Friday, August 12, 2011

தூக்கைத் தூக்கிடுக

தூக்கைத் தூக்கிடுக
"வேரும் விழுதும் விட்டிறுக்கி, நிலத்தடி நீரறறுத்த, விழுந்த ஓர் ஆலமரத்துக்காக, பல்லாயிரம் நாணற்புற்கள் நசிவுற்றதைக் கண்கொளாதிருந்தோர் இனியேனும் புற்கள் சில பொசிவுற அனுமதிக்காதீர்கள்"

1 comment:

P.V.Sri Rangan said...

தாயின் இறப்பைக் கண்டு தனயன் இராஜீவ் சொன்னவைகளை ஞாபகம் ஊட்டுகிறீர்கள்...அன்று," அன்னையின்" இழப்புக்காகக் கவிபாடி-அழுது வீட்டில் படம் வைத்தவர்களில் நானும் ஒருவன்.நான் வைத்தபடம் இறுதியில் 98 இல் எங்கள் வீடு குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டபோது இந்திராகாந்தியும் மீளச் சிதறினார்... ;-)