tag:blogger.com,1999:blog-9437046.post115689905591445436..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: குவியம் - 30Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9437046.post-1157365787474540052006-09-04T05:29:00.000-05:002006-09-04T05:29:00.000-05:00இரமணி, ஃபெட்னாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் அத...இரமணி, <BR/>ஃபெட்னாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் அதன்மீது சகதியள்ளி வீசுவதற்கும் ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. இருக்கும். பிரிட்டிஷ் காரர்களிடம் "இவந்தான் யுவர் மெஜஸ்டி" என்று காட்டிய கைகாரர்கள். இன்னும் சிலர் உள்ளே போவதை மட்டும் பதிவார்களாம், வெளியிலே வந்தது தெரிந்தாலும் பொத்திக்கொள்வார்களாம். இவர்களது புல்லரிக்க வைக்கும் எலக்கியத்தையும், ஞாயத்தையும் கண்டால் எதனூடாகச் சிரிப்பதென்றே தெரியாமற்போகிறது.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1157359660840026982006-09-04T03:47:00.000-05:002006-09-04T03:47:00.000-05:00நன்றி சுடலைமாடன்.அநாமதேயம், வெறும்வெளியிலே வீரரெல்...நன்றி சுடலைமாடன்.<BR/><BR/>அநாமதேயம், வெறும்வெளியிலே வீரரெல்லாம் அளவு தெரிந்து அணிந்து விளையாடத் தொப்பி எறியும் உங்களுக்கு நன்றி சொல்வதா நன்றாக உதைப்பதா என்று தெரியவில்லை.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1157033238820718282006-08-31T09:07:00.000-05:002006-08-31T09:07:00.000-05:00அடடா இதுதானுங்களா முகமூடி சார் மணி சாருக்கு திஸ் வ...அடடா இதுதானுங்களா முகமூடி சார் மணி சாருக்கு திஸ் வீக் வீர ஸ்டார் விருது கொடுத்திருக்குற மர்மம் சூப்பரோ சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156996931929823092006-08-30T23:02:00.000-05:002006-08-30T23:02:00.000-05:00இரமணி, உங்கள் ஆதங்கமும் கோபமும் நியாயமானது, ஆனால் ...இரமணி, உங்கள் ஆதங்கமும் கோபமும் நியாயமானது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த இங்கு யார் இருக்கிறார். அப்படியெல்லாம் இருந்தால் ஈழத்தமிழர்கள் நியாயத்துக்காக இத்தனை ஆண்டுகளையும், உயிர்களையும் இழக்க வேண்டியிராதே.<BR/><BR/>விட்டுத்தள்ளுங்கள் கோழை மணிகளை. போலிப்பெயரில் ஒளிந்து கொள்ளும் அந்தக் கோழையின் பதிவில் இது வரை பின்னூட்டமிடுபவர்கள் அதைப் போன்ற கோழை அனாமத்துக்களே. ஒருவேளை அந்தக் கோழை தானே பின்னூட்டம் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அது சொல்வதில் சிறிதளவாவது உண்மையிருந்தால், நியாயமிருந்தால் போலிப்பெயரில் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?<BR/><BR/>அந்தக் கோழைமணியை உருவாக்கி நடத்தும் கோழை இலக்கியவாதிகளைப் பற்றியும் வலைப்பதிவுலகில் அனைவரும் அறிவர். அந்த இலக்கியவாதிகளால் தன் பொய்களைச் சொல்லி ஒரு ஐம்பது தமிழரைக்கூட அமெரிக்காவில் தன் பின் திரட்ட முடியவில்லை என்ற வயிச்செரிச்சலில் (ஏற்கனவே போட்டி பெட்னா ஆரம்பிக்கப் போவதாக பல ஆண்டுகளாக வெற்றுச்சவடால் விட்டுக் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறேன்) இணையத்தில் வந்து பொய்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். பரிதாபப் படவேண்டியவர்கள்.<BR/><BR/>நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156952993154808062006-08-30T10:49:00.000-05:002006-08-30T10:49:00.000-05:00வசந்தன், ஒவ்வொருவரும் அவரவர் அரசியல் விருப்புவெறுப...வசந்தன், ஒவ்வொருவரும் அவரவர் அரசியல் விருப்புவெறுப்புகளுக்கேற்ப பதிவுகளுக்கு 'விஷ(ய)ம்' எடுத்துப்போடுவதும் விடுவதும் இயல்பானதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுமே. பிரசாரவூடகங்கள் அதைத்தான் தாம் சார்ந்த நிறுவனங்களுக்காகச் செய்கின்றன. பொதுவான இணையத்தளமென்று வரும்போது, இவற்றினை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஆனால், திட்டமிட்டுச் சிலரைப் பற்றி தவறான ஆளுமை உருவாக்கங்களை மற்றவர்களிடமும் பொதுவிலும் ஏற்படுத்தும் விதத்திலே வரும் பதிவுகளின் விஷமும் அதற்கான நோக்கங்களும் அதன்பின்னான ஆட்களும் அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்மட்டுமல்ல, அப்படியான செயற்பாடுகளை மீண்டும் செய்யாமலிருக்கும் வகையிலே அவர்கள் -வேண்டினால் சட்டரீதியிலேனும்- நேர்மையாக உணர்த்தப்படவேண்டியவர்கள். இணையத்தினைச் சுற்றிப் பார்த்தால், மேற்படி வீரரின் பதிவிலே சுட்டப்பட்டவர்களிலே சிலரிலே தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டு ஏற்கனவே வேறு மட்டங்களிலே, விடயங்களிலே தனித்தாக்குதல் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். இவ்வீரரின் பெரும்பான்மையான பதிவுகளின் சில அநாமதேயப்பின்னூட்டங்கள் தொடர்ந்து வட அமெரிக்காவிலே வாழும் ஈழத்தமிழர்களையும் குறிப்பிட்ட சில இந்தியத்தமிழர்களையும் தாக்கியபடியே வருவதைக் கவனித்திருப்பீர்கள். மேலும், அமெரிக்காவிலே வாழும் தமிழர்களிலே பலருக்கு பெரும்பாலான அமெரிக்கத்தமிழ்ச்சங்களிலே உள்ளேயிருக்கும் அரசியல் தெரிந்திருக்கும். இதன் விளைவுதான் பெட்னாவிலே இணைந்திருக்கும் சில தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்களைப் பிடிக்காத சில அமெரிக்கா வாழ் ஆட்களின் வெளிப்பாடுதான் திட்டமிட்டு இந்தப்பெயர்ப்பட்டியலோ என்று வெளியிருந்து பார்க்கும் தமிழர்கூட இல்லாத சாதாரண ஆள் யாருக்கேனும் சந்தேகமேற்பட்டாற்கூட அதில் ஆச்சரியப்பட ஏதுமிருக்காது.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156943229313563192006-08-30T08:07:00.000-05:002006-08-30T08:07:00.000-05:00தமிழ்,அந்தத் தூண்டில் வேறு இது வேறு.அப்பதிவில் விச...தமிழ்,<BR/>அந்தத் தூண்டில் வேறு இது வேறு.<BR/>அப்பதிவில் விசயம் தெரியாமல் வாதிடப்போகும் எங்கள் ஈழப்பதிவரை வைத்து தான் நினைத்ததைச் சாதிப்பதைச் சொல்கிறார்.<BR/><BR/>ஆனால் பழைய தூண்டிலானவரும் லேசுப்பட்ட ஆளில்லைத்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156939655688859892006-08-30T07:07:00.000-05:002006-08-30T07:07:00.000-05:00"காரமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. யாரைப்பற்றி ..."காரமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. யாரைப்பற்றி என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் விவகாரம் புரிகிற மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது."<BR/><BR/>வீரமானவர்=வீரமணி<BR/>தூண்டில்=முதலில் இவர் தூண்டில் என பதிவு வைத்திருந்தார். எக்கசக்க டாக்டர் பட்டத்துடன்.Thamilhttps://www.blogger.com/profile/05373665648735228361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156938999070747362006-08-30T06:56:00.000-05:002006-08-30T06:56:00.000-05:00தக்க நேரத்தில் வந்த பதிவு. எங்கட சிலதும் சேந்து கூ...தக்க நேரத்தில் வந்த பதிவு. எங்கட சிலதும் சேந்து கூத்தடிக்கிறதே??வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156932458270816962006-08-30T05:07:00.000-05:002006-08-30T05:07:00.000-05:00காரத்திற்கு காரணமும் புரிந்தது. விவகாரமும் புரிந்த...காரத்திற்கு காரணமும் புரிந்தது. விவகாரமும் புரிந்தது. <BR/><BR/>அரசியல் களங்களில் திட்டமிட்ட பிரச்சாரங்கள் வழமையாகிக் கொண்டு வரும் நிலையில் வலைப்பதிவுகளிலும் இணையம் உள்ளிட்ட ஊடகங்களிலும் கூட இப்போக்கு பரவி வருகின்றது. இது தமிழரிடையே தவறான எண்ணங்களை விதைக்கும் என்பதை உங்கள் பாணியில் கண்டித்து அலசியிருக்கிறீர்கள்.<BR/><BR/>புரியாமையால், அறியாமையால் எழுதுவோரொரு புறம், திட்டமிட்டெழுதுவோர் மறுபுறமென ஈழமும் சூடாகிக்கொண்டிருக்கிறது. களத்திலும் தளத்திலும்.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156917387704966292006-08-30T00:56:00.000-05:002006-08-30T00:56:00.000-05:00காரமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. யாரைப்பற்றி எ...காரமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. யாரைப்பற்றி என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் விவகாரம் புரிகிற மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.<BR/><BR/>ம்.. நடத்துங்க நடத்துங்க<BR/><BR/>//குறைந்தது மூன்று பதிவுகளாவது இரண்டு பேர்களாலே போடப்பட்டு வருமென்கிறேன்.//<BR/>இது டாப்புங்க...வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156908111326762812006-08-29T22:21:00.000-05:002006-08-29T22:21:00.000-05:00அவசியமான இடுகை. நன்றி ரமணி.//(பெட்னாவினை எதிர்க்கு...அவசியமான இடுகை. நன்றி ரமணி.<BR/><BR/>//(பெட்னாவினை எதிர்க்கும் அமெரிக்காவாழ் தமிழர்கள் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. தமிழோவியம் என்ற வலைஞ்சிகையிலே பெட்னாவின் குட்டு பற்றி முன்னமே எழுதியிருப்பதாக, இதே பதிவிலே குறிக்கப்பட்டிருக்கின்றது. பெட்னா குறித்து தமிழோவியம் சஞ்சிகையிலே குட்டை வெளிப்படுத்தி எழுதியிருக்கும் கட்டுரையினையும் அதற்குச் சார்பாகவும் எதிராகவும் எழுதியிருக்கும் பின்னூட்டங்களையும் பார்த்தால் பிடித்துக்கொள்ளமாட்டீர்களா என்ன?//<BR/><BR/>:))மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1156908019256692662006-08-29T22:20:00.000-05:002006-08-29T22:20:00.000-05:00//அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்ச...//அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? //<BR/><BR/>Well said!!!SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com