Friday, July 18, 2008

மனிதரில் இத்தனை நிறங்களா?


'08 ஜூன் 14

13 comments:

  1. படத்தின் தரம் அவ்வளோவாக சொல்லும் படி இல்லை, இருந்தாலும் இதில் இருக்கும் உள் குத்து என்னவோ?

    ReplyDelete
  2. எல்லாம் வெள்ளைகாரிகளாக இருக்கு.. ஒரு தமிழச்சிகளையும் காணலை..

    ReplyDelete
  3. இளா,
    நன்றி.

    குசும்பன்,
    இரண்டு புள்ளிகளிடையே நேர்கோடுதான் இழுத்தால், அதுவே இலகுவானது. எதற்கு இதிலே உட்குத்தினைத் தேடுகிறீர்கள்? :-(

    அநாமதேயம்,
    இதற்குக் குசும்பனின் பின்னூட்டமே என் தலைக்குப் பாதுகாப்பானதாகத் தெரிகிறது. :-)

    ReplyDelete
  4. ஆர்.சி.சக்தி இயக்கி 78/79(?)ல் வெளியான படம்.கமல்,ஸ்ரீதேவி
    மற்றும் ஒரு தெலுங்கு நடிகர்
    நடிதத்து.ஒரு ஹிட் பாட்டு கூட
    உண்டு.

    ReplyDelete
  5. அநாமதேயம். அதே; அதுவே என் தலைப்புக்கான உருவலின் மூலத்தலைப்பு.

    அந்தப்பாட்டு, "மழை தருமோ என் மேகம்?" என்பதா?

    தெலுங்குநடிகர், முரளிமோகன்?

    ReplyDelete
  6. அண்ணை,
    வழமையாக் குடுக்கிறமாதிரி மூலப்படத்துக்கு ஓரிணைப்புக் குடுத்திருக்கலாம். 'ஆராய்ச்சி' செய்ய வசதியாயிருக்கும்.

    ReplyDelete
  7. அநாமதேயம். அதே; அதுவே என் தலைப்புக்கான உருவலின் மூலத்தலைப்பு.

    அந்தப்பாட்டு, "மழை தருமோ என் மேகம்?" என்பதா?

    தெலுங்குநடிகர், முரளிமோகன்?


    Yes, the guy who acts as the
    youngest of the three brothers
    in Naalai Namathe.

    ReplyDelete
  8. //தெலுங்குநடிகர், முரளிமோகன்?//

    அதுவா முக்கியம்? சிறிதேவி வடிவாய் இருக்கிறா.

    ReplyDelete
  9. Nirangal mattumaa? manangalum undu thaane! Anyhow welcome back with nothing to carry overhead!

    ReplyDelete
  10. பெயரிலியின் படங்களில் பின் நவீனத்துவ கூறுகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என்றிருக்கிறேன். அனுமதி கிடைக்குமா ?

    ReplyDelete
  11. அநாமதேயம்,
    அது சந்திரமோகன் அல்லவா? (அந்தமான் காதலி, சிப்பிக்குள்முத்து இவற்றிலும் நடித்திருக்கிறார் என்றும் ஞாபகம்)

    ReplyDelete
  12. வசந்தன்
    அசலை இங்கே போட்டிருக்கிறேன்


    இக்கட சூடு மாமூ என்ற அநாமதேயப்பின்னூட்டமிட்டவருக்கும் & தன் வலைப்பதிவின் ஒளியம் பற்றி எரிதப்பின்னூட்டம் பகிருகின்றவருக்கும்,

    உங்கள் இருவரின் பின்னூட்டங்களையும் அனுமதிக்கமுடியாது.

    ReplyDelete