Tuesday, January 28, 2014

2


இறந்தார் என்றார்
திறந்த குறிப்பில்
பிறந்தாராயில்லை.

இறந்தார் குறிப்பில்
பிறந்திருந்தேனா?

எழுந்திடாப் பிறப்பும்
மறைந்தார் இறப்பும்
திறந்தொரு குறிப்புரைக்கா.

28 ஜன. 2014

No comments: