tag:blogger.com,1999:blog-9437046.post3853079480182001115..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு: மண்டகப்படிகள், மண்டையோடுகள், மண்டையுடைவுகள்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9437046.post-46709728002280050072010-11-29T07:06:12.543-05:002010-11-29T07:06:12.543-05:00மாநாடு என்றில்லாமல் 'மகாநாடு' என்று தாங்கள...மாநாடு என்றில்லாமல் 'மகாநாடு' என்று தாங்கள் பயன்படுத்துவது ஆய்வாளர் ரயாகரனின் பாதிப்பா? அன்றி வடமொழி - சிங்கள மொழிச் சிந்தனைவழியைச் சுட்ட வந்த நையாண்டியா?<br /><br />-கொண்டோடி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-75772547322830038382010-11-29T07:05:50.913-05:002010-11-29T07:05:50.913-05:00மாநாடு என்றில்லாமல் 'மகாநாடு' என்று தாங்கள...மாநாடு என்றில்லாமல் 'மகாநாடு' என்று தாங்கள் பயன்படுத்துவது ஆய்வாளர் ரயாகரனின் பாதிப்பா? அன்றி வடமொழி - சிங்கள மொழிச் சிந்தனைவழியைச் சுட்ட வந்த நையாண்டியா?<br /><br />-கொண்டோடி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-6600722459448961942010-11-15T09:03:49.019-05:002010-11-15T09:03:49.019-05:00adding...
என்னப்பா எல்லாம் இன்பமயம் எங்கும் பேச்ச...adding...<br /><br />என்னப்பா எல்லாம் இன்பமயம் எங்கும் பேச்சுச்சுதந்திரம் இருக்கெண்டு, போய்வந்தவை ரிப்போர்ட் ரிப்போர்ட்டாச் சொல்லி, புலம்பெயர்ந்தவர்களை அந்த அமைதியிலே குழப்பம் கொண்டுவராதீங்கோ எண்டு சொல்லுகினம். வன்னிக்காம்புகளுக்குக்கூட வசதியாப் போய்ப் பார்த்துவருகினம். பிறகெதுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி? தெற்குமேற்கிலிருந்து வடகிழக்குக்குப் போற சனம், மரத்தடியிலைதானே உள்ளிடம்பெயரகதிகளின் பிரச்சனையை நாமும் உணர்கிறமெண்டு சமைச்சுச்சாப்பிட்டுப்போகுது. இத்தனை இலக்கியத்தில உணர்வுகளைப் பிழிந்து உலர்த்திக் காயப்போடுகிற எங்கட சர்வதேச இலக்கியவாதிகள் மரத்தடியிலை இருந்து சமைச்சுக்கூடிப் பேசுவமெண்டால் இல்லையெண்டே சொல்லப்போகினம்! கள்ளுக்கூடக் கிடைக்குமே! இலக்கியம் மாந்திக்கொண்டே மந்தஹாஸமாகப் பேசலாம்.<br /><br />எத்தினை சொகுசா வாழும் புல்லம் பெயர்முன்னைய 'புலி மத்தியகுழு உறுப்பினர்' , முன்னைய 'புலி மொத்திய குழு உறுப்பினர்' வடகிழக்கிலை போய் வந்து வாழ வசதியிருக்கெண்டு திரும்பி டான் டான் எண்டு ரிவியிலையும் சொல்லி சத்தியக்கடதாசிகூட எழுதிக்குடுத்திருக்கினம். இந்த இலக்கியக்கூட்டம் அவையில்லாமலா நடக்கப்போகுது? வடகிழக்கிலை அவைபோய் 'முன்னை அன்னையும் தந்தையும் ஆடிக்களித்ததும் இந்நாடே; பின்னை புலி மத்திய மொத்திய குழுவாய் நாம் உலாவியதுமின்னாடே' எண்டு பாடிவிடுவார்களென்று பயந்த பன்னாடைகள்தான் வடகிழக்குப்பொன்னாட்டிலே இவ்விலக்கியக்கூட்டத்தை நடத்தாமால்விட்டது.<br /><br />இதைமட்டும் வேறை யாரும் யாழ்ப்பாணத்திலை நடத்தியிருந்தா, யாழ்ப்பாணவேளாளத்தமிழ்த்தேசிய... யாழ்ப்பாணத்திலை எண்டு துடங்கியிருப்பன். சீ! இது எங்கடை நீர்கொழும்பு முருகபூபதியும் இப்போதைக்குக் கண்டி+கொழும்பு ஞானமுமாப் போச்சு. சொன்னால், ஞானப்பூணூலெல்லாம் மறைச்சு, தலித்தாக்கி முன்னணி அமைச்சு அடிச்சுப்போடுவான்கள்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com