Monday, August 06, 2012

சம்புக்கோளறுபதிகம்

சம்புக்கோளறுபதிகம் ============== முன்னால், மகிந்தன் மிகுந்தலை வந்தான்; புத்தன் ஞானம் பெற்ற போதி மரக்கிளை தருவதாய்ச் சொன்னான். பின்னால், மித்தை மிகுந்தலை வந்தாள்; உன்மத்தர் ஞானம் பெறப் போதி மரமுளை நாட்டி நின்றாள். மிகும் தலை போதி தழைத்தது - முள்விட்டு.

No comments: