tag:blogger.com,1999:blog-9437046.post6035950142875541392..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: வெ வி....Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9437046.post-12957545712024608162007-03-26T20:36:00.000-05:002007-03-26T20:36:00.000-05:00கூடவே இந்த தொடரிலும் கலந்து கொண்டு விடுங்கள்.http:...கூடவே இந்த தொடரிலும் கலந்து கொண்டு விடுங்கள்.<BR/><BR/>http://valai.blogspirit.com/archive/2007/03/26/weird.html✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-83898170450410172812007-03-21T22:58:00.000-05:002007-03-21T22:58:00.000-05:00வெங்கட், அஞ்சலியின் வயதினரின் உலகத்தினையும் அறியலா...வெங்கட், அஞ்சலியின் வயதினரின் உலகத்தினையும் அறியலாமென்றுதான் திருப்பம்.<BR/><BR/>அநாநி: 'விஷயம்' என்று மேற்கோளுள்ளே போடுவதும் விஷம் என்று மேற்கோள் இல்லாமலே போடுவதும் ஒன்றா? :-)<BR/><BR/>சாரா: நன்றி.<BR/><BR/>மலைநாடான்: ஒத்துக்கொள்கிறீர்களா? கொடுப்புக்குள்ளே சிரிக்கின்றீர்களா? :)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-74226537587417973702007-03-21T12:52:00.000-05:002007-03-21T12:52:00.000-05:00//இன்றைய நாளில், "எப்போதோ முடிந்த காரியம்; இதிலே ந...//இன்றைய நாளில், "எப்போதோ முடிந்த காரியம்; இதிலே நான் செய்வதற்கு ஏதுமில்லை" என்று இருப்பதுதான் சிறந்ததெனத் தோன்கிறது. இது சலிப்புணர்வல்ல. வேண்டுமானால், விடலைப்பருவம் கடந்துவிட்டதென்ற முதிர்ச்சியென்றே கொள்ளலாம்//மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-53184452657470708262007-03-21T12:34:00.000-05:002007-03-21T12:34:00.000-05:00ரமணி,ஆ, வூவென வாசித்தேன் ( அவ்வளவா புத்தகங்கள் பக்...ரமணி,<BR/><BR/>ஆ, வூவென வாசித்தேன் ( அவ்வளவா புத்தகங்கள் பக்கம் ஒதுங்கியதில்லையல்லவா)<BR/><BR/>தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்!!!!<BR/><BR/>எழுதுங்கள்!!<BR/><BR/><BR/>சாராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-14011147647475577162007-03-21T11:45:00.000-05:002007-03-21T11:45:00.000-05:00சுடர் இப்போதுதான் 'விஷயம்'நிறைந்தவர்களின் கைகளில்...சுடர் இப்போதுதான் 'விஷயம்'நிறைந்தவர்களின் கைகளில் ஒளிர்வது போலிருக்கிறது. எழுதுபவர்களைப் பற்றிய வெங்கட் மற்றும் உங்களுடைய மதிப்பீடுகளைப் பார்த்த பிறகு, உங்களைப் போன்றவர்களின் களைப்பைக் கண்டபிறகு... ம்... 'போய்வருகிறேன் சியனோரா'(நீங்கள் எழுதியதுதான்)என்று போய்விடலாம் போலிருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-16092475506400337972007-03-21T05:11:00.000-05:002007-03-21T05:11:00.000-05:00மிக்க நன்றி, இரமணி! திரும்பிப்பார்க்கையில் இந்தக்...மிக்க நன்றி, இரமணி! <BR/><BR/>திரும்பிப்பார்க்கையில் இந்தக் கட்டை சில நாட்களுக்குத் தவறான கைகளில் இருந்துவிட்டதோ என்று ஐயமாயிருக்கிறது. அதன் போக்கை திசை திருப்பிவிட்டதற்கு என் நன்றிகள்.Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.com