Wednesday, September 05, 2007

அஞ்ஞாவாசம்

சில மாதங்கள் அஞ்ஞாவாசக்கட்டாயம். இணையத்தோடு தொடர்ந்து ஊடிழைய அவகாசம் கிடைப்பதரிதாகும் சூழ்நிலை.

யாருடைய பதிவுகளிலேனும் இடப்பட்ட பின்னூட்டங்களின் தொடர்ச்சியான வாதங்களிலே தொடர்ச்சியாக ஈடுபடமுடியாவிட்டுப் போவதற்கு மன்னிக்கவேண்டும். முடிந்தால், மீண்டு(ம்) வரும்போது, தேவைப்படின் தொடரலாம் - முடிக்கவேண்டிய மாலனுக்கான பதில்கள் கொண்ட பதிவுகள்போல.

தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் உடனுக்குடன் பதில் தரமுடியாதிருப்பின், தவறாக எண்ணவேண்டாம். காலம் தாழ்த்தியேனும் பதிலிறுப்பேன்.

புரிந்துகொள்வதற்கு நன்றி.

No comments: