Friday, March 12, 2010

நவநாவலந்தீவு மணிமேகலர்


அடங்காப்பிள்ளையெல்லாம்
அன்றலரக் காத்திருந்து
எல்லோர்க்கும்
அச்சாப்பிள்ளை வந்தார்
பிட்சாபாத்திரமாய்

கச்சாப்பொருள்:
கார்ல் மார்க்ஸ்

7 comments:

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

காது சவ்வு கிழியுதுண்ணே.

P.V.Sri Rangan said...

பெயரிலி,என்ன நடந்தது?
உலகே அழிந்து நாமெல்லாம் சாகப் போகிறோம்...

-/பெயரிலி. said...

நாற்பது வருசத்திலை நாலைஞ்சுமுறை கட்சிப்பெயர்மாற்றம் மட்டும் நடந்தது. அவ்வளவுதான்

P.V.Sri Rangan said...

போதாதா?:-)

-/பெயரிலி. said...

அடுத்த முறையும் நாங்கள் இருக்கிறம் எண்டு காட்டோணுமெண்டால், இன்னொருக்காவும் பெயர் மாற்றத்தான் வேணும். சனநாயகச்சீனச்சமத்துவசீர்திருத்தசிக்கலெடுப்புக்கூட்டம்வைகட்சி

தம்புரானே! said...

ஒவ்வொரு 'தேர்'தலின் போதும் பொங்கிக் கொதித்து அப்புறம் தேர்தல் நெருப்பு அணைஞ்சதும் அடங்கி ஆறி அவலாகித் 'தேறா'ம போறதால தானோ என்னவோ சிம்பாலிக்கா கொதிகலன் சின்னமோ? சின்னம் ஒதுக்கினவங்களுக்கு பாராட்டுக்கள்!

Sri Rangan said...

//சனநாயகச்சீனச்சமத்துவசீர்திருத்தசிக்கலெடுப்புக்கூட்டம்வைகட்சி//

:-)))