Monday, February 14, 2005

கணம்

வால்களும் குதிகளும்

குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.

1 comment:

  1. //எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.//
    எனக்குத் தெரியும் ;-)
    கோலக் காற்றின் கால் படு நேரெமெல்லாம்
    வேலையற்று வீண்சிந்தை போக்குந் நேரமெல்லாம்
    விடைக்கும்;விரட்டும்; விடுதலை மிக்க வாலல்லவா?
    வீண் வம்பல்ல அது;வால் தனது வேலையைச் செய்யட்டும்
    விட்டுவிடுங்கள்; வாலுக்குத் தெரியும் பாலையும் கள்ளையும் பிரிக்க

    ReplyDelete