Thursday, December 28, 2006

படிமம் - 170


After He Went to Sleep ...


2006 டிசம்பர், 28 02:08 கிநிநே.

7 comments:

Kasi Arumugam said...

ம்... நடக்கட்டும்.

மலைநாடான் said...

வல்லவன்.. அவன்:)

-/பெயரிலி. said...

வல்லவன் தூங்குகையிலே வாழ்க்கை நடாத்தினாற்றான் உண்டு.
வல்லான் வகுத்ததாம் வையவிரிவுவலை ;-)

Anonymous said...

விழித்தவன்உறங்கலாம்,
உறங்கியவன் விழிக்கும்போது விழித்தவர்கள் எல்லாம் உறங்கமுடியாதே!!!

--FD

Jayaprakash Sampath said...

FD??????

ங்கே ன்னு முழிக்கிறேன்...

Anonymous said...

icarus prakash,

'அவனை' அறிந்தால் அனைத்தும் புரியும் ;-)

--FD

மலைநாடான் said...

அவன் நித்திரையான பின்..

ம்... நடக்கட்டும்.

வல்லவன்.. அவன்

வல்லவன் தூங்குகையிலே வாழ்க்கை நடாத்தினாற்றான் உண்டு.
வல்லான் வகுத்ததாம் வையவிரிவுவலை

விழித்தவன்உறங்கலாம்,
உறங்கியவன் விழிக்கும்போது விழித்தவர்கள் எல்லாம் உறங்கமுடியாதே

ங்கே ன்னு முழிக்கிறேன்...

'அவனை' அறிந்தால் அனைத்தும் புரியும்


அடடே! அழகான ஒரு கவிதை பிறந்துவிட்டதுபோல் தெரிகிறதே..:)