உட்பட அதாவது இந்திய இராணுவம் என தந்தையை படுகொலை செய்தது. எங்களிற்கு எப்படி வலிக்கும். நீங்கள் நெருப்பு என்றதற்கே சுட்டுவிட்டது என்று பதறுகிறீர்கள் நாங்கள் நெரப்பில் நீந்திக்கொண்டிருப்பவர்கள்.//

நான் இல்லை என்று மறுக்கவில்லை சாத்திரி.. அதற்காக சாதாரண மக்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.. சொல்லுங்கள்..

எமது மத்திய, மாநில அரசுகளால் முடியும் என்றாலும் ஏன் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது யாருடைய தவறு என்று புரியும்.. 100 சதவிகிதமும் அரசியல்தான்.. வேறில்லை..

உண்மைத்தமிழன் said...

//கொழுவி said...
சாத்திரி.. பட்டவன் சொல்லுறன். உண்மைத்தமிழனுக்கு வகுப்பெடுக்க வெளிக்கிட்டீரோ.. பிறகு ஜீன்சையும் சேர்ட்டையும் கிழிச்சுப் போட்டு பிரான்சு வீதிகளில அலையிற நிலைமைதான் ஏற்படும். சொல்லிட்டன்.//

இருக்கின்ற கொழுவிகளில் எந்தக் கொழுவி இதனை எழுதியது என்று தெரியவில்லை.

ஆனால் வாய் விட்டுச் சிரித்தேன்.. சூப்பர் கமெண்ட்டு.. நெத்தியடி(எனக்குத்தான்)..

-/பெயரிலி. said...

உண்மைத்தமிழன்,
உங்களுக்கு ஒழுங்கான தமிழிலே எழுதுகிறவர்கள் சொன்னாலே புரியாது. ஆங்கிலம் என்னைவிடச் சுத்தம். பிறகு நான் எழுதுவது -எம்மொழியிலேயிருந்தாலென்ன,- எப்படியாகப் புரியப்போகிறது? புரியாமலிருப்பதற்கு மொழி மட்டுமே ஒரு காரணமல்ல; பல சந்தர்ப்பங்களிலே மொழி காரணமேயல்ல.
===============
கார்ட்டூன் கரெக்டரும் அதன் வால்பையர்களும் சொல்வதை ஒரு வரியாகப் போட்டால் எல்லோருக்கும் வசதியாகவிருக்குமென்பதாலே இங்கே

1. தமிழ்மணத்திலிருந்து கார்ட்டூனைக் கழற்றுவதாக -/பெயரிலி. இவ்விடுகை மூலம் பயமுறுத்தியிருக்கிறான்.

2. இரவுக்கழுகு என்ற கார்ட்டூன் கரெக்டரிலே பதிவினை புளொக்கரிலே வைத்திருந்தது -/பெயரிலி.தான்.

3. ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்னு பெருமையாகப் -/பெயரிலி. சொல்கிறான்.

4. கார்ட்டூன் கரெக்டர் தினமலர் ரமேஷுக்கும், பாராவுக்கும், பத்ரிக்கும் சொம்பு தூக்கிறார் என்று -/பெயரிலி. சொல்கிறான்.

5. கார்ட்டூன் கரெக்டர் வழக்கமாக உருப்படியாக எழுதுகிற ஆள்.

6. எதிரியானாலும், அறச்சீற்றத்திலே அரவணைத்து, -பெயரிலி.க்கு எதிராகவென்றால் குரல் கொடுப்பார்.

7. அறச்சீற்றத்திலேயும் ஆவேசமில்லாமல் அன்போடு எழுதுவார்.

======

என்னுடைய இவ்விடுகை, டோண்டு இடுகை போட்டதாலே ஐயோவென்று போகும் மிடில்க்ளாஸ் மாதவவாசககோடிகள் & மிரட்டல்க்ளாஸ்கேடிகளின் பதிலுக்குப் போடவேண்டி வந்த இடுகை.

கார்ட்டூன் கரெக்டரும் இப்போது டோண்டுபோலவே அநியாயத்துக்கு அனுதாப அடையாளம் தேடியலைவது பரிதாபத்துக்குரியதானாலுங்கூட, இவ்விடுகை டோண்டுவின் அனுதாப அலை வேண்டலுக்கு ஆதரவாக சலசலப்பேற்படுத்த மட்டுமே போடப்பட்டதால் கார்ட்டூன் கரெக்டரைக் கொஞ்சக்காலம் பொறுத்திருக்கவேண்டுகிறேன்.

========
அதனாலே, கார்ட்டூன் கரெக்டரை அடிக்க விரும்புகிறவர்கள், அணைக்கவிரும்புகிறவர்கள் அதனுடைய Roger Babbit பதிவிலேயே கரட் கடித்துத் தின்று துப்பிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

Anonymous said...

உண்மைத் தமிழன்,

உங்களுக்கு பின்னூட்டங்களில் இருக்கும் “வாடா” ”போடா” மட்டும் தான் பிரச்சினை. அப்படித்தானே?

“வாடா” போடாவிற்கு முன்னே திருவாளர் முரளி பேசியிருப்பதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை. அப்படித்தானே?

வாழ்க நடுநிலைமை. வாழ்க காந்-தீ-யம்

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஹி

கொழுவி said...

உண்மைத்தமிழன் சார் இங்கேயும் டவுசர் கழட்ட ஆரம்பித்துவிட்டார். நான் அப்பாலிக்கா ஜசூட்டு விட்டுக்கிறேன்.
ஏதோ ஒரு படத்தில வடிவேலும் ஜோக்கு வரும். வடிவேலுவை கேட்பார்கள்.
நீ அந்தப் பொண்ணு கையை பிடிச்சு இழுத்தியா..?

அதற்கு

வடிவேலு என்னா கையை பிடிச்சு இழுத்தியா..

என்று பதில் சொல்வார். கடைசியில வடிவேலு தவிர்ந்த அவரை கேள்வி கேட்ட எல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டு தலைதெறிக்க ஓடுவார்கள்.

வடிவேலு மட்டும் கூலாக நெக்ஸ்ட்..? என்பர் போல நிற்பார்.

நான் வடிவேலுவில் உண்மைத்தமிழனை உணர்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

//பெயரிலி. said...
உண்மைத்தமிழன், உங்களுக்கு ஒழுங்கான தமிழிலே எழுதுகிறவர்கள் சொன்னாலே புரியாது. ஆங்கிலம் என்னைவிடச் சுத்தம். பிறகு நான் எழுதுவது எம்மொழியிலேயிருந்தாலென்ன, எப்படியாகப் புரியப் போகிறது? புரியாமலிருப்பதற்கு மொழி மட்டுமே ஒரு காரணமல்ல; பல சந்தர்ப்பங்களிலே மொழி காரணமேயல்ல.//

இந்த நக்கல்தானே வேணாங்கறது.. ஒழுங்கா, புரியற மாதிரி எழுதுனா எவனுக்குப் புரியாது.. சொல்லுங்க..)))))))))))) இது யார் தப்பு..?

உண்மைத்தமிழன் said...

பெயரிலி அண்ணை..

நான் போட்ட பின்னூட்டத்திற்கு கொஞ்சமும் பொருந்தாத பதில்களை எனக்களித்து ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்..? இதுக்கு எதுவும் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்..

டோண்டு என்றில்லை, உங்களைப் பற்றி யார் சொல்லியிருந்தாலும் நான் இதே கருத்தைத்தான் சொல்லியிருப்பேன்..

உண்மைத்தமிழன் said...

கடைசி அனானிக்கு..

முரளி என்பவரின் முதல் கமெண்ட்டை மட்டுறுத்தல் செய்திருந்தாலே, மற்ற 'கச்சேரிகள்' சபைக்கு வந்திருக்காது..

கொஞ்சம் இதனை அப்படியே பெயரிலி அண்ணையின் காதிலும் ஓதுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//கொழுவி said...
உண்மைத்தமிழன் சார் இங்கேயும் டவுசர் கழட்ட ஆரம்பித்துவிட்டார். நான் அப்பாலிக்கா ஜசூட்டு விட்டுக்கிறேன். ஏதோ ஒரு படத்தில வடிவேலும் ஜோக்கு வரும். வடிவேலுவை கேட்பார்கள்.
நீ அந்தப் பொண்ணு கையை பிடிச்சு இழுத்தியா..? அதற்கு வடிவேலு என்னா கையை பிடிச்சு இழுத்தியா..
என்று பதில் சொல்வார். கடைசியில வடிவேலு தவிர்ந்த அவரை கேள்வி கேட்ட எல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டு தலைதெறிக்க ஓடுவார்கள். வடிவேலு மட்டும் கூலாக நெக்ஸ்ட்..? என்பர் போல நிற்பார். நான் வடிவேலுவில் உண்மைத்தமிழனை உணர்கிறேன்.//

தேங்க்ஸ்..

Anonymous said...

நெக்ஸ்ட் pls

கோனார்.

-/பெயரிலி. said...

உண்மைத்தமிழன்,
பார்த்தீர்களா? உங்கள் பதிலாலே என் தமிழ் புரிந்தாலுங்கூட, என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை (என்று நடிக்கிறீர்களோ?) உங்களுக்கு சீரியஸ்னஸ் என்ற சாமானே தொங்கவில்லையே எப்படியாகப் புரியும். உங்களின் "முன்வைக்கப்பட்ட தேசக்கொடியை வெள்ளைக்காரன் முன்னே நீட்டினால், சுதந்திரம். அடக்குமுறைக்கு எதிராகப் பேசினால், பயங்கரவாதம். "உங்க அக்காதங்கைக்கு யாராச்சும் கையை வச்சா, என்னடா பண்ணுவீங்க. சிரிச்சிட்டிருப்பீங்களா?" என்றதை மாற்றிப்போட்டால், "அச்சச்சோ! அம்மே! அபச்சாரம்!"" என்ற நீதிபோதனைகள் உங்கள் வீட்டுமுடுக்குமூத்திரச்சந்துக்குத் தீர்வுக்கான சாத்தியங்களைத் தருமோ என்னவோ தெரியவில்லை; நான் கவனிக்குமிடங்களுக்குச் சரிவரவில்லை. அவ்வளவுதான். அவரவர்க்கு அவரவரது விட்டுவிடுங்களேன். அதே நேரத்திலே, "வன்னியிலே நிகழ்வது மக்கள் கொலையல்ல; இராணுவமுன்னேற்றம்மட்டுமே" என்கிறதற்கு அட்சரசுத்தமாக ஆமாம் போட்டுச் சரியான தீர்வுக்கான வழி என்று பேசும் பேர்வழிகளின் மக்கள், மனைவியர் அதே வன்னியிலேயிருந்து அதே துயர் பட நானும் அப்படியே விடுதலையென மகிழ்வேன் என்றால் எதற்கு உங்களின் இந்தியமத்தியதட்டுமாராலிட்டி பொங்கியெழவேண்டும்? உங்கள் பிள்ளைகள் பெண்கள் என்றால் கொஞ்சம் உயர்த்தியோ?

1998 இலே அமெரிக்காவிலே என்னுடன் அறையினைப் பகிர்ந்துகொண்ட மலையாளநண்பரிடம் அவரது நண்பரான ஒரு தமிழ்நாட்டு மருத்துவரும் மனைவியும் மகளும் வந்திருந்தனர். இலங்கைத்தமிழரென்று அறிமுகம் செய்து ஒரு மணிநேரத்துள்ளே அந்த அம்மணி சொன்னது, "ராஜீவ்காந்தியைக் கொன்ற பிரபாகரனும் அவனது மனைவியும் பிள்ளைகளும் கிடைத்து வெட்டிக்கண்டதுண்டமாகப் போட்டபின்னரே என் மனசு ஆறும்." இணையத்திலே நான் எழுதுவதுபோல, பதில் அம்மணிக்குக் கொடுத்துவிட அத்துணை நேரம் எனக்கு ஆகியிருக்காது. இதே திமிரும் அகங்காரமுமே இங்கே சில மிடில்க்ளாஸ் மாதவர்களிடமுமிருக்கின்றது. சக பதிவர்களாகப் பேசாமல், "காந்தி பிறந்த இந்தியர் நாங்கள் சொல்கிறோம். இந்திய ராணுவம் அமைதிப்படை. இந்தியாவின் கையைக் கடித்த புலி" என்ற தோரணையிலே உங்களின் தாத்தாபாட்டிக்காலத்து நீதிபோதனைகளை அவிழ்த்துவிடுவதைத் தாராளமாகச் செய்யுங்கள். ஆனால், அதை, "இலங்கையிலே என்ன நடந்தாலும், உடனே இந்தியாவே காப்பாற்று" என்று அலறுகிற கோணற்றனமான ஈழத்தவரிடம் சொல்லுங்கள். என்னிடம் காட்டாதீர்கள். பார்ப்பானுக்கடிக்க சான்ஸ் என்று ஈழத்தமிழர் பெயரிலே ஒப்பாரி வைத்துக் காபரே நிகழ்த்தும் திராவிடத்தமிழர்களையும் திராவிடத்தமிழர்களை அடிக்கச் சான்ஸ் என்று ஈழத்தமிழர்களின் வரலாற்றைப் புலிவாலிலிருந்தும் ராஜீவ் பிலாக்கணத்திலிருந்தும் தொடங்கும் பார்ப்பனத்தேசியர்களையும் விண்டு கண்டு கொள்ளமுடியாத அளவுக்கு இளிச்சவாயன் அல்லன் நான். இத்தனை இலங்கையிலே நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலே அதையெல்லாம் முற்றாக மறுத்ததுபோலவும் மறைத்தும், சோவும் ராமும் டோண்டும் சொல்வதற்கெல்லாம் - உண்மையான நிலைமை ஓரளவுக்குப் புரிந்துங்கூட - வாயை மூடிக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற மிடில்கிளாஸ் மதராஸ் மாதவர்கள் & மதுரை மீனாட்சிகளுக்கு நான் எழுதுவதினை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறதென்று எண்ணியிருக்கின்றீர்கள்? போங்கள், பதிவிலேதான், "இந்தியாவே காப்பாற்று. தொப்புட்கொடியே கட்டிப்பிடி" என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு ஆயிரம் வெட்கம்கெட்ட ஈழத்துக்குஞசுகள் இரந்துகொண்டிருக்கின்றனவே, அவற்றிடம் உங்கள் போதிமரங்களை நாட்டிக் கதர்ராட்டையைச் சுற்றுங்கள். தமிழகத்திலே ஈழத்தவர்மீது உண்மையான அன்புள்ள தமிழர்கள் எவரென்பது எனக்கு இத்தனை நாட்களிலே தெளிவாகவே தெரிந்திருக்கின்றது. அந்நண்பர்களுக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகும். ஆனால், இந்திய அரசிடமும் தமிழக அரசிடமும் கெஞ்சுவதைவிட, அமெரிக்க அரசிடமும் ஐரோப்பிய அரசிடமும் அழுத்திச் சொல்ல ஈழத்தவரும் அவர்கள்மீது கரிசனை கொண்டவர்களும் முயற்சி வைப்பது - வலதுசாரி, இடதுசாரி, முதலியம், காந்தியம், கம்யூனியம் என்பவற்றுக்குமப்பால் - மிகவும் பயனானதென நம்புகிறேன். சுருக்கமாகச் சொன்னால், இது, இந்தியா ஸ்ரீலங்கா அரசினை ஈழத்தமிழர் பிரச்சனையைத் நடுநிலையுடன் தீர்க்க அழுத்துவதற்கான தருணமல்ல; அப்படியாக உச்சநிலைத்தருணம் எப்போதோ கடந்துவிட்டது. இது, மேற்குநாடுகள், இந்திய அரசினை இலங்கைப்பிரச்சனையை நெறிநிலையுடன் தீர்த்துவைக்க அழுத்த வேண்டியதற்கான தருணம்.

இங்கேகூட நான் எதையும் எழுத வரவில்லை. இலங்கைப்பிரச்சனை பற்றி அத்துணை ஒப்பாரி எழும்போதும் பேசவில்லை. ஆக, சயந்தனின் பதிவிலும், முரளி கண்ணன் என்பவரின் பதிவிலும் இடத்துக்கேற்ப என் குத்துகளை அழுத்தி ஓங்கி விட்டதைத் தவிர. இப்போது, டோண்டு வழக்கம்போல, மிடில்க்ளாஸ் மாதவர்களிடம் அழுகை விற்றுப் பிழைக்கப் போனதாலே, என் இடுகை இங்கே. அவ்வளவுதான். ஒப்பாரி வைக்கட்டும். சும்மா இருக்கவே தானாய் வரும் அக்கா, தோழி, மாமா, இந்தியம், காந்தியம், (முன்னால்)தமிழ்மணத்துக்கு உதைமுதம் என்ற மாமணி வசதிகளிருப்பதாலே, இத்துணை தூரம் வந்தாகிவிட்டது,. -/பெயரிலி.யின் பதிவுகள் சூடான இடுகையிலே வர இதுவே ஒரேயொரு வழியென்பதாலே, அந்த அடையாளத்துக்காக, வேலை செய்யுமிடத்திலே சுற்றி இருக்கும் எழுபது ஏக்கர்க்காணியிலே காணப்படும் ஒரேயொரு கணினியின் இணைய இணைப்பூடாக முயல்கிறேன். தயவு செய்து கெடுத்துவிடாதீர்கள் (அதாவது" ப்ளீஸ் டோண்டு தட்") :-)


தவிர, நீங்கள் சொல்ல முன்னரிருந்தே பின்னூட்டங்களை இயன்றவரை பார்த்தே விடுகிறேன். ஓரிரண்டைப் பதிலுக்குப் பதில் என்பதாக அனுமதித்துமிருக்கிறேன்.

முரளி என்பவரின் சில பின்னூட்டங்களை விடாமலிருந்திருந்தால், அதையே கொண்டு போய் திறந்த கழிப்பிடமான மதுசூதனன் பதிவின் பின்னூட்டத்திலோ தமக்கானதைத் தேர்ந்து விடும் கார்ட்டூன் கரெக்டர், மேஜர் சுந்தரராஜன்+ வி எஸ் ராகவன் கரெக்டர் பதிவின் பின்னூட்டத்திலோ போய் விழுத்தி விட்டுக் கருத்துச்சுதர்ந்திரம் பற்றி ஆயிரம் பேசும். அதற்காக சிலவற்றினை ஆரம்பத்திலே சாம்பிளுக்காக விட்டேன். ராஜாவனஜ், செந்தழல் ரவி, லக்கிலுக் பற்றி வந்த சில பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவேயில்லை. (சிலர் சீத்தலைச்சாத்தானாகிய போலி சல்மாவைப் பாதுகாத்துவைப்பதிலும் ஒரு சுயநலமிருக்கின்றதோ?.... சரி விடுங்கள்; ரகுராகவன் பாதுகையையும் பரதர்கள் பதினான்காண்டுகள் பாதுகாத்துவைக்கவேண்டிய நிலையிருந்ததே! :-) ) ஆளறியாவிட்டாலுங்கூட, ஐப்பி நிரல் சேமித்துவைப்பதிலே நிக்ஸன் நான் ;-)

Anonymous said...

http://texwiller.wordpress.com/

sathiri said...

ஜயா முரளி எங்கடை பெண்டுகள்(நம்ம பிகருகள்)அட்டை பிகருகள்தான் ் அதாவது பார்க்க அளகாயில்லாமல். பருத்து நிமிர்ந்த மார்புகள் இல்லாமல் . அந்த 26.32.26. என்கிற அளவுகள் இல்லைத்தான். வழுவழுப்பான் கால்கள் சுண்டியிழுக்கும் கண்கள் இல்லைத்தான் காரணம். 30 ஆண்டுகள் திணிக்கப்பட்ட யுத்தம். துருத்திய பற்கள். மெலிந்த உருவம் வற்றிப்போன மார்புகள் இவைதான் அவர்களிடம் இருக்கிறது. இதைக்கூட விட்டு வைக்காத உங்கள் இராணுவத்திற்கும் . உங்கள் எழுத்திற்கும் ஒரே நோக்கம்தான். இப்படியான அட்டை பிகருகளின் ஒரு வாசலையே விட்டு வைக்காத இந்திய இராணுவம் ஜஸ்வர்யா ராய் கிடைத்தால் ஒன்பது வாசல்களையும் விட்டுவைக்காது. ஏன் கறியாக்கி சாப்பிட்டு விடும்

குழைக்காட்டான் said...

//உண்மைத்தமிழன்,
பார்த்தீர்களா? உங்கள் பதிலாலே என் தமிழ் புரிந்தாலுங்கூட, என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை (என்று நடிக்கிறீர்களோ?) உங்களுக்கு சீரியஸ்னஸ் என்ற சாமானே தொங்கவில்லையே எப்படியாகப் புரியும். //

பெயரிலி உண்மையில் "உண்மை தமிழனுக்கு" தானா இந்த பெரிய பதில் எழுதினீர்கள். "உண்மை தமிழனின்" சாதானையை முறியடிக்க வேண்டும் என்று முயற்சித்தீருந்தீர்கள் என்றால் ஏதும் சொல்வதற்கில்லை.

உண்மையில் "உண்மை தமிழனுக்கு" புரியவேண்டும் என்று எழுதியிருந்தால் நீங்கள் இந்தளவையும் எழுதி மினக்கெட்ட நேரத்துக்கு ஸ்ரார் பக்ஸ்/ ரிம் ஹொட்டன் (இல்லை ஏதோ ஒரு கோப்பிகடை) க்கு காலாற நடந்து போய் கோப்பி குடிச்சிட்டு வந்திருக்கலாம். அது உங்க உடம்புக்கும், மனதுக்கும் இதமா இருந்திருக்கும்.

Anonymous said...

உண்மைத்தமிழன் அண்ணாச்சி,
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் நெய்க்கு அலைகிறீர்கள் என்று புரியவில்லை. நங்கநல்லூர் மொழிபெயர்ப்பாளரிடம் கேட்டால் பெயரிலி எழுதுவதை மொழிபெயர்த்துத் தரமாட்டாரா என்ன? தொழில் என்று வந்தால் கறார் என்பதால் கொஞ்சம் காசு செலவாகும் அம்புட்டுதேன்.

கோவி.கண்ணன் said...

//Anonymous கருத்து:
அசாமிலே குண்டு வெடிச்சப்ப கோவியார் ரத்னேச் அண்ணா பையன் நலமா ன்னு ஒரு போஸ்டு இட்டாந்திருந்தார். ரத்னேச் அண்ணா நலம் பத்தி விஜாரிக்கிறீங்களே ரத்னேச் அண்ணா ஈழத்தமிழருங்க பத்தி அசட்டையா எழுதினப்ப கண்டிச்சிருக்கலாமேன்னு நானும் ஒரு காமெண்டு போட்டேன். கோவியாரு அழிச்சிட்டாரு. அவர் கூட்டாளிங்களுக்கு ஒரு நீதி மத்தவுங்களுக்கு அநீதியா? பாப்பான்னு திட்டறதுக்கு மட்டும் இவனுங்களுக்கு ஈழத்தமிழர். ரைட் ஆனரபிள்ன்னா ரத்னேச் போஸ்டு போட்டப்ப கேட்டிருக்கமாட்டாரு. போலிசல்மா வெறிநாயிங்களுக்கு பாடிகார்டா இருக்குற சொறிநாயிங்களுக்கும் இவனுகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?
//

அது அனானியின் அபாண்ட குற்றச்சாட்டு,

ஈழத்தமிழர்கள் மீது எனக்கு இருக்கும் அக்கரையை நான் நிரூபணம் செய்யத் தேவையில்லை. எனது பதிவுகளைப் படிப்பவர்களுக்கே அவை தெரியும்.

மேலும் ரத்னேஷ் எழுதிய பதிவுக்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை என்கிறார். அவரது அந்த கட்டுரையை நான் ஆதரித்து எழுதி இருந்தால் காட்டவும்.

அவரது சில கருத்துக்கள் எனக்கு ஏற்பு இல்லை, அந்த இடுகைகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதும் இல்லை, ஆனால் அதில் எனக்கு ஏற்பு இல்லை என்று சுட்டி நான் அவருக்கு மின் அஞ்சல் செய்திருக்கிறேன்.

"ஞாயங்களின் பக்கம் மட்டுமே என்னால் விவாதம் செய்ய முடியும், எந்த ஒரு சித்தாந்தத்திற்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதால் அவை சரியான கருத்தளவைக் கொண்டு இருக்கிறது என்பது தவறு, அவை வெறும் தொகை அளவான மதிப்பீடு மட்டுமே, ஒரு கருத்தின் உண்மை பொருள் அதற்கு எத்தனை பேர் ஆதரவு அளிக்கிறார்கள் என்பது அல்ல, அந்த கருத்து எவ்வளவு உண்மையைக் கொண்டு இருக்கிறதே இன்பதே அதைப் பற்றிய சரியான புரிதல். பெரும்பான்மை / சிறுபான்மை பேச்சுக்களெல்லாம் என் அளவில் சரியான வாதமே அல்ல. 8 பேர் சேர்ந்து 2 பேர் மீது குற்றம் சொல்லும் போது 8 பேர் சொன்னால் சரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது, இந்த 8 பேரும் குழுவாக இருந்தால் ஒரே முடிவைத்தான் எடுப்பார்கள். அது அவர்களுக்கு நன்மை அளிப்பதாக, பாதிப்பில்லாத முடிவாகக் கூட இருக்கும், ஆனால் தவறாக பழிசுமத்தப்படும் 2 பேர் பாவம் இல்லையா ? சந்தேகத்தின் பெயரில் ஒருவரை உயிரோடு கட்டி வைத்து கொளுத்தும் ஒரு ஊர் மக்களின் செயலை பெரும்பான்மை முடிவு, அது ஞாயம் என்று சொல்லிவிட முடியாது."

********

அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் முன், மின் அஞ்சலில் தொடர்பு இருப்பவர்களுக்குள்ளும் பின்னூட்டத்தில் தான் மறுத்துப் பேசுவார்கள் என்று நினைப்பதை தவிருங்கள்.

அவர் அப்படி எழுதிவிட்டாரே என்பதற்காக அவரை எதிரியாக்கிக் கொள்ளும் மனநிலை எனக்கு கிடையாது. சரியானபடி அதன் செய்திகளை படிக்கும் போது அவரும் உணர்ந்து கொள்வார்.

இதை நீங்களும் உணர்ந்து கொள்ளுங்கள்

Anonymous said...

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது போட்டானே கெழவன் எதுக்குன்னு இப்போ புரிஞ்சுதா?
செந்தழல் கோவி சண்டை லக்கி பெயரிலி சண்டை மாங்காமடையனுக

Anonymous said...

//ஆளறியாவிட்டாலுங்கூட, ஐப்பி நிரல் சேமித்துவைப்பதிலே நிக்ஸன் நான் ;-)//
அதே நிக்ஸன் சேமிச்சுவச்ச வாட்டர்கேட் டேப்புகளை வச்சுத்தான் அவருக்கு ஆப்பே அடிச்சாங்கங்கறதை மறந்துட்டீங்களா? ஐ.பி.யை வச்சுக்கிட்டு என்ன பண்ணறதாம். நாக்கைத்தான் வழிச்சுக்கணும்.

கெழவனோட ஹிட் கவுண்டரை ஏத்திவுட்டதைத் தவிர என்ன பெரிசா பண்ணிட்டீங்க? அப்போ மூர்த்தி, இப்ப நீங்களா?

ஆரணி குப்புசாமி முதலியார்

Anonymous said...

அந்த வச்சிரா சூரியனின் கிரணங்களில் வென்நீறன விறுவிறுக்கும் கணத்தில் சிலர் வேடிக்கை காட்டுவது நிஜம் தான் எனினும், நில் பகை சூர் கொண்டு நிலம் வைக்குமோ உணர்ச்சிகளின் உள்வாங்கு சக்தி என்று நாம் சிந்திக்கும்போது, அற்பர்களை பற்றி அள்ளி அவ்விடம் புறம் தள்ளப் முயல்வோம். விகித மாச்சரியமாம், பார்ப்பான் கோட்பாடுகளில் சிக்கித் திணறும் கார்ட்டூன்கள் கணக்கு நம் சித்திர நிமிடத்தை இலக்கின்றி எடுத்டிடல் தகுமா ? அத்தகு அற்பர்கள் அலறலை அவிதிப் பிணிக் கட்டாய் காண்பதில் தான் எனக்கு ஒப்புமை. சார்நிலபடைத்த சத்துவ விகாரங்களே எங்கள் துயரங்கள் உங்களுக்கு மதுர வாசம் போல தெரிகிறதா? ஓர்மையில் இருந்திடட்டும் இக் தொப்பிய நிகழ்வின் நிழல் உங்கள் படிந்தால், என்ன செய்வீர். அப்போதும் சம்மர சிம்மசினத்தின் காலடியில் தான் காத்துக் கிடப்பீரா.
இத்தனை வீறு கொண்ட என் தமிழ் அரிமாக்களின் வீரம் கண்டு வெண் முத்து சிதற ,நல் காட்சி காண்கின்றேன். என் கந்தர்வ தோழா களவினை பரி தந்திர மிடைத்தல் கண்டு அஞ்சாதே !
-வந்திய மாறன்

-/பெயரிலி. said...

அநாமதேயம் கவலைப்படாதீங்க. மற்றவர் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வோம். எனக்கெல்லாம் 18 நிமிட "மௌனமான நேரம்" கிடையாது. ;-)

தனி ஐப்பிக்களிலே எந்தப்பயனுமில்லைத்தான். ஆனால், தொடர்புபடுத்தப் பல பயனிருக்கின்றன :-)

அநாமதேயம் 2, எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பாஷ்யம் உபன்யாசபாயாசம் அதிகம் அருந்தாதீர்கள். ஆயாசமாகவிருக்கிறது. ஹரேஹ்டா டமிலிலையே வாஷிஷிண்டு எழுத்துங்ஹளேன்.

சீரியஸான பிரச்சனையை எழுதினாலும், அதுக்கும் தமாஷா பின்னூட்டம் போடும் குரூரமிருக்கிறதே, அது. அதைப் போடும் கேசுகளுக்கு "ஒங்க அம்மாவோட புருஷன் மண்டைய போட்டா என்னவாகும்; ஒங்க அக்காவோட அயித்தானை அடிச்சுக்கொன்ன்னுட்டாங்கன்னா என்ன பண்ணுவா?" என்று எழுதினாலும் பயனில்லை. :-(

எதுக்கும் ஒற்றுப்பிழை, புணர்ச்சிவிதி (தமிழிலே) இவற்றையாச்சும் கவனித்துக்கொள்ளுங்கள். கிண்டல் பண்ணுகிறேன் பேர்வழி என்று தமிழைச் சுண்டல் பண்ணிக் காகிதச் சுருளிலே போட்டு விற்காதீகள்

- ஸ்ரீman வடுவூர் கே. துரைஸாமி ஐயங்car

-/பெயரிலி. said...

/இம்மாதிரி (தனிப்பட்ட அளவில்) ஒருவரின் மகள் பொட்டிழக்க வேண்டும் என்று பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்படி சொன்ன பின்னர், எதற்கு "தனிப்பட்டவளவிலே பரிதாபம் ஏற்படுகின்றபோதிலுங்கூட." என்று ஒரு போலி அனுதாபம் ????
This comment is in Utter bad taste,/

என்றென்றும் அன்புடன் பாலா
இந்தக்கேள்விக்குப் பதிலைச் சொல்லியாகவேண்டும். டோண்டு இல்லாமல், உங்களுக்கு இரண்டு மக்கள் இல்லாமல், மீனாட்சி ஸ்ரீகாந்துக்கு ஒரு மகள் இல்லாமலிருந்திருந்தால்.....கூட நீங்களெல்லாம் இக்கேள்வி கார்ட்டூன் கரெக்டர் மாதிரியாகக் கேட்டுக் கண்டித்திருப்பீர்களென்றே நம்புகிறேன்....அவர்களின் மக்கள் தமிழ்நாட்டுப்பிராமணர்களாகவோ, இந்தியத்தேசியவாதிகளாகவோ இருந்திருந்தால் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. போலிடோண்டுவுக்கு அபசாரம் என்ரு திட்டிய பலர் போலிசல்மா பெயரிலே எழுதியவரைச் சொந்த மகன் போலக் கட்டிக்காத்து நின்றதாகத்தானே வலைவரலாறு சொல்கிறது. ('வரலாறு' என்பதன் தமிழ்ச்சூழலுக்கான வரைவிலக்கணம்: இஷ்டப்படி புனைகதையை உண்மையான ஆட்கள், சூழல், பின்புலம் இவற்றினை வைத்து சிலுசிலுப்பாகவும் பாராபாராப்பாகவும் எழுவது) உங்களைச் சொல்லவில்லை. ஆனால், கொஞ்சம் பின்னூட்டமிட்டு உணர்ச்சிவசப்பட்டவர்களைப் பாருங்களேன். ஸியா வுல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என்னைப் பொய் சொல்லச்சொல்லாதீர்கள். நான் உண்மையிலே என் தந்தையைக் கொன்றவன் இறந்தானென்று மகிழ்ச்சியடைகிறேன்" என்று சொன்னார். முந்தநாள் பார்த்த விவரணத்திலே நாட்சி ஒருவரின் இறப்புக்காக அவனிடம் துன்பப்பட்ட ஒருவர் (அவரின் மகள் இருக்கும் சூழலிலேயே) "நான் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்" என்று சொல்கிறார் (some people may agree with me only if if I cite how Jews retaliated and fought back, you know :-)) இந்நிலையிலே, பாதிக்கப்பட்டவர் அவருடைய மகளும் பாதிக்கப்படவேண்டுமென்று விரும்புகின்றாரா? இல்லையே! சொல்லப்போனால், எனக்கோ, என் மகளுக்கோ ஏற்பட்ட நிலை, அப்பெண்ணுக்கும் வரக்கூடாதென்றுதான் உணர்வோடு -சாதாரணமான நெறிக்கோவையின் வசப்பட்டுப் பின்னூட்டம் போடுகின்ற மிடில்கிளாஸ்மாதவர்களிலும்விட மேலாக - எண்ணுவார்கள். அதனாலே, இவ்வாதத்திலே சம்பந்தப்படாத அப்பெண்களின் இழப்புக்காக வருந்துகிறேனென்று சொன்னால், அது போலித்தனமில்லை. அது உண்மையே - சொல்லப்போனால், தனக்கு அல்லது தன்னவர் சம்பந்தப்படாதவிடத்து, அதே கொடுமை மெய்யாகவே நடக்கும்போது அதை ஆமோதிக்கின்றவருக்கு ஓர் எதிர்ப்பினையும் காட்டாது, அவருக்கு இலக்காகச் சொல்லம்பு எய்து சுட்டிக்காட்ட மட்டும் அவருக்கு ஆதரவாக வந்து பின்னூட்டமிடுகின்ற போலித்தனத்திலும் விட எத்துணையோ மேலானதுங்கூட..

உதார் ரணத்துக்கான கைம்பெண்கள் ரெபரன்ஸிலே சொன்னது அட்டர்பாட்ரேஸ்ற் என்றால், சோ சொன்னதை அட்சரத்துக்கு அட்சரம் ஆமோதிக்கிறேன் பேர்வழி என்று "மக்கள் கொல்லப்படல்லை, ஆக, வெறும் இராணுவமுன்னெடுப்பே" என்று மென்று சொல்வது, பர்ட்டர்சால்ட்ரேஸ்ற் என்றே நீங்கள் வேண்டுமானால், எடுத்துக்கொள்ளுங்கள். என்னாலே முடியவில்லை.

நீங்கள் டோண்டுவிடம் சொல்லவில்லை என்கிறீர்கள். சரி நம்புகிறேன். அப்படியாகத்தான் இருக்குமென்று எண்ணிக்கொண்டு எழுதிய என்னை அதற்காக மன்னிக்கவேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

Ramani,
//இந்நிலையிலே, பாதிக்கப்பட்டவர் அவருடைய மகளும் பாதிக்கப்படவேண்டுமென்று விரும்புகின்றாரா? இல்லையே! சொல்லப்போனால், எனக்கோ, என் மகளுக்கோ ஏற்பட்ட நிலை, அப்பெண்ணுக்கும் வரக்கூடாதென்றுதான் உணர்வோடு -சாதாரணமான நெறிக்கோவையின் வசப்பட்டுப் பின்னூட்டம் போடுகின்ற மிடில்கிளாஸ்மாதவர்களிலும்விட மேலாக - எண்ணுவார்கள். அதனாலே, இவ்வாதத்திலே சம்பந்தப்படாத அப்பெண்களின் இழப்புக்காக வருந்துகிறேனென்று சொன்னால், அது போலித்தனமில்லை.
//
Now I see your view point. Honestly speaking, I dont intend to talk any further in this regard. Lot of water has flown under the bridge !!!

//நீங்கள் டோண்டுவிடம் சொல்லவில்லை என்கிறீர்கள். சரி நம்புகிறேன். அப்படியாகத்தான் இருக்குமென்று எண்ணிக்கொண்டு எழுதிய என்னை அதற்காக மன்னிக்கவேண்டும்.
//

I just mentioned what transpired (that I didn't tell Dondu about your comment in Murali's post and that I was unaware he was going to write about that in his blog). If you accept my version, it is fine by me. There is really no need for an apology, I think!

E.A.Bala

-/பெயரிலி. said...

Bala
/Now I see your view point. Honestly speaking, I dont intend to talk any further in this regard. Lot of water has flown under the bridge !!!/

Thanks for the understanding. I don't want it either. However some of us are not fortunate enough to stand above the bridge:-(

=====
இளங்கோ என்ற பெயரிலே பின்னூட்டமிட்டவருக்கு, நீங்கள் சாத்திரியின் பதிவிலும் அதே பின்னூட்டத்தை இட்டிருக்கிறீர்கள் இடாமலிருந்தாலுங்கூட, அதை என் பதிவிலே பின்னூட்டமாக அனுமதிக்க முடிந்திருக்காது. மன்னிக்கவேண்டும்.

அநாமதேயம், தற்ஸ் தமிழ் செய்திக்கு நன்றி. ஆனால், அதற்கும் இவ்விடுகைக்கும் ஏதும் சம்பந்தமில்லாததாலே அனுமதிக்கமுடியாது. மன்னிக்கவும்

-/பெயரிலி. said...

அடுத்தவர் சண்டைகளிலேயே பதிவு போட்டுப்பிழைக்கும் பழமைபேசிகளுக்கும் கும்மிகளுக்கும் கும்மிகளின் ஜிம்மிகளுக்கும் ஜிம்மிகளின் திம்மிகளுக்கும்.....கும்:


ஐயன்மீர்,
யாம் நலம்; நீவிரும் நலமேயிருப்பீராக!

மற்றவர்களின் சண்டை பற்றி எனக்குச் சொல்லமுடியாது. ஆனால், டோண்டுவின் பதிவுக்குப் பதிலாகச் சொன்ன என் பதிவின் பின்னான கருத்து இது.

உங்களுக்கெல்லாம் பதிவு மொக்கை போடப் பயனாகின்றதென்றால் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கும்மிச்சத்ததுக்கும் கும்பிச்சந்ததுக்கும் பதிவு பயனென்றால், கலந்து கைக்கொட்டிக்கும்மியடியுங்கள்.

உங்களுக்கெல்லாம் அன்பும் சாந்தமும் வழிந்தோடிக் கட்டிப்பிடித்துக் கண்டவரையெல்லாம் கொஞ்சிக் குலாவிக் கலவிசெய்து களித்திருக்கவேண்டுமென்றால், அப்படியே செய்யுங்கள்.

உங்கள் நாட்டு இந்து, புரொண்ட்லைன், மிகுதி ஊடகங்களின் ஒரு பக்கப்பார்வை பிடித்துக்கொண்டால், வைத்துக்கொள்ளுங்கள்.

கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டுமென்பதற்காகமட்டும் வலைப்பதிவுகளை வைத்திருக்க முடியாது. இந்து போன்ற உங்களவர் கருத்துக்களை மட்டுமே வெளிவிடும் ஊடகங்களை எதிர்க்கப் பதிவுகள் மட்டுமே எமக்கு ஊடகம்.

உங்களுக்கெல்லாம், "முதலாவது பின்னூட்டம் நானே போட்டேன்; இரண்டாவது பின்னூட்டம் எங்கையன் போட்டான்" என்று விளையாடும் பொழுதுபோக்கிலேதான் எல்லாமிருந்தால், சந்தோஷம். பூனை வளர்க்கிறதுக்கும் கிளிவளர்க்கிறதுக்கும் பழமைபேசுவதுக்கும் மொக்கையிலே சக்கை போடவும் உங்கள் பதிவுகள் பயன்பெறுமானால், சுபீட்சமாக எக்கவலையிலுமின்றி வாழ வாழ்த்துகள். வேண்டுமானால், சாடைமாடையாக, புலிகளின் வாலை இழுத்தும் கிண்டல் பதிவுகள் போட்டு வாழுங்கள். ஆரோக்கியங்களும் சுகதேகமும் இல்லையென்று வருந்துகின்ற்றவர்கள் தனியே உடற்பயிற்சி, மொழிப்பயிற்சி செய்து உய்ய எல்லாம்வல்லகுலகாதகனை வேண்டுகிறேன்.

உங்களுக்கும் வயிறெரிந்து பதிவும் பின்னூட்டமும் போடும் வாழ்க்கை வருங்காலத்திலாவது வாய்க்க வாயார வாழ்த்துகிறேன்.

Until then, Papa Don't preach me.

Anonymous said...

Move on,having made your position clear it is time to move on.it is better not to allow further comments and leave it as it is.

Anonymous said...

// Anonymous Anonymous கருத்து:

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது போட்டானே கெழவன் எதுக்குன்னு இப்போ புரிஞ்சுதா?
செந்தழல் கோவி சண்டை லக்கி பெயரிலி சண்டை மாங்காமடையனுக
வியாழன் டிசம்பர் 11, 11:32:00 பிப: அகிநே 2008
Anonymous Anonymous கருத்து:

//ஆளறியாவிட்டாலுங்கூட, ஐப்பி நிரல் சேமித்துவைப்பதிலே நிக்ஸன் நான் ;-)//
அதே நிக்ஸன் சேமிச்சுவச்ச வாட்டர்கேட் டேப்புகளை வச்சுத்தான் அவருக்கு ஆப்பே அடிச்சாங்கங்கறதை மறந்துட்டீங்களா? ஐ.பி.யை வச்சுக்கிட்டு என்ன பண்ணறதாம். நாக்கைத்தான் வழிச்சுக்கணும்.

கெழவனோட ஹிட் கவுண்டரை ஏத்திவுட்டதைத் தவிர என்ன பெரிசா பண்ணிட்டீங்க? அப்போ மூர்த்தி, இப்ப நீங்களா?

ஆரணி குப்புசாமி முதலியார்
//


இந்த ரெண்டு கமெண்ட்டையும் போட்டது சாட்சாத் அந்த கெழமே தான்! இப்படியும் சிலதுகள் தன்னையே எரித்தேனும் லைம்லைட்டில் இருக்கனும்னு அலையறதுகள். அதுக்கு நீங்க விளக்கம்வேற கொடுக்கறீங்க. என்ன கொடுமை!

-/பெயரிலி. said...

அவை அவராகவிருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம். (அவரில்லை என்பதுதான் என் கருத்து). ஆனால், பதிவுகளிலே அறிந்த பெயர்களிலேயே வரும் ஆயிரம் கருத்துகளோடு ஒப்பிட இவை மோசமானவையல்ல.

இவ்விடுகைக்கான பின்னூட்டங்களின் தேவை இனியொன்றும் பதிவுக்குத் தொடர்பாகப் பயனானதாகவிருக்கப்போவதில்லை. அதனால், சம்பந்தமற்று வரும் பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை.

தமிழ் மதுரம் said...

அன்புடன் பெயரிலிக்கு! எப்பிடிச் சுகம்?? நான் கமல். நானும் தாயகப் பதிவுகளை கொழுவியுடன் சேர்ந்து எழுத விரும்புறேன். என்னையும் தங்களுடன் இனைத்துக் கொள்வீர்களா??? எனது வலைப்பதிவு: http://melbkamal.blogspot.com/
உங்களுக்கு என்னை இணைத்துக் கொள்ள விருப்பம் என்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கோ??

-/பெயரிலி. said...

அச்சா யோசனைதான். ஆனால், உந்த விண்ணப்பத்தைக் கொழுவியிடமே முன்வைத்திருக்கலாமே? ;-)

Anonymous said...

மெல்பேண் கமலுக்கு யாரோ பிழையான றூட்டைக் காட்டிப் போட்டாங்கள் போல :)

Anonymous said...

உங்களுக்கு என்னை இணைத்துக் கொள்ள விருப்பம் என்றால் //

இதென்ன? காதல் கடிதம் மாதிரி இருக்கு.. :)

தமிழ் மதுரம் said...

பெயரிலி. கருத்து:
அச்சா யோசனைதான். ஆனால், உந்த விண்ணப்பத்தைக் கொழுவியிடமே முன்வைத்திருக்கலாமே? ;-)//


Anonymous கருத்து:
மெல்பேண் கமலுக்கு யாரோ பிழையான றூட்டைக் காட்டிப் போட்டாங்கள் போல :)//


Son of கொழுவி கருத்து:
உங்களுக்கு என்னை இணைத்துக் கொள்ள விருப்பம் என்றால் //

இதென்ன? காதல் கடிதம் மாதிரி இருக்கு.. :)//

ம்...நல்லாத்தான் இருக்கு பெயரிலி! எனக்கு யாரும் பிழையான றூட்டைக் காட்டவில்லை. அது சரி நான் என்ன விசரனா?? உவையள் உண்மைத் தமிழன், டோண்டு, செந்தழல் ரவி மாதிரி பிழையான றூட்டில போறதுக்கு. நான் சரியான றூட்டில தான் வாறேன். உதாரப்ப கொஞ்ச நாளா சன் ஒப் கொழுவி, கொழுவியின் கொள்ளுப் பேரன், கொழுவியின் கொள்ளுப் பேத்தி என்று கொஞ்ச நாளா ஆரோ வெளிக்கிட்டிருக்கினம்?? உது உவர் கொழுவியருக்குத் தெரியுமே??? கொழுவியர் எங்க போட்டார்?? அவருக்கு தெரியாமல் என்னவோ எல்லாம் நடக்குது???

Anonymous said...

அன்புடன் மெல். கமல்
உங்களின் ஆர்வம் மெச்சத்தக்கது. நீங்கள் கொழுவியுடன் இணைந்து தமிழீழத்தை பெற்றுத் தர வேண்டும். ஆனாலும் கொழுவியுடன் இணைவதற்கு அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பதிகாரி சிறிரங்கனை அணுகவும். அவர் இயைந்தால் மட்டுமே நீங்கள் கொழுவியில் இணைய முடியும்! வாழ்த்துக்கள்

-/பெயரிலி. said...

பெருந்தன்னம்பிக்கையாளர் டோண்டு எழுதுவது:

சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள்
நண்பர்கள் கோவி கண்ணன் மற்றும் லக்கிலுக் ஆகியோர் இது சம்பந்தமாக பதிவுகள் போட்டு விட்டனர். இப்போது டோண்டு ராகவனுடைய முறை என்று கூறி முரளி மனோஹர் ரொம்பவுமே படுத்துகிறான். ஆகவே நானும் உங்களைப் படுத்த வந்தேன், தன்னானா தன்னானா (பக்க வாத்தியம் உருமி மேளம்).

கோவி கண்ணன் தனது பதிவில் சொன்னது:
“கடந்த ஒரு வார காலத்தில் "பிரபல" பதிவர்கள் எழுதும் பதிவுகள் எதுவும் தமிழ்மணம் சூடான இடுகையில் வருவதில்லை, பதிவு திரட்டப்படுகிறது, ஆனால் சூடான இடுகையில் காட்டப்படவில்லை, கட்டம் கட்டப்பட்டதாக தெரிகிறது. எந்த அறிவிப்பும் இன்றிய நடவடிக்கையாக புரிகிறது”. பின்னாலேயே ஒரு பின்னூட்டத்தில் அவரே கூறினார், “அதிர்ஷ்டப் பார்வை எது எழுதினாலும் சூடாகும், அப்பறம் நம்ம அவதூறு ஆறுமுகம் பதிவும், வெள்ளிக்கிழமை கேள்வி பதில்கள் பதிவர் பதிவுகளும் காணும்”.

அதில் நான் இட்டப் பின்னூட்டம்:
“எக்ஸ்யூஸ் மீ, இங்கே என்ன நடக்குது?
உங்க பதிவின் விஷயம் பற்றி. நானும் கவனித்தேன். நீங்கள் சொல்வதுபோலத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஃபில்டர் செய்ய மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
சமீபத்தில் 1960-களில் பேசும்படம் என்ற மாதப் பத்திரிகை வந்தது. அதில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகையர், நகைச்சுவை நடிகர் என்றெல்லாம் தெரிவு செய்வார்கள். எல்லா ஆண்டும் சிவாஜி கணேசனே விடாது வந்ததால் மற்றவர்களுக்கும் சான்ஸ் தரவேண்டும் என்ற ரேஞ்சில் யோசித்து அவரை இது சம்பந்தமான பார்வையிலிருந்து விலக்கி வைத்தனர்”.

ஆக சந்தடி சாக்கில் நால்வரை (அடியேனையும் சேர்த்து) சிவாஜின் கணேசன் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டும் முரளி மனோஹரை தற்போதைக்கு அலட்சியம் செய்கிறேன்.

முதலில் எனக்கு இது சம்பந்தமாக ஒரு க்யூரியாசிடி மட்டும் இருந்தது, அதாவது இம்மாதிரி செய்ய மென்பொருள் உண்டா என்பது பற்றி. அவ்வாறு செய்ய இயலும், வெறும் கோடிங் போதும் என்று கோவி அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். இத்தருணத்தில் இன்னொரு விஷயஞானமும் பெற்றேன். அதாவது பின்னூட்டங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களிலும் வரும் என்பதை. அது தெரிய நான் சில பைத்தியக்காரத்தனமான பின்னூட்டங்கள் போட வேண்டியிருந்தது. கோவியும் பொறுமையாக அதை எனக்கு விளக்கினார். ஆக, இந்த நிகழ்ச்சி எனக்கு புதிய தகவலைத் தந்தது.

இப்போது லக்கிலுக்கின் பதிவுக்கு வருவோம். அவருக்கே உரித்தான கிண்டல் நடையில் அவர் எழுதுகிறார்:

“முன்னணி திரட்டியில் முக்கியப் பதிவர்களின் பதிவுகள் சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாக கோவி.கண்ணன் பதிவிட்டிருக்கிறார். அந்த திரட்டியின் நிர்வாகி அண்ணையோடு பிரச்சினை வந்தபோதே இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்பார்த்தவன் என்பதால் எனக்கு ஏமாற்றம் எதுவுமில்லை. சில பேரை முற்போக்கானவர்கள் என்று நினைத்து ஏற்கனவே ஏமாந்துப் போனதாலும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான, பிற்போக்கான, அல்பத்தனமான விஷயங்கள் எதுவும் இப்போது பெரியதாக பாதித்துவிடுவதில்லை.

திரட்டி அவ்வாறு செய்யாது என்று வாதிடுபவர்களை பாவம், பரிதாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மாயவரத்தான் என்பவருக்காக ஸ்பெஷல் கோடிங் உருவாக்கப்பட்டது ஏற்கனவே ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மாயவரத்தானுக்கு தனியாக புரோகிராமிங் செய்தவர்கள் கோவிக்கோ, செந்தழலுக்கோ, டோண்டுக்கோ, லக்கிக்கோ செய்யமாட்டார்கள் என நம்புவது மடத்தனம். சூடான இடுகைகள் தவறான நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றினால் சம்பந்தப்பட்ட பதிவை, தகுந்த காரணம் கூறி முடக்குவதில் தவறேதுமில்லை. என் பதிவை அவ்வாறு முடக்கி இருப்பார்களேயானால் அவர்களால் தகுந்த காரணம் கூறமுடியாது என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது நான் ஜட்டிக்கதைகள் எதுவும் எழுதுவதில்லை.

இந்த விஷயம் பொய்யென்று மறுக்க அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகளை சூடான இடுகைகளில் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். தினமும் சூடான இடுகைகளாக கோழி முட்டை போடுவதைப் போல போட்டுத் தள்ளிய தோழர் அதிஷாவின் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் இப்போது சூடாகிறது என்பது இதற்கு தகுந்த உதாரணம். என் பதிவுக்கான ஹிட்ஸ் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, என் வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் கவுண்டரை பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். அதுபோலவே சூடான இடுகைகளில் தற்போது இடம்பிடிக்கும் பதிவுகளின் ஹிட்ஸ் என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும் என்பதாலும், சூடான இடுகைகளில் இடம்பெறுவது பல்கலைக்கழகங்களில் கொடுக்கப்படும் டாக்டர் பட்டத்துக்கு இணையானது அல்ல என்பாதலும் சும்மா விட்டுத் தள்ளு மச்சி என்று விட்டுத் தள்ள வேண்டியது தான்.

இப்பதிவு சூடான இடுகைகளில் வரவே வராது என நம்புவதால் பதிவுக்கு தலைப்பூ சூடான இடுகை என்று வைத்திருக்கிறேன்”. பல்கலைக் கழகங்களில் நன்கு படித்து பரீட்சை பாஸ் செய்தபிறகு தரும் பட்டம் என அவர் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். மற்றப்படி அரசியல் வியாதிகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களது மன அரிப்புக்கு சொரிந்து விட ஏற்ற வகையில் தரும் டாக்டர் பட்டம் ரொம்பவுமே கேவலமானது, சில சிறந்த விதிவிலக்கு தருணங்கள் தவிர.

“வாங்கய்யா வாங்க, கோவி கண்ணன், லக்கிலுக் அருமையா எழுதிட்டாங்க, நீ என்ன சொல்லப் போறே”? என்று சாலமன் பாப்பையா குரலில் கேட்கிறான் முரளி மனோஹர். என்ன சொல்வதற்கு இருக்கிறது? அவ்விருவரும் நான் கூற நினைத்ததை கூறிவிட்டனர். ஆகவே அவற்றை நானும் கூறியதாக எடுத்து கொண்டு மேலும் சில பார்வைகளைத் தரும் எண்ணத்தில் உள்ளேன்.

எனது நாகரிகத்தைத் தொலைத்த பெயரிலி என்னும் பதிவும் இந்த டெவலப்மெண்டுக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். இது சம்பந்தமான சில விளக்கங்கள் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நான் இப்பதிவே போட்டிருக்கக் கூடாது என்ற ரேஞ்சுக்கு பலர் எனக்கு அட்வைஸ் செய்தனர். எங்கோ மூலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக யாருமே பார்க்காத பெயரிலியின் பின்னூட்டத்தை நான் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியதாக, அப்பின்னூட்டத்தை கண்டுகொள்ளாது அசால்ட்டாக விட்டிருந்த சம்பந்தப்பட்ட பதிவரும் கூறினார். என்ன செய்வது, என் கண்களில் பட்டு தொலைத்து விட்டது. ஓசைப்படாமல் விஷம் இட்டு விட்டு எஸ்கேப் ஆனவரை நாமும் அவ்வாறே விட்டு விடவேண்டுமா? ஆகவேதான் பரவாயில்லை என நான் அதை வெளிக்கொணர்ந்தேன். முக்காடு போட்டு கொண்டு அப்பின்னூட்டத்தை இட்ட மகானுபாவர் வெளியே வர வேண்டியதாயிற்று. அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதும் வெளியில் தெரிந்தது. இப்போது எல்லாமே ஓப்ப்னாக வந்து விட்டது, அதுவும் நல்லதற்கே. மற்றப்படி தீவிர ராம பக்தையான எனது மகளுக்கு ஒரு கெடுதலும் வராது என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன். ஆகவே அந்த சாபம் என்னை பாதிக்கவில்லை. ஏன் இந்த விபரீத ஆசை இந்த மனிதருக்கு என்று மட்டும்தான் எழுதினேன். ஆக அப்பதிவை போட்டதில் வருத்தமில்லை. இந்தத் தருணத்தில் எனது கருத்துக்களை பல இடங்களில் தீவிரமாக மறுத்து எழுதிய/இன்னும் எழுதும் லக்கிலுக் தனது ஒரு பதிவின் மூலம் எனக்கு நல்ல சப்போர்ட் தந்ததற்கு அவருக்கு ஒரு சல்யூட். அவரது அப்பதிவுதான் அவரும் கட்டம் கட்டப்பட்டதற்கு காரணம் என நினைக்கும்போது எனக்கு சற்று வருத்தமே.

சரித்திரம் திரும்பும் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வாறு திரும்பும்போது சற்றே அபத்தமாக் இருக்கும் என்றும் கூறுவார்கள். அதாவது, “History repeats itself, first as tragedy, second as farce.” (Karl Marx). போலி விஷயத்திலும் அப்படித்தான் சாதாரண கருத்து வேறுபாடு ஆரம்பித்து மூன்றாண்டுகள் சூறாவளியாக நீடித்தது. அப்போதும் நான் அதை இக்னோர் செய்திருக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பலர் இருந்தனர். அத்தருணத்திலும் விடாது நான் சண்டை போட்டேன். அதனாலும், மற்ற நண்பர்கள் உதவியாலும் போலி முழுமையாக அடையாளம் காணப்பட்டு இடத்தை காலி செய்தான். இக்னோர் செய்திருந்தால் இன்னும் ஒரு புரையோடிய புண்ணாகத்தான் இருந்திருப்பான். இப்போதும் ஒரு கருத்து வேற்றுமைதான் ஒரு மூத்த பதிவரை என் மகளை சம்பந்தப்படுத்தி பின்னூட்டம் போட வைத்தது. ஆனால் போன முறை மாதிரி டெவலப் ஆகாது என நம்புகிறேன். பெஇ தி வே, செந்தழல் ரவியை கட்டம் கட்டியதற்கு காரணம் தெரியவில்லை. யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

இம்மாதிரியான கட்டம் கட்டுவது புதுக்கோட்டுக்கு ஜூட்டுக்கு இன்னொரு நல்ல உதாரணம்.

இம்மாதிரி ஒவ்வொருவராக கட்டம் கட்டப்பட்டதை பார்த்ததும் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என யாரேனும் ஊகிக்க இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்


====================


ஐயன்மீர், காண்டு & வாண்டு, உங்களைப் பற்றிய உங்கள் அளவுக்கதிகமான தன்னம்பிக்கை பற்றி எதையும் சொல்வதற்கில்லை. இத்துணை செயல் புரிய வலிமை எனக்கிருப்பினும், தனிப்பட்ட தகராறுகளுக்காகப் பதிவுகளை மழிக்கவும் நீட்டவும் செய்வதைவிட, இன்றைய காலகட்டத்திலே எனக்கு முக்கியமான சொந்த வேலைகள் வேறிருக்கின்றன என்று கொஞ்சம் அறிந்து கொள்வது நல்லது.

காண்டு அய்யா,நான் தசரதராமன் அல்லன், முக்காடு போட்டுக்கொண்டு காண்டு & வாண்டு வகையான லொறி ஹோர்ன்களைத் தாக்க. முக்காடு தேவைப்படுவதுண்டு; ஆனால், காண்டு& வாண்டுக்களுக்காக முக்காடு தேவையில்லை. முக்காடு போட்டிருந்தால், காண்டு அய்யாவுக்கும் அடிப்பொடிகளுக்கும் இத்துணை உறைக்குமா தெரியாது. மற்றவர்களை எடைபோடுகையிலே மட்டுமாவது, உங்கள் மிடில்கிளாஸ் மாது புத்தியை எதற்காக ஓரம் கட்டி வைக்கக்கூடாது? i can see that my hypothetical_situation comments still hurt you. That's what I intended to achieve. And, I am happy that you are hurt like an old street dog with you tail between the legs.

Lucky Look aka would_be_Dondu, ஐய்யயோ சூடான இடுகையிலேயிருந்து நீக்கிவிட்டார்களா? ச்சோ! என்ன செய்ய? அண்ணைதான் நீக்கினாரா? அதுவும் காண்டு கஜேந்திரனுக்கு விளம்பரம் வந்துவிடுகிறதே என்றா? அடடா! ச்சோ!

கோவி.கண்ணன் said...

பெயரிலி அண்ணை பரிசீலிப்பீர்களா ?

தனிப்பதிவாக போட்டு இருந்தாலும் பதிவர்களுக்கு பொழுது போகும்.

4 பதிவர்களைத் தான் நீக்கி இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளேன். நீங்கள் ஒரு பதிவு போடுங்கள்...பெயரிலி அண்ணைப் பதிவு சூடான இடுகையில் வருமா ? வராதா ? ன்னு தெரியனும். சாட்டில் இதுதான் ஹை டாக்.

உங்கள் ரசிகர்கள் (நானும் உங்கள் ரசிகர் தான்) ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

-/பெயரிலி. said...

கோவி கண்ணன்,
விசிறி உளப்பாங்கிலேயே விசிலடித்து வளர்ந்து விசிறி உளப்பாங்கிலேயே விசிலினை எதிர்பாக்கும் சிரியர்களுக்கு இங்கே விளக்கம் கொடுக்குமளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை; தேவையும் இல்லை.

முதலிலே பெயரிலி அண்ணைதான் எதையாவது செய்தார் என்பதை நிறுவிவிட்டு உளற முயற்சி செய்வது நல்லதல்லவா? :-( சாட்டிலே இதெல்லாம் ஹை டாக் என்று குலைக்கும்போது, கொஞ்சம் ஆதாரங்களோடு குலைப்பது நல்லதல்லவா? (அப்படியானால், "ஈழத்தமிழருக்கு ஏதேனும் நிகழ்ந்தால்..", 'மொட்டைமாடிக்கூட்டத்திலே..","பார்ப்பனிய..", "விடுதலைப்புலிப்பயங்கரவாதம்..", "சாருவோடு நான் சோறு தின்ற வேளை..","ஜெயமோகனின் காருண்யவாசனையிலே யானுருகி.." இதெல்லாம் இப்போது 'லோ டாக்"குகளா?)

உங்களையெல்லாம் சொல்லிக் குற்றமில்லை; விடாது கருப்புவினை நீக்கினாலுஞ் சரி, விட்டது சிகப்பை நீக்கினாலுஞ் சரி, "நம்மவர்", 'நம்மவா' என்றில்லாமல், இழுத்து வைத்து உதைத்த சீமான்களாச்சே! போலி டோண்டுவுக்கும் உதை போலி சல்மாவுக்கும் உதை என்று உதையை வாங்க விட்ட 'நம்மவர்', 'நம்மவா' ஆச்சே! அக்கா சொன்னாலும் அடிப்பீர்கள்; மாமா சொன்னாலும் இடிப்பீர்கள். 'நம்மவா', 'நம்மவர்' ஆளென்று அடிக்கும்போது, போய் அந்தப்பக்கம் பதுங்கிக்கொள்ளுங்கள்;'நம்மவர்', 'நம்மவா' ஆட்களென்று உதைக்கும்போது இந்தப்பக்கம் போய்ப் பம்மிக்கொள்ளுங்கள். இரண்டுபக்கமும் திஸ்ர திரிபுடை தாளத்திலே வாங்கிக்கொள்ளத்தான் யாரோ ஒருத்தி மரமத்தளத்தைப் பெத்துப்போட்டிருக்கிறாளே!!

தமிழ்மணத்திலே உங்களுக்குப் பிடிக்காதது எது நிகழ்ந்தாலுங்கூட, எதற்காக என்னை "நம்மவர்கள்" தேர்ந்தெடுக்கின்றீர்கள்? நான் உங்களுக்கு வசதியான குறியீடு என்பதாலா? வெளிப்படையாகப் பாசாங்கின்றி, (தமிழ்மணம் ஏதுவித சம்பந்தமுமே படாத விடயங்களிலே) என் தனிப்பட்ட கருத்துகளைச் சொல்வதாலா? ஒரு காலகட்டத்திலே, தமிழ்மணத்தின் சார்பாக, சேர்த்தல்/விலக்கல்/எழுதுதல் செய்த காரணத்தினாலா? அல்லது உங்கள் சகோதரசகோதரிகள் யாருக்கேனும் என்னைப் பிடிக்கவில்லையென்பதற்காகவா? இல்லை, ரவுடிகளுடன் ரவுடியாகவே நடந்து கொள்வதாலா?

இந்த மூத்த பதிவர், முன்னெடுப்புப்பதிவர் அரசியல்களைத் தமிழிலே பதிவுகள் முன்னெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே பார்த்துவருகிறேன். திட்டமிட்டே செயற்பட்டிருந்தால், பதிவுலகின் கலங்கரைவிளக்கமென்றோ, கலங்காத துலக்கமென்றோ தொழில்சார் முன்னேற்றமும் ஆளிணைவலைவேலைப்பாடும் செய்திருக்கலாம். அது முக்கியமாகவிருந்ததில்லை. பட்ட கருத்தை பட்டவர்த்தனமாகச் சொல்லித்தான் போயிருக்கிறேன். அதற்காக 'நம்மவர்"களும் அடிக்கிறீர்கள்; "நம்மவா"க்களும் உதைக்கிறீர்கள். இஃது எனக்கு (மட்டுமல்ல, தமிழ்மணத்திலிருக்கும் மற்றவர்களுக்குங்கூட ஓரளவுக்குப் பொருந்தும்) என்ன ஊழ்வினையா? 'நம்மவா'வை விலத்து என்று தனியே அஞ்சல் போட்டுவிட்டு, போய் மொட்டைமாடியிலே மெரீனாவிலே காத்தாட போண்டா சாப்பிட்டுவிட்டு, 'நம்மவா'வோடு சேர்ந்து உதைக்கவும்; பின்னால், விலத்தவில்லையென்பதற்காக, 'நம்மவர்'களுடன் சேர்ந்து உதைக்கவும். 'ஐபி' கொடுத்தார்கள் என்று நம்பிக்கொண்டு 'நம்மவா' உதைக்கவும். அப்படிக் கொடுக்க சட்டமும் நெறியும் இடங்கொடுக்காது என்ற நிலைப்பாட்டுக்காக, 'நம்மவர்' உதைக்கவும். அவுங்கம்மாவைப் பற்றி எழுதினால், அவதூறு என்றூ நம்மவா குத்தவும்; எழுதியதைக் கழற்றினால், கருத்துச்சுதந்திரக்கேடு என்று நம்மவர் குடையவும்; மறுதலையும் அதே!! 'பெண்களின் மார்பைப் பார்த்துக்க' என்று படம் பின்நவீனத்துவமாக விஸ்தாரமாகப் போட்டுக்கொண்டு,மாமிப்பொம்மனாட்டிகளைத் தேர்ந்தெடுத்துத் தாக்கிக்கொண்டு மற்றத்தோழிப்பெண்களுக்கான கருத்துச்சுதந்திரத்தோழர்களாகப் போடுவதிலே மட்டும் 'நம்மவர்' வீரர்களானால், 'நம்மவா' வந்து உதைக்க நாமார்க்கும் பந்தாவோம்; மறுதலையும் அதே! ஓரிடத்திலே மட்டும் நம்மவாவும் நம்மவர்களும் இணைந்து கொள்வீர்கள் - -/பெயரிலி.க்கு அவ்வப்போது தர்ம அடி கும்மி, அவன் இருப்பினைத் தெரிவிக்க வாய்ப்பளிப்பதிலே :-)

குறைந்தபட்சம் தனிப்பட்ட கருத்துகளுக்கும் பலர் பங்காற்றும் திரட்டியின் தொழில்சார்செயற்பாடுகளுக்கும் வித்தியாசம் புரியாமற் செயற்பட நானொன்றும் 'நம்மவர்கள்' இல்லையே?

உங்களுக்குச் சூடான இடுகை வாழ்க்கையின் முக்கியமான கூறாகவிருக்கட்டும்; ஆனால், அதிலிருந்து உங்களை நீக்குவது எனக்கு வாழ்க்கையின் கடைசியான தேவைகளிலே ஒன்றுகூட அல்ல. எனக்கு இலக்கியவாதிகளின் அணுக்கச்சரியையோ, பதிப்பாளர்களின் அருகாமையோகமோ, கும்மிக்கிரியையோ, மொக்கைஞானமோ அவசியமில்லை. வலைப்பதிவு, அகப்பட்ட நேரத்திலே இலங்கை அரசியலையும் அது சார்ந்த இந்திய அரசியலையும் திட்ட ஓர் ஊடகம் மட்டுமே. சூடான இடுகையிலே சொறிநாய் குலைக்கிறதா, வெறிநாய்கடிக்கிறதா, கிழநாய் தேம்புகிறதா, குட்டிநாய் சுற்றி வந்து காலை நக்குகிறதா என்பதையெல்லாம் வால் பார்த்துச் சேர்த்தும் விலக்கியிருமிருப்பதினைவிட சாப்பாட்டுக்கு ஆடவேண்டிய கூத்தாக நிறைய முக்கிய வேலைகளிருக்கின்றன; (தமிழ்மணத்திலேயிருக்கும் ஆட்களுக்கும் அப்படியேதான் வாழ்க்கை இருக்குமென்று நண்பன் என்றளவிலே ஓரளவுக்குச் சொல்லமுடியும்.) சூடான இடுகை என் உதரம் ஒட்டாமிருப்பதற்கான எலும்புத்துண்டல்ல. ஆனால், இதுவரை நாள் சூடான இடுகை-பகுதி ஓரளவுக்கு எனக்குப் வாசிக்கும் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து (விலக்கி வைத்து மிகுதியிலே தேடி) வாசிக்க உதவியாகவிருந்திருந்திருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

சூடான இடுகைகளிலே இடுகைக்கிடுகை ஆட்களைப் பார்த்துச் சேர்ப்பதும் விலத்துவதுமே தமிழ்மணத்திலேயிருப்பவர்களுக்கு முழுமையான உண்டிக்கு உத்தரவாதம் தரும் தொழிலாகவிருக்குமென்று நம்பினால், வாழ்க. தமிழ் இனி மெல்ல வலை வாழும்! அறிவிப்புக்கு முன்னால், விளக்கங்களுக்கு முன்னால், தம் அன்றாட சூடான இடுகைக்கான கருத்துத்தட்டுப்பாட்டிலே போரறிக்கைப்பட்டங்கள் சிக்கிய நூற்கண்டிலே காற்றாட விடும் மூத்த பதிவர்களும் அவர்களின் மூத்திரக்கொடிகளும் வாழ்க.


தனிப்பட, தமிழ்மணம் ஒரு காரியத்தினைச் செய்தால், தகுந்த காரணத்தோடு, இயன்றளவு தனிமனித உணர்வுகளைப் பிரித்து வைத்துவிட்டுத் தொழில்முறை நேர்மையோடுதான் செய்கிறது என்று திடமாக நம்புகிறேன். தன்னை விமர்சிக்கின்றார்கள் என்பதற்காகப் பதிவுகளைச் சூடான இடுகையிலிருந்து சேர்க்கவும் விலக்கவும் தமிழ்மணம் செயற்பட்டதென்று சூடாகியிருக்கும் பதிவர்கள் எண்ணினால், "நம்மவர்கள்" குளிராக ஏதாவது அவரவர்க்கேற்ற பானங்களை அருந்திவிட்டு, யோசிப்பது நல்லது.


"நம்மவர்"களும் என்னோடு தனிப்பட தகராறு; "நம்மவா"க்கும் என்னோடு தனிப்பட்ட தகராறு என்றால், நான் ஒன்றும் செய்யமுடியாது; அக்காக்களுக்கும் மாமாக்களுக்குமாக நான் நடனமாடிக்கொண்டிருக்கமுடியாது; தமிழ்மணத்துக்குக் கெட்ட பெயர் வருமோ என்ற காரணத்துக்காகவும் என் சொந்தக்கருத்துகளையும் விருப்புவெறுப்புகளையும் தனிப்பதிவிலே புதைத்து வைத்துப் பாசாங்கு செய்யமுடியாது. தமிழ்மணமும் எனது கைவிரல் நூற்கண்டிலான ஆட்டப்பொம்மையல்ல. நான் தமிழ்மணத்திலில்லை என்றால், இன்னொருவரைத் தமிழ்மணத்திலே தேடி உதைப்பீர்கள். உங்களுக்குத் தேவையானதெல்லாம், உதைக்க ஓர் ஆள்; அதற்கு நானில்லாவிட்டால், தமிழ்மணத்திலே உள்ளவர்களிலே மிக இலகுவான இன்னோர் இலக்கு. அவ்வப்போது, அவனவனுக்கு, "கருத்துரிமைப்போராட்ட(மொக்கை)ப்புகல்" எறிவதற்கு ஒரு மழையிலே நிற்கும் எருமைமாடு தேவை. உங்களுக்குப் பிடிக்காத தமிழ்மணம் நிர்வாகி(!)யை உங்களுக்குப் பிடிக்காத காரணத்தாலே தேர்ந்தெடுத்து எட்டுப்பட்டிச் சொந்த பந்தங்களுடன் கூடி விமர்சையாக உதைக்க தஸ்தே! தாதாஸ்து!!

(தமிழ்மணத்திலே நான் இணைக்காத என் இடுகைகளைக்கூட இணைத்துப் பாசத்தோடு எனக்காகச் செயற்படும் அன்பர்களுக்கு இவ்விடத்திலே நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் :-))

பிகு:

1. "-/பெயரிலியின் இப்பதிவுக்கான பின்னூட்டமே தமிழ்மணத்திலே தோன்றுவதில்லையே; சூடான இடுகையிலே சென்ற வாரம் முன்னாலே நின்றதே, அதைக்கூடத்தான் காணவில்லையே. -/பெயரிலி.தான் மீட்டரை முறுக்கிக் கழற்றிவிட்டான்" என்று சொல்லிவிட்டுப் போனால், ஆச்சு.

2. இப்படிப்பட்ட கொஞ்சமும் புரிதலும் புண்ணாக்குமற்ற 'நம்மவா' & 'நம்மவர்' புண்ணுள்ளவான்களுக்கெல்லாம் தன் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அறிக்கையையும் விளக்கத்தையும் மிகைக்கெட்டுக் கொடுக்கும் இழவெடுத்த முட்டைக்கோஸ் தமிழ்மணத்தினை ஓர் ஈ-தூணிலே கட்டி வைத்து நாலு உதை உதைத்தாலென்ன?

3.அண்ணை என்பது நக்கலுக்குரிய வட்டார மொழி வழக்கல்ல என்பதைத் தமிழகத்தின் "நம்மவர்"களும் "நம்மவா"க்களும் உணர்ந்து கொள்வது நல்லது - ஈழம் என்பது உங்களுக்கான உருட்டும் அரசியல் பகடைக்காய் என்றாலுங்கூட. குறைந்தபட்சம் ஓரளவுக்கேனும், மற்றையவர்களின் உணர்வுகளுக்கு அவர்கள் மொழிசார்ந்து அழுத்தப்படுகையிலே, மதிப்பினைக் கொடுங்கள். 'அண்ணை' என்பது உங்கள் காழ்ப்பூறிய நச்சு எள்ளலுக்கான பதமல்ல.

கோவி.கண்ணன் said...

பெயரிலி அண்ணை,

எனக்கு மறுமொழியென்று வேறு எவருக்கோ எழுதி இருக்கியள்.

இங்கே சண்டை நடந்த போது பங்காற்றியவர் நீங்கள் உட்பட, நான் மற்றும் மூவர் என ஐவர், நால்வரின் இடுகைகளைக் காணும். ஐந்தாவது நபராக உங்களதும் நீக்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ளவே கேட்டேன்.

எனது பின்னூட்டத்தில் எங்கேயாவது நீக்கியது உங்களது செயலா என்று கேட்கவில்லை.

பெயரிலி அண்ணை, எந்த பதிவிலும் நான் உங்களை விமர்சனம் செயதது போல் நினைவு இல்லை. தொடர்பில்லாதவரை விமர்சனம் செய்ய அவர் என்னை சீண்டினால் மட்டுமே செய்வேன்.

இதுதான் பிரச்சனையே......பிரச்சனைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே எதிர் எதிர் தரப்பு வேடிக்கைப் பார்பவர்கள் எதிர்தரப்பின் எதிர்தரப்புக்கு ஆதரவு என்று நம்புவது. - எதாவது புரியுதா ?

நீங்களும் அப்படியா ?

கோவி.கண்ணன் said...

//3.அண்ணை என்பது நக்கலுக்குரிய வட்டார மொழி வழக்கல்ல என்பதைத் தமிழகத்தின் "நம்மவர்"களும் "நம்மவா"க்களும் உணர்ந்து கொள்வது நல்லது - ஈழம் என்பது உங்களுக்கான உருட்டும் அரசியல் பகடைக்காய் என்றாலுங்கூட. குறைந்தபட்சம் ஓரளவுக்கேனும், மற்றையவர்களின் உணர்வுகளுக்கு அவர்கள் மொழிசார்ந்து அழுத்தப்படுகையிலே, மதிப்பினைக் கொடுங்கள். 'அண்ணை' என்பது உங்கள் காழ்ப்பூறிய நச்சு எள்ளலுக்கான பதமல்ல.//

எதை வைத்து நக்கலடிப்பதாக சொல்கிறியள், இங்கு சிங்கையில் பதிவர் 'டொன் லீ' தயாளன் எங்களை அண்ணை என்று தான் அழைப்பார், உங்கள் வயது தெரியாததால் அண்ணை என்று நானும் குறிப்பிட்டேன்.

தவறாக விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள், தேவையின்றி யாரையும் நக்கல் அடிப்பவர் பைத்தியம் என்று சொல்லுவார்கள், நான் பைத்தியம் இல்லை.

-/பெயரிலி. said...

கோவி கண்ணன்,
என் இடுகை நீக்கப்பட்டதா இல்லையா என்று அறிந்து கொள்வதிலே ஏன் இந்தக் கொலைவெறி? அதுதான் விசாரிக்காமலே திராவிடக்குஞ்சுகளும் ஆரியமாமாக்களும் இரண்டு பக்கங்களிலும் அடிக்கிறீர்களே? திருப்தி இல்லையா?

என் இடுகை நீக்காமல் உங்கள் இடுகையை நீக்க, தமிழ்மணம் நடத்துகின்றவர்களுக்குச் சின்னத்தனமான புத்தியிருப்பதாகத் தெரியவில்லை - தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைத் திரட்டி நடத்துவதிலே காட்டும் தன்மையிருப்பதாகத் தெரியவில்லையே.

உங்கள் ஆசைக்கு எதையாவது சொல்லவேண்டுமானால், போய்த் தேடிப்பாருங்கள். தமிழ்மணத்திலே என் இந்தப்பதிவேயில்லை. இப்போது, சென்னைவாழ் தேவைக்காக "நம்மவா"வின் மொட்டைமாடிகளிலே சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கும் "நம்மவர்"களுக்கும் "நம்மவர்"களை அடியாட்களாக வைத்துப்பிழைக்கும் "நம்மமாமாவா"க்களுக்கும் குளுகுளுவென்றிருக்குமே :-)

இதுவரை காலமும் நானும் உங்களிடம் ஏதும் பேசவரவில்லையே. மேலே சொன்னது உங்களுக்கில்லையென்று பட்டால், விட்டுவிடுங்கள். தொப்பி அளவானவர்கள் அணிந்துகொள்ளட்டும்.