tag:blogger.com,1999:blog-9437046.post2490887453277110883..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: Gimpel the FoolUnknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9437046.post-73002495690779442072007-10-15T11:05:00.000-05:002007-10-15T11:05:00.000-05:00சீவல்தொழில் என்றால் பனை, தென்னையிலே கள் உற்பத்தி ச...சீவல்தொழில் என்றால் பனை, தென்னையிலே கள் உற்பத்தி செய்வதோடு சம்பந்தப்பட தொழில் என்ற அர்த்தம். கள்ளினை முதலிலே நீராக வடியவிடுவதற்கு சீவிவிடுதல் வேண்டும். அதனாலேதான் சீவல் தொழில் எனப்படும். <BR/><BR/>தென்னை ஈர்க்கில்களாலே கட்டிச் செய்யப்படும் துடைப்பான் விளக்குமாறு என்றே இலங்கையிலும் அழைக்கப்படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-24387039563350991722007-10-15T11:01:00.000-05:002007-10-15T11:01:00.000-05:00வசந்தன் நான் விசயம் தெரியாமல் கதைக்கிறன் என்றது உண...வசந்தன் நான் விசயம் தெரியாமல் கதைக்கிறன் என்றது உண்மை.விடுதலைப் புலிகள் பத்திரிகையை தொடர்ச்சியாக வாசித்ததில்லை(அது மட்டுமல்ல புலிகளுக்கு ஆதரவான வெளியீடுகளுக்கு வீட்டில் தடை இருந்தது அதனால் வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்தது மட்டுமே)ஆகவே விடுதலைப் புலிகள் சாதி பற்றி தெளிவாக எழுதவில்லை என்ற எனது கருத்து தவறாகவும் இருக்கலாம் சாதியை ஒழிப்பதில் இதை விடவும் தாங்கள் தீவிரம் காட்டினால் அதுவே இயக்கத்துக்குள் பிளவை உண்டுபண்ணி இன விடுதலைப் போராட்டமானது வெறும் சாதியெதிர்ப்புப் போராட்டமாக பரிணாமம் அடையக் கூடிய சாத்தியம் இருப்பதால் முள்ளில் போட்ட சேலையை எடுப்பது போன்று மெல்ல மெல்லத் தான் எமது சமூகத்திலிருந்து சாதியை உருவியெடுக்கவேண்டும் என்று எங்கள் பாடசாலைக்கு விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு வந்திருந்த அரசியற் துறைப் பொறுப்பாளர்(இளம்பரிதியா என்று சந்தேகம் நினைவில்லை) சொன்னபோது ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எனக்கே ஐயோ முள்ளிலை போட்ட சேலையை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என விளங்கியிருந்தது இவ்வளவு சித்தாந்தம் வேதாந்தம் படித்த இவர்களுக்கு விளங்கவில்லை :(<BR/><BR/>இயக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரை அவர்கள் தொழிலைச் செய்யவிடாமற் செய்ததன் மூலம் என்ன சாதித்தார்கள் என்கிறார் சிறீரங்கன்.அப்படியென்றால் மாவிட்டபுரம் கோவிலுக்குள் நுழைந்துதான் ஆகவேண்டும் என்று ஈழத்துப் பஞ்சமர்களுக்கு என்ன கட்டாயம்?அந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் செத்துப் போனார்கள் அன்றைய முற்போக்கு இயக்கத்தினரும் மார்க்சியர்களும் (சிறீரங்கன் உட்பட)வெறும் குறியீட்டுப் போராட்டத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-63496218405033768862007-10-15T07:14:00.000-05:002007-10-15T07:14:00.000-05:00வசந்தன், சீவல் தொழில் என்றால் என்னவென்று விளக்கம் ...வசந்தன், சீவல் தொழில் என்றால் என்னவென்று விளக்கம் சொல்ல முடியுமா?<BR/><BR/>(எங்கள் வட்டார வழக்கில் சீவக்கட்டை என்று ஒன்றுண்டு - 'விளக்குமாறு' இன்னொரு பெயர். அதனோடு தொடர்புடைய துப்புரவுத் தொழிலா?<BR/>தவறாய் இருப்பின் மன்னிக்க!)இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-71773500482684225882007-10-15T04:35:00.000-05:002007-10-15T04:35:00.000-05:00சோசலிசம் பேசிய இயக்கங்கள் போஸ்டர்களோடு தங்களது ...சோசலிசம் பேசிய இயக்கங்கள் போஸ்டர்களோடு தங்களது புரட்சிகரக் கொள்ளைகளை நிறுத்திக்கொள்ள, தங்கள்காலத்தில் புலிகள் அதனை முடிந்தவரை சிறப்பாகவே செய்தனர். இது சாதீயம், தொழில் முனைவு, பொருளாதாரம் சார்ந்து, எனப்பலவகைகளில் நடைபெற்றது. <BR/>குறிப்பாக குடிமைத் தொழில்முறைமைகளை இல்லாமற் செய்வதில்அவர்கள் ஆற்றிய பணி, இதுவரையில் எந்த அரசியல்சார் அமைப்புக்களும் எடுக்காத முன் முயற்சி. அதெல்லாம் நிச்சயம் சிறிரங்கனோ, இரயாகரனோ, பேசமாட்டார்கள். ஏனென்றால்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-6283847156073343042007-10-15T00:20:00.000-05:002007-10-15T00:20:00.000-05:00விடுதலைப்புலிகள் - தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிக...விடுதலைப்புலிகள் - தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடு.<BR/>இதழ் 13 (15-4-1990)<BR/><BR/>ஆசிரியர் தலையங்கத்திலிருந்து:<BR/><BR/>//<BR/>அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே!<BR/>இது உங்கள் இயக்கம்.<BR/><BR/>இது உங்கள் பிள்ளைகளின் இரத்தத்தால் வளக்கப்பட்ட ஓர் மாபெரும் இயக்கம்.<BR/><BR/>இந்த இயக்கத்தில், பழைய சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதியவெறி, பிரதேச் வேறுபாடு, தமிழ்-முஸ்லீம் என்ற பேதம், பெண் ஒடுக்குமுறை இவற்றில் ஊறியவர்களுக்கு இடமிருக்க முடியாது!<BR/>//<BR/><BR/>யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைபெற்றதைத் தொடர்ந்து வெளியான முதல் விடுதலைப்புலிகள் ஏட்டின் இவ் ஆசிரியத் தலையங்கத்தில் மூன்று இடங்களில் சாதியத்துக்கெதிரான விடுதலைப் புலிகளின் கருத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.<BR/><BR/>தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகளின் அனைத்து இதழ்களையும் வாசிக்க viduthalaipulikax.com க்குச் செல்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-84062849499152072272007-10-14T21:19:00.000-05:002007-10-14T21:19:00.000-05:00இரண்டாவதா அனனி பின்னூட்டம் பொட்ட அதே அனனி.....சிறி...இரண்டாவதா அனனி பின்னூட்டம் பொட்ட அதே அனனி.....<BR/><BR/>சிறிரங்கன் சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்வதென்றால் <BR/><BR/>விழுந்த பாட்டுக்கு குறிசுடுவதில் நீங்கள் வல்லவர்/ நல்லவர் :) <BR/><BR/>வசந்தன் உங்கள் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு அங்கும் குறி சுட ஏது அப்பிடாமலா போய்விடும் :)<BR/><BR/>சீவல் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வசந்தன் சொன்ன வழிகளோடு, சிவல் தொழில் சார் உற்பத்தியான பனம் சீனி, பனம் கற்கண்டு, மற்றும் பனை சார் கைப்பணி பொருட்களையும் அது தொடர்பான கற்கை நெறிகளையும் ஊக்குவித்து வந்தார்கள்.<BR/><BR/>பல சந்தர்பங்களில் சிற்றூர் அவை என அந்த நேரங்களில் கிராமம் தோறும் அமைக்கப்பட்ட குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுபவர்களையே தலைவர்களாக அல்லது முக்கிய போறுப்புக்களை வகிக்க வைத்தார்கள். <BR/>இவை உயர் சாதி என சொல்லபட்ட பலருக்கு விரும்ப தகாததாக இருந்தாலும் அவர்களும் அந்த சிற்றூர் அவைகளின் செய்றபாடுகளில் பங்குபற்றியே வந்தார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-80561966740665097792007-10-14T20:27:00.000-05:002007-10-14T20:27:00.000-05:00ஈழநாதன், நீரும் விசயம் விளங்காமல் கதைச்சுக்கொண்டி...ஈழநாதன், நீரும் விசயம் விளங்காமல் கதைச்சுக்கொண்டிருக்கிறீர்.<BR/>புலிகள் தமது அதிகாரபூர் ஏடான 'விடுதலைப்புலிகளில்' சாதி பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பை அற்புதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார்.<BR/>யாராவது சுட்டி கொடுங்கப்பா.<BR/>(கொழுவி, கொண்டோடி வாறன் எண்டிட்டு எங்கயப்பா போனீர்? கொண்டோடியிட்டயாவது குடுத்தனுப்பும்.)<BR/>~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~<BR/>சிறிரங்கன்,<BR/>நீங்கள் சொல்வது போல புலிகள் 'மாற்று' ஏற்பாடின்றி தான்தோன்றித்தனமாக உந்த விளையாட்டுக்களைச் செய்யவில்லை.<BR/>வீடுகளுக்குச் சென்று முடிவெட்டுவதைத் தடுத்ததன் மூலம் பாதிப்படைந்தவர்கள் மிகக்குறைவே. 'சிகை அலங்கரிப்பு நிலையம்' என அழைக்கப்படும் சலூன் வைத்திராதவர்கள் மட்டுமே பாதிப்படைந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட்டது.<BR/><BR/>முன்பு தங்களுக்குத் தாங்களே முடிவெட்டிக்கொண்டிருந்த புலிகள் தமது உறுப்பினர்களுக்குரிய முடிதிருத்தும் வேலைக்கு பலரை நியமித்தார்கள். அதுவும் பொதுவான கடையொன்றை நிறுவி அங்குதான் வேலை. (புலிகள், அம்பட்டனை அம்பட்டனாகவே இருக்கவிட்டார்கள் என்று அடுத்த வாதத்தோடு வருவீர்கள் என நம்புகிறேன்)<BR/><BR/>இப்போதெல்லாம் அனைத்துத் தொழில்களுமே அங்கு நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. சீவல் தொழிலாளிக்கு 55 வயதானதும் அவர் இறக்கும்வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.<BR/><BR/>யாழ்ப்பாணத்தில் மாதம் பன்னிரண்டாயிரத்துக்கு (அப்போது அது ஒரு பட்டதாரி ஆசிரியரின் சம்பளத்தைவிட சில ஆயிரங்கள் அதிகம்) சீவல்தொழில் பயிற்றுவிக்கும் திட்டமும் தொடர் வேலைவாய்ப்புத் திட்டமும் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கத்தில் இயந்திரத்தின் உதவியோடு கள்ளுற்பத்தி செய்யும் பொறிமுறை பற்றிய ஆராய்ச்சிகளில் பெருந்தொகை செலவழித்தார்கள். இதுபற்றிய அறிவிப்புக்கள் வேண்டுகைகள் மக்களிடம் வெளிப்படையாக கொண்போகப்பட்டன. இதை ஏன் சொல்கிறேனென்றால் சீவற்றொழிலை சாதிதாண்டிய தொழிலாக மாற்ற அவர்கள் முயன்றார்கள். உயர்ந்தபட்ச கொடுப்பனவுகளை உறுதிப்படுத்துவதில் அவர்கள் முன்னின்றார்கள்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-81984005030635832452007-10-14T15:41:00.000-05:002007-10-14T15:41:00.000-05:00சிறீரங்கன் இயக்கத்தின் ஆரம்பகாலம் முதல் யாழ் வெள்ள...சிறீரங்கன் இயக்கத்தின் ஆரம்பகாலம் முதல் யாழ் வெள்ளாள மேட்டுக்குடியினருக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் முறுகல் இருந்த வண்ணமே உள்ளது அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆனால் இயக்கம் யாழ் மாவட்டத்தைக் கட்டுப்பாடுக்குள் வைத்திருந்த 1990- 1995 காலத்தில் என்ன நடந்தது என்று யார் யாரோ வாய்வழி கேட்டு நீங்கள் உள்வாங்கியிருக்கப்போவதில்லை.எனக்குத் தெரிந்து சாதிக் கலவரங்களுக்குப் பேர்போன பல கோவிற் கதவுகள் விடுதலைப் புலிகளால் எல்லாச் சாதியினருக்குமாக பலவந்தமாகத் திறந்து விடப்பட்டிருக்கின்றன-உடனேயே வழக்கம் போல கோவில் கதவைத் திறந்து விட்டால் சாதிக்கு விடிவு வந்துவிடுமா என்று வரிந்து கட்டாதீர்கள் எல்லாமே அங்கேதான் ஆரம்பிக்கின்றது என்பதற்காக கோவிலை உதாரணம் சொல்கிறேன்.அதே மாதிரி சாதிமாறிக் காதலித்து திருமணம் செய்த இளவயதினருக்கு உங்கள் காலத்தில் என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதை மறந்திருக்கமாட்டீர்கள் நானறிய விடுதலைப் புலிகளின் காவல்துறை இவ்வாறான சாதிமாறிய கல்யாணங்களுக்கு பாதுகாவலர்களாக நின்றிருக்கிறது காதலர்களைச் சேர்த்துவைக்கும் இந்தக் குற்றத்திற்காகவே வடமராட்சியில் இருந்த காவல்துறை அலுவலகத்தின் பெயர்ப்பலகையை மேட்டுக்குடியினர் சிலர் இரவோடிரவாக காதல்துறை என்று மாற்றியெழுதியதையும் பார்த்தவன் நான்.விடுதலைப்புலிகள் மீதான எனது விமர்சனம் சாதி பற்றிய தங்களது கொள்கையை அவர்கள் தெளிவாக எழுத்தில் முன்வைக்கவில்லை அதாவது சித்தாந்த ரீதியில் போராடவில்லை வழமை போல வல்லடியின் மூலம் அதனை ஒடுக்கி விடலாம் என முயற்சித்திருக்கிறார்கள்.அன்றே அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தால் ரயாகரன் சிறீரங்கன் போன்ற காகிதப் புலிகளின் வாயை இலகுவாக அடைத்திருக்கலாமல்லவா?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-25342065682231226632007-10-14T15:30:00.000-05:002007-10-14T15:30:00.000-05:00பெயரிலி,நாமெல்லோருக்கும் ஒன்று தெரியும். இரயாகரன்க...பெயரிலி,<BR/><BR/>நாமெல்லோருக்கும் ஒன்று தெரியும். இரயாகரன்களுக்கும் சிறீரங்கன்களுக்கும் தேவை புலியெதிர்ப்பு ஒன்று மட்டுமே எங்கே என்ன பிழை நடந்தாலும் அதற்கான காரணம் புலிகள்தானென நிறுவுவதே இவர்களது நோக்கம். புலிப் பாசிட்டுக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எப்பொழுதும் நிறுவியே வந்துள்ளார்கள் இவர்கள்.<BR/><BR/>எதனைப் பேசுகிறோம் என்பதையே மறந்த நிலையில் சிறீரங்கன் வந்து புலிகள் சாதியத்துக்கெதிரான நடவடிக்கைகள் செய்தவிதம் பிழையென்கிறார் சிறீரங்கன். இனி யாராவது அனானி வந்து புலிகள் செய்த மாற்றிடுகளைச் சொன்னால் அதிலும் பிழை கண்டு இன்னமும் சாதியம் தொடர்வதற்கான காரணம் புலிகள் தானென நிறுவுவதில் தொடர்வார்கள்.<BR/><BR/>எத்தனைவிதமான மக்கள் விரோதிகள்....<BR/><BR/>//எமக்கும் இலங்கைக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பாடலிருந்தே வருகிறது.// ஆம். நாமும் அவ்வாறேதான் சந்தேகப்படுகிறோம். என்ன தொடர்புகள் சிறீரங்கன்?<BR/><BR/>புலிக் கோயாபயஸ்களுக்கும் புலியெதிர்ப்புக் கோயாபயஸ்களுக்கும் இடையில் சிக்கி அல்லாடும் அவலம் எம்முடையது. உண்மை நிலை என்ன என்பதற்கான ஆதாரபூர்வமான ஆராய்ச்சிக்கான தேவை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.<BR/><BR/>-ஆர்வக் கோளாறு-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-79363381089910982842007-10-14T15:18:00.000-05:002007-10-14T15:18:00.000-05:00கூகிள் செய்து இணையத்தில் ஆங்காங்கே பொறுக்கிய கருத்...கூகிள் செய்து இணையத்தில் ஆங்காங்கே பொறுக்கிய கருத்துக்கள் தொடர்ச்சியாக இடப்பட்டுள்ளன. அவற்றை இட உங்கள் பதிவைப் பயன்படுத்தியமைக்குப் பெயரிலி மன்னிக்க. ஆனால் அவற்றிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். அவரவர் தமக்குக் கிடைக்கும் சிற்சில ஆதாரங்களை வைத்துக் கொண்டு தாம் நினைப்பது சரியென எழுதி வருகிறார்கள். உண்மை நிலை என்ன?<BR/><BR/>இப்பொழுது எமக்கு முன்னுள்ள் சில கேள்விகளுக்கு வருவோம்...<BR/><BR/>1. ஈழத்து குறிப்பாக யாழ்ப்பாணத்தை அண்டிய சாதியமைப்பின் கட்டமைப்பு என்ன? இந்திய மைப்பிலிருந்தான் வேறுபாடுகள் என்ன? கிழக்குச் சாதியமைப்பு எத்தகையது?<BR/><BR/>2. சாதியமைப்பு என்ன அடிப்படையில் இருந்தது? எவ்வாறு தொடரப்பட்டது? இலங்கை சுதந்திரமடைய முன்னர் வரையான காலத்தில் சாதியமைப்பு எத்தகைய மாற்றங்களைக் கண்டது?<BR/><BR/>3. ஆறுமுகநாவலர் போன்றோர் சாதியம் தொடர்பாகக் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன? அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன?<BR/><BR/>4. இலங்கையின் சுதந்திரத்தின் முன்னரும் பின்னரும் தமிழ்த்தலைவர்கள் சாதியம் தொடர்பில் எடுத்த நிலைப்பாடு என்ன?<BR/><BR/>5. இடதுசாரிக் கட்சிகளின் தாக்கம் எத்தகையது? தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதித்துவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதா?<BR/><BR/>6. சாதியத்துக்கு எதிரான இலக்கிய இயக்கம் எத்தகையது? அதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்கு என்ன? டானியல் தொடங்கிய இலக்கியப்போக்கின் வளர்ச்சி, இன்றைய நிலை என்ன?<BR/><BR/>7. தாழ்த்தப்பட்ட சாதிமக்கள் கோயில் நுழைதல், கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் போன்றன முன்னெடுக்கப்பட்ட காலப் பின்புலங்கள் என்ன? அது ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எத்தகையன?<BR/><BR/>8. 70களின் பிற்பகுதியிலும் 80 களிலும் (ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்தில்) போராளிகள் இணைந்தபோதும் சாதியத்தின் வகிபாகம் என்ன? (இணைவில் சாதிப்பாகுபாடு தாக்கம் செலுத்தியதா?)<BR/><BR/>9. 90களிலும் பின்னரும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதியம் தொடர்பில் எடுக்கப்படும் நிலைப்பாடு என்ன? அவற்றுக்குச் சமூகத்திலிருந்து கிடைக்கும் எதிர்வினைகள் என்ன?<BR/><BR/>10. தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் சாதியத்தில் செலுத்தும் தாக்கம் என்ன?<BR/><BR/>11. புலம் பெயர்வால் தாழ்த்தப்பட்ட மக்களும் பொருளாதாரப் பலம் பெற முடிந்தமை ஈழத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?<BR/><BR/>12. புலம்பெயர் சூழலில் சாதியத்தின் இன்றைய நிலை என்ன?<BR/><BR/>இவற்றுக்கும் அப்பால் கேள்விகள் விரியும். இவை தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே நடந்துமுள்ளன. அவற்றை இணையத்துக்கு எடுத்து வருவதும். இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதும் நம்மெல்லோரின் கைகளிலும் தான் இருக்கின்றது.<BR/><BR/>வெற்றுச் சொற்களுக்கப்பால் ஆதாரங்கள் தருவதும் முன்முடிவுகளுடன் பிரச்சினைகளை அணுகாதிருப்பதும் பயதரலாம். நன்றி.<BR/><BR/>-ஆர்வக் கோளாறு-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-14148984612552562422007-10-14T15:11:00.000-05:002007-10-14T15:11:00.000-05:00ஸ்ரீரங்கன்உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தத்தைப் பு...ஸ்ரீரங்கன்<BR/><BR/>உங்களின் பின்னூட்டத்தின் அர்த்தத்தைப் புரிந்தூ கொள்ள முடியவில்லை.<BR/><BR/>சரி நீங்கள் புரட்சி செய்ததை மறுக்கவில்லை. கருத்துரீதியிலானா மாற்றப்ப்புரட்சியின்றி ஒருநாள் உடைப்புப்புரட்சியின் உடனடிக்குடுதலான விளைவைச் சொல்லியிருக்கிறீர்கள் (கசிப்பு விற்கின்றவர்களை முட்டியும் போத்தலும் உடைச்சு வெருட்டிப்போட்டு, பெரியதவறணைகள் பேசாமலிருக்கவிட்ட அனுபவங்கள் உண்டு. அப்போது, கசிப்பு விற்கும் சனத்தின்ரை "உடைக்காதையுங்கோடா, உதை நம்பி..." என்ற குரலின் அர்த்தம் புரியாதிருந்திருக்கிறது. :-().<BR/><BR/>சரி புலிகளும் அதே பிழையைத்தான் விட்டிருக்கிறார்கள் என்றே கொள்வோம். ஆனால், இது எதுவும் புலிகள் சாதியத்தை வளர்க்கிறார்கள் என்று நீங்களும் இரயாகரனும் உங்களின் பெயர் சொல்லாமலே ஒத்தி_ஒட்டி போராளியும் போடுகிறதற்கு ஆதரவாகவிருக்காதே? அதுதானே இங்கே பேச்சுக்குரிய பிரச்சனை?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-45633111408949033182007-10-14T14:57:00.000-05:002007-10-14T14:57:00.000-05:00அநாநிஉங்கள் கடைசி இணைப்பிலே சுட்டியவரின் கருத்துகள...அநாநி<BR/>உங்கள் கடைசி இணைப்பிலே சுட்டியவரின் கருத்துகள் உள்ளடக்கத்திலே தகவற்பிழைகளுடனான அரைலூஸ்தனமான யாரோ ஒருவரின் வெறித்தனமான கருத்துகள் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்த்விடும். இதை எழுதியவருக்கே தெரிந்திருக்கும். ஆனால், இப்படியான சாதித்தனவறியிருப்பவர்கள் எல்லா மொழியிலும் இனங்களிலும் தென்னாசியாவிலே இருக்கிறது சோகம்-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-87640899756548146752007-10-14T14:53:00.000-05:002007-10-14T14:53:00.000-05:00//மேலே அனனி ஒருவர் சொன்னது போல முடி திருத்துபவர்கள...//மேலே அனனி ஒருவர் சொன்னது போல <BR/>முடி திருத்துபவர்கள் மரணசடங்கு, சாமத்திய வீட்டு.... இன்ன பிற நிகழ்வுகளில் குடிமை தொழில் செய்வதை, வீடுகளுக்கு சென்று முடிதிருத்துவதை இல்லதொழித்தமை.<BR/><BR/>சலவை தொழில் செய்பவர்கள் குடிமை தொழில், கோயில்களில் வெள்ளை கட்டுதல் போன்ற பணிகளை இல்லது செய்தமை<BR/><BR/>சாதிபெயரை உச்ச்ரிப்பவர்களுக்கு தண்ட பணம், அவர்கள் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டமை<BR/><BR/>உதாரணத்துக்கு எங்கள் ஊரில ஒரு ஆசிரியர் நாய் கடித்ததை பற்றி விசாரிக்க "....." வீட்டு நாய் கடித்தது என சொல்லியதற்காக உடனடி தண்ட பணமும், குறிப்பிட்ட நாயின் உரிமையாளர் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டதும்.<BR/><BR/>சாதியத்தை இல்லதொழிப்பது என்பது தோசையை ஒருபுறம் இருந்தௌ மறுபுறம் பிரட்டி போட்டு செய்வது போன்ற புரட்சியல்ல.//<BR/><BR/><BR/><BR/><BR/>அனானி அன்பர் கவனத்துக்கு.<BR/><BR/>//சாதியத்தை இல்லதொழிப்பது என்பது தோசையை ஒருபுறம் இருந்தௌ மறுபுறம் பிரட்டி போட்டு செய்வது போன்ற புரட்சியல்ல.// :-)))))))))<BR/><BR/>உண்மையா?அடேங்கப்பா,இது எமக்குப் புரியவேயில்லையே! உம்... என்ன அறிவு,என்னே அறிவு அனானி அன்பருக்கு!!!சே,புல்லாரிக்குது...<BR/><BR/><BR/>இத்தகைய(மேற்காணும்) நடவடிக்கைகள் சாதியொழிப்பு எந்த வகையில் அவசியமாகிறது?<BR/><BR/>இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் செய்வதற்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் தாமாகத-தன்முனைப்பாக செய்து பார்த்திருக்கிறார்கள்.அவர்களோடு தோளோடு தோள் நின்று செயற்பட்டவன் என்ற முறையில் நாம் 1980-1981 ஆம் ஆண்டளவில் ஊர்காவற்றைத் தொகுதி மற்றும் சுண்ணாகம் எனப் பறை மோளம் செத்தவீடுகளுக்கு அடிப்பது, சாதியத்தை நிலைப்படுத்தும் காரணியாக இனம் கண்டு,உயர் வேளாளச் சாதிகளின் செத்தவீடுகளுக்கு இனிமேல் மேளம் அடிக்கப்படாதென்று அனைத்து மேளங்களையும் பறித்துத் தீயிட்டு எரித்தோம்.<BR/><BR/>சரி,எரித்துவிட்டோம்.<BR/><BR/>ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் ஒரு நேர வயிற்றுக் என்ன செய்வதென்ற ஆதாரக் கேள்வியின்றிச் செய்தபோது,அந்தோ பெரும் அவலம்.<BR/><BR/><BR/>மேளம் அடித்து அரை வயிறு கால் வயிறு கழுவிய அப்பாவிகள் நம்மைத் துவேசித்தார்கள்.தூற்றானார்கள்.<BR/><BR/>தீவில் பெரும் சமூக முன்னெடுப்பைச் செய்த பெரியார் கந்தசாமி இதற்காக் கடும் உழைப்பைச் செய்தார்.கைத்தொழில் மாற்றீடாக அமைக்க முனைந்தார்.முடியவில்லை-அது சோறு போடவில்லை.<BR/><BR/>இறுதியில் அரபு நாடுகளில் வேலை செய்த ஓரிரு இளைஞர்கள் பணம் அனுப்ப ஓரிரு மாதங்கள் ஏனோதானோவென ஓடியது.<BR/><BR/><BR/>பிறகு?<BR/><BR/><BR/>பழைய கதையைத் தொடர்வதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள், இளைஞர்களின் கதையை-சாதியெதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்துத் தாமே மேளங்கட்டி அதனால் வரும் வருமானத்தில் உயிர்வாழும் நிலைக்குச் சென்றார்கள்.அங்கே, இந்த வகை செயற்பாடு எடுபடவில்லை.இதிலிருந்து அநுபவங்கற்க எமக்கு ஓரிரு ஆண்டுகள் எடுத்தன.இன்றும் நாம் இதுகுறித்த பெரும் மனத்தாக்கத்தோடு இருக்கிறோம்.இந் நிலையில் புலிகள் இவற்றையெல்லாம்(வாழ்வாதாரத்துக்கான தொழில்-குலத்தொழிலாக இருப்பினும்) தடுத்து நிறுத்தும்போது என்ன மாற்றீடு செய்தார்கள்?<BR/><BR/><BR/>அவர்களுக்கு பண்ணையில் வேலை கொடுத்தார்களா அல்லது பக்டரியில் வேலை கொடுத்தார்களா?<BR/><BR/><BR/>இந்த வகைக் குரங்குத் தனங்களுக்கு முன் அவர்களின் அடிப்படை வருமானத்துக்கான பொருளாதாரப் பலத்தைச் செய்துகொடுத்த பின்புதாம் இவை சாத்தியப்படலாம்.<BR/><BR/><BR/>எமக்கும் இலங்கைக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பாடலிருந்தே வருகிறது.இன்றைய நிலவரங்களும் புரிந்தே இருக்கிறது.இவையெல்லாம் சாதியழிப்புப் போராட்டம் என்றால் புலிகளுக்கு முன்பே நாம் செய்து பார்த்தவர்கள்.அதன் விளைவுகள் ஓங்கி உதைத்தபோது,சமூதாயத்தில் எத்தகைய மாற்றம் எப்படிச் செய்ய வேண்டுமென்ற புரட்சிகரமான அறிவே உண்மையாக முக்தில் ஓங்கி அறைந்தது.மேற் சொன்ன பட்டியலிடும் வேலைகளை அப்படியே தூக்கிப் பிடிப்பதற்கும் சாதியொழிபுப் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1237995016163321732007-10-14T14:34:00.001-05:002007-10-14T14:34:00.001-05:00ஓர் உரையாடலில் ஒரு பேரினவாதி சொல்வதைப் பாருங்கள்./...ஓர் உரையாடலில் ஒரு பேரினவாதி சொல்வதைப் பாருங்கள்.<BR/><BR/>//What we have is an insurgency, led by a bloodthirsty, uneducated, low caste, Tamil thug called Prabhakaran. His grudge is not just against the majority Sinhalese - it's against the high caste Tamils as well. The Tamil community is Sri Lanka is heavily caste ridden, much more so than the Sinhalese. In fact, in Jaffna, low caste Tamils were not even allowed to enter Hindu temples. Prabhakaran as well as most of the Tigers belong to low castes among the Tamil community, and they are looked down upon as scum. They have been conducting this murderous campaign for more than two decades, not just against the Sinhalese, but against every decent, high caste Tamil as well. The prominent Tamils they murdered - Neelan Tiruchelvam, Amirthalingam, and recently Lakshman Kadirgamar, were all high caste Tamils, and therefore, hated by the Tigers. The newly appointed Vice-Chancellor of the University of Jaffna, Prof. Ratnajeevan Hoole, a distinguished scientist, was not allowed to take up his appointment and had to flee the country due to death threats from the Tigers. He was also a high caste Tamil.//<BR/><BR/>http://hotzone.yahoo.com/b/hotzone/blogs5836<BR/><BR/>கீழ்சாதித் தலை கொண்ட புலிகள் இயக்கமாம்!<BR/><BR/>சரி எல்லோரும் எல்லா இடங்களிலும் கீழ்சாதியாளென்ச் சொல்லும் பிரபாகரன் தலைவனாகத் தொடர்ந்திருப்பது எவ்வாறு சாத்தியமாகிறது? சிங்களவன் கொல்லும்போது சாதி பார்த்துக் கொல்லாததால்.<BR/><BR/>சமாதான காலத்தைப் பயன்படுத்தி பிரதேசவாதமும் சாதியமும் முதன்மைப்படுத்தப்படுவது யாருடைய நலன்களைப் பேண?<BR/><BR/>மக்களின் நலன்களையா?<BR/><BR/>மக்களெல்லாம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. நீங்கள் இணையப் புரட்சி செய்யுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-26065608204094293852007-10-14T14:34:00.000-05:002007-10-14T14:34:00.000-05:00The LTTE and its immediate supporters claim that t...The LTTE and its immediate supporters claim that they have succeeded in dissolving caste ties and endogamy. This claim cannot be truly tested in wartime conditions; only when normal conditions return can its validity be verified. The probabilities are that the social set-up that existed for several centuries has been eroded fairly extensively.<BR/><BR/>நூல்:Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth ... By Alfred Jeyaratnam Wilson<BR/><BR/>//the social set-up that existed for several centuries has been eroded fairly extensively.// உந்தாளுக்கு விளங்கினது நம்ம புரட்சித்தோழர்களுக்கு விளங்கல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-87802408348713494262007-10-14T14:17:00.000-05:002007-10-14T14:17:00.000-05:00அய்யன்மீர், அதனைப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனாலு...அய்யன்மீர், அதனைப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும், வாசிக்கும் மக்களுக்குக் கொஞ்சம் விரித்துத் தெளிவு தரவே சுட்டினோம்; சுடாதீர் ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-71039278337076646602007-10-14T14:10:00.000-05:002007-10-14T14:10:00.000-05:00அய்யா பெயரிலி, நான் //சாதியமைப்புத் தொடர்பான விரிவ...அய்யா பெயரிலி, நான் //சாதியமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றை இணையத்தில் சமர்ப்பிப்பதும் அதனை விவாதங்களின் பின் திருத்தி முழுமை செய்வதும் காலத்தின் தேவை// என்று கோரிய முதலாவது அனாமதேயம். அந்த வகையில் கூகுகள் செய்து என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனைப் பின்னூட்டமாக ஆவணப்படுத்துகிறேன்.<BR/><BR/>அந்த இணைப்பு விபரங்கள் தவறென்று தெரியாமல் நான் அதனை இடவில்லை. உண்மை நிலையைனை உரியவன் சொல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு அது.<BR/><BR/>ரயாகரனின் பல விவாதங்கள் காலாவதியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்த இணைப்பிலுள்ளதுபோல் ரயாகரன் சொல்லமாட்டாரெனினும் அவரது பல கருத்துக்கள் அந்த இணைப்பிலுள்ளோர் ஆஆதாரமில்லாமற் சொல்வது போன்ற ஆதாரமில்லாத காலாவதியான கருத்துக்கள் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-50407499233797090712007-10-14T14:05:00.001-05:002007-10-14T14:05:00.001-05:00புலிகள் இயக்கம் யாழ்ப்பாண உயர்சாதியினரான வெள்ளாளரை...புலிகள் இயக்கம் யாழ்ப்பாண உயர்சாதியினரான வெள்ளாளரை எதிர்க்கும் கரையாரின் ஆதிக்கம் கொண்டது என்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சு வலைத்தளம்.<BR/><BR/>Velvettiturai has since time immemorial been a fishing centre and a harbour famous for smuggling and the audacity of the Karaiyar fishing caste, and as an area where the Karaiyars were particularly well able to hold their own against the high caste Vellalas. This gives one some clues to the caste base of the militant groups, and it can be said that the LTTE is not only one of the few militant groups with a mixed-caste Karaiyar dominated rank-and-file base, but also the only one where Karaiyars are the leaders of the movement.<BR/><BR/>"It was in VVT of the mid-1970s that the pioneers of Sri Lanka Tamil militancy met frequently to organise their cadres, plan their crimes and chart their political course. Velupillai Prabhakaran, the daredevil "kid brother" (thambi) among the pioneers, already with a few murders and bank robberies to his credit, was a native Karaiyar of VVT. So was Selvaduarai Yogachandran (alias Kuttimani) who, as far back as 1973, had been apprehended by the Sri Lanka navy while conveying a boatload of explosives. Gopalasamy Mahendrarajah (alias Mahattaya), liquidated by Prabhakaran in 1994 in the course of a power struggle within the LTTE, was also a Karaiyar from VVT. Many others like Yogaratnam Yogi, Balakumar, Thangadurai, Sathasivam Krishnakumar (alias Kittu) and 'KP' Kumaran Padmanathan (alias Tharmalingam Shanmugam, best known for his highly successful international arms procurement operations), were all of the same caste, and all from Vadamaratchi, the area within which VVT is located. <BR/><BR/>http://www.defence.lk/new.asp?fname=20070823_05<BR/><BR/>கரையாரைப் பெரும்பான்மையாகக் கொண்ட புலிகளை வெள்ளாள ஆதிக்க இயக்கமாகக் காட்டுகிறார்கள் இப்பொழுது....<BR/><BR/>உண்மை என்னவென்றால் முன்னர் புலி இயக்கம் கரையார் இயக்கம் எனக்கூறி ஆங்கிலத்தில் வாசிக்கும் வெள்ளாளரின் ஆதரவைக் குறைக்கும் திட்டத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை விரைவில் மாற்றப்படலாம்.<BR/><BR/>புலிகளைத் தலித்துக்களுக்கெதிரான இயக்கம் என பாதுகாப்பு அமைச்சும் விரைவில் சொல்லும். அவர்களது நோக்கமெல்லாம் தமிழர் போராட்டத்தின் திரட்சியை மழுங்கடிப்பது ஒன்றே. பிரதேசவாதம், சாதியம் எல்லாம் தமிழனைப் பிரித்தாளும் கருவிகளே..<BR/><BR/>இப்பொழுது சொல்லுங்கள் மக்கள் விரோதிகள் யாரென....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-43438343264093128832007-10-14T14:05:00.000-05:002007-10-14T14:05:00.000-05:00அய்யா அநாமதேயம்,whoever blogs this absurd post,/ h...அய்யா அநாமதேயம்,<BR/>whoever blogs this absurd post,<BR/>/ <A HREF="http://polizeros.com/2006/06/19/sri-lanka-history-of-the-war/" REL="nofollow">http://polizeros.com/2006/06/19/sri-lanka-history-of-the-war/</A> / , this is a stupid arguement and factually wrong as far as I read here and there.<BR/><BR/>There are people, who want portray LTTE as a christain org ("His son's name is Charles Anthony" & "Anton balasingam is a christain" - an idotic arguement), and who want to portray LTTE as a Hindu Bortherns_are_in_trouble (Including Bal Thackery, whose support, as far as I read LTTE politely refused).<BR/><BR/>And, as far as I know Thayakaran never made and am sure never will make such stupid arguments - whatever his accusations on and issue with LTTE.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-43438858811215714372007-10-14T13:57:00.000-05:002007-10-14T13:57:00.000-05:00உண்மையான விபரங்களை நாம் சொல்லாததால் இரயாகரன் மாதிர...உண்மையான விபரங்களை நாம் சொல்லாததால் இரயாகரன் மாதிரிகள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்வதை இங்கே பாருங்கள்<BR/><BR/>The Karuna Faction consists of a few hundred, however they are seasoned. Karuna was one of the top three Tiger generals until 2004 when he split with them. He’s Hindu and eastern, the Tiger leadership mostly Christian, northern, low caste (although it’s not about religion.)<BR/><BR/>http://polizeros.com/2006/06/19/sri-lanka-history-of-the-war/<BR/><BR/>வடக்குத் தலைமை கீழ்ச்சாதிக் கிறிஸ்தவர்கள்.....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-26880205866032377072007-10-14T13:47:00.000-05:002007-10-14T13:47:00.000-05:00இதையும் பாருங்கள்"That is why opposition to the LT...இதையும் பாருங்கள்<BR/><BR/>"That is why opposition to the LTTE from a small groups of Tamils located both in Sri Lanka and abroad must be understood from a caste/class perspective. These Tamils ostensibly belonging to the higher castes simply cannot stomach the fact that LTTE or the Tamil national liberation movement has come to be guided by Tamils belonging to the so called 'low' castes."<BR/><BR/>http://www.tamilnation.org/intframe/india/caste.htm<BR/><BR/>தலித்துத் தலைமை கொண்ட புலிகள் இயக்கத்தை ஜீரணிக்க முடியாத ஆதிக்க சாதிகள்தானா புலம்பெயர் தேசங்களில் இருந்து புலியிசத்தை எதிர்க்கிறார்கள் என்பதைப்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.<BR/><BR/>புலிகளை உயர்சாதி இயக்கமாகக் காட்டுவதற்காகவே கரையார் சாதிக்கு வெள்ளாளருக்கு அடுத்த நிலைக்கு சாதியுயர்வு வழங்குகிறார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-37624746918294794752007-10-14T13:41:00.000-05:002007-10-14T13:41:00.000-05:00இப்படியும் சொல்கிறார்கள்" Clearly, what Prabhakara...இப்படியும் சொல்கிறார்கள்<BR/><BR/>" Clearly, what Prabhakaran is dreaming of is a casteless and classless state of Eelam. As Prabhakaran has realized, the low caste people of Jaffna could overcome the oppression by the Vellalas by seizing control of the land - a symbol of Vellala superiority - destroying the socio-politico economic domination of the Vellalas (whose leaders living in Colombo have been exploiting the Jaffna waters as pawns to gain political power) and establishing a Marxist state, human rights freedom of expression an independent judiciary, individual ownership of property will have no place in the Eelam of Prabhakaran’s dreams."<BR/><BR/>http://www.lankalibrary.com/pol/prabha.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-88221256229175376052007-10-14T13:16:00.000-05:002007-10-14T13:16:00.000-05:00நல்லதொரு பகுப்பாய்வு. ஈழத்தில் சாதீய உணர்வு ஒழிப்ப...நல்லதொரு பகுப்பாய்வு. ஈழத்தில் சாதீய உணர்வு ஒழிப்பு என்பது உடனடியாக சாத்தியமானதொன்றல்ல.<BR/>நமது பெற்றோரின் காலங்களிலும் விட இன்றைய காலங்களில் சாதீய உணர்வின் தாக்கங்கள் வெகு குறைவே. இது மெல்ல மெல்ல இறுதியில் வேரறுந்து போகும் என்பது உண்மையே.Anonymoushttps://www.blogger.com/profile/04915788826636989666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-86657206886527037362007-10-14T12:16:00.000-05:002007-10-14T12:16:00.000-05:00/சாதியமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றை இணையத்தி.../சாதியமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றை இணையத்தில் சமர்ப்பிப்பதும் அதனை விவாதங்களின் பின் திருத்தி முழுமை செய்வதும் காலத்தின் தேவை/<BR/><BR/>மேலேயுள்ள அநாமதேய நண்பரொருவர் கூறியதுமாதிரி, இவ்வாறான ஆய்வுகள் செய்யப்படல் மிகவும் அவசியம். ஆக்ககுறைந்து இவ்வாறான பதிவுகளின் மூலமாகவும் பின்னூட்டங்கள் ஊடாகவும் கூட ஒரு உரையாடலை வளர்த்து ஒரு நல்லதொரு கட்டுரையை எழுதிவிடவும் முடியும். ஈழத்தில் வளாக மட்டங்களில் பட்டப்படிப்புகளின் நிமித்தம் பல மாணவர்கள் ஆய்வுரீதியான thesis செய்துகொண்டிருப்பார்கள். அவ்வாறான ஆய்வுகள் தொகுப்பட்டு அச்சாக்கப்படுதல் பல நிகழ்கால விடயங்களை முன்வைத்து உரையாட நமக்கு ஏதோ ஒருவகையில் உதவிபுரியக்கூடும். <BR/>.....<BR/>மற்றபடி கடைசி அநாமதேய நண்பர் (வெவ்வேறு நபர்களாக இருக்கும்பட்சத்தில்,ஒன்று இரண்டு என்று குறிப்பிட்டால், உரையாட வசதியாக இருக்கும்) குறிப்பிடும் பல விடயங்களில் உடன்பாடிருந்தாலும், ஈழத்தைப்போல,புலம்பெயர் வாழ்வில் சாதியம் தேய்ந்துகொண்டிருக்கின்றதென்பது அவ்வளவு ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கின்றது. ஈழத்தில் அண்மைவரை இருந்து வந்த இந்த நண்பர் எப்படி சாதியமைப்பு அங்கு தேய்ந்த்கொண்டிருக்கின்றது என்பதற்கு உதாரணம் தருவதைப்போல, இங்கும் நான் அவதானித்த பல விடயங்களைக்கொண்டு சாதியின்னும் அவ்வளவு தேய்ந்துவிடாது இருக்கின்றதெனவும் உதாரணங்களைத் தரமுடியும். சாதி என்பதை ஒரு இயல்பான விடயம்போல (சாறி கட்டுவது, சாமர்த்தியவீடு செய்வது எங்கடை பண்பாடு/கலாசாரம் என்பது போல) அடுத்த தலைமுறைக்கும் பரப்பட்டு வருகின்றது; விரிவான ஆய்வுக்கும் விசனத்துக்கும் உரிய விடயமிது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-85254275480296548932007-10-14T10:45:00.000-05:002007-10-14T10:45:00.000-05:00பெயரிலிஈழத்தில் சாதியம் இல்லை என்றோ அல்லது முற்றாக...பெயரிலி<BR/><BR/>ஈழத்தில் சாதியம் இல்லை என்றோ அல்லது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்றோ பெரும்பாலும் (ஒருசிலரை விடுங்கள்) யாரும் சொன்னது கிடையாது. ஆனால் சாதியம் குறைந்துவருகிறது. மறைந்து போவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறன என்பதை தான் பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி சொல்வதை அடிக்கடி மறுதலித்துவருபவர்கள் இராயகரன், சிறிரங்கன் இன்னும் சிலரும்.<BR/><BR/>ஒன்றை சொல்ல வேண்டும்....<BR/><BR/>பெரும்பாலும் 20 வருடங்களுக்கு முன்னர் பிலம்பெயர்ந்த ஈழத்தவர் பலருக்கும் அவர்கள் எப்போது புலம் பெயர்ந்தார்களோ அப்போது இருந்த ஈழம் பற்றிய பிரதிமைகளையே கவிதிரிவதும், அந்த பிரதிமைகளை கொண்டே இப்போதைய ஈழத்து நிலையும் இருக்கும் எனும் எடுகொள்களை கொண்டு கருத்துக்களை கொட்ட வெளிக்கிடுவதும் தான் பிரச்சனை. அது சாதியம் பற்றியாகட்டும், ஏனைய விடயங்களில் ஆகட்டும் புலம் பெயர்ந்தவர்கள் ஈழத்தில் மக்களின் மனங்களில் ஏற்படும், ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களை எதிர்வு கூறவோ அல்லது அதை பற்றி எந்த நேரடி அனுபவங்களோ அற்ற நிலையில் தாங்கள் ஈழத்தில் இருந்து பிடுங்கி புலம் பெயர் நாடுகளில் நடப்பட்ட அந்த நிலையில் இருந்து கொண்டே ஈழத்து மக்களின் மீட்பர்கள்ளாக இணைய புரட்சி செய்ய வெளிக்கிடுவது தான் ஆச்சரியமான அவலம்.<BR/><BR/><BR/>மிக அண்மை வரை ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவன் என்ற வகையில் ஈழத்தில் புலிகள் இல்லாதொழிப்பதாற்காக பல நடவடிக்கைகளை எடுத்ததை நேரில் கண்டவர்கள்.<BR/><BR/>மேலே அனனி ஒருவர் சொன்னது போல <BR/>முடி திருத்துபவர்கள் மரணசடங்கு, சாமத்திய வீட்டு.... இன்ன பிற நிகழ்வுகளில் குடிமை தொழில் செய்வதை, வீடுகளுக்கு சென்று முடிதிருத்துவதை இல்லதொழித்தமை.<BR/><BR/>சலவை தொழில் செய்பவர்கள் குடிமை தொழில், கோயில்களில் வெள்ளை கட்டுதல் போன்ற பணிகளை இல்லது செய்தமை<BR/><BR/>சாதிபெயரை உச்ச்ரிப்பவர்களுக்கு தண்ட பணம், அவர்கள் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டமை<BR/><BR/>உதாரணத்துக்கு எங்கள் ஊரில ஒரு ஆசிரியர் நாய் கடித்ததை பற்றி விசாரிக்க "....." வீட்டு நாய் கடித்தது என சொல்லியதற்காக உடனடி தண்ட பணமும், குறிப்பிட்ட நாயின் உரிமையாளர் வீட்டில் உணவருந்த வைக்கப்பட்டதும்.<BR/><BR/>சாதியத்தை இல்லதொழிப்பது என்பது தோசையை ஒருபுறம் இருந்தௌ மறுபுறம் பிரட்டி போட்டு செய்வது போன்ற புரட்சியல்ல.<BR/><BR/>காலா கலமாக மக்களில்ன் அடி மனங்களில் ஆழ சுவறியிருக்கும் கருத்தாக்கத்தை படிப்படியாக தான் இல்லதொழிக்க முடியும்.<BR/><BR/>எமது பெற்றோரின் காலத்தில் இருந்ததை விட எமது வளரிளம் பருவதில் சாதி பெரிய விடயமக இருந்ததில்லை..... இப்போது பிறந்து வளரும் குழந்தைக்கு அது இன்னும் குறையும், ....... ஒரு சீரன கதியில் இறுதியில் இல்லாது போகும் என்பது அங்கிருந்து நேரடி அனுபவம் கொண்ட சிலருக்கு புரியும்...... ஆனால் பழைய பிரதிமைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு புரிவது சிரமாம்.Anonymousnoreply@blogger.com