tag:blogger.com,1999:blog-9437046.post113026721522413590..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: கணம் - 479Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9437046.post-1130842044700541292005-11-01T05:47:00.000-05:002005-11-01T05:47:00.000-05:00//யாராவது தட்டுப்பிழை சுட்டிக்காட்டினாலும் திருத்த...//யாராவது தட்டுப்பிழை சுட்டிக்காட்டினாலும் திருத்தமாட்டீங்களா? :வம்பு:// <BR/><BR/>யார் சொன்னது தவறென்று.<BR/>'சொல்லாம்' என்றால் அதில் வித்தியாசமான வாசிப்பு வருகிறதே. உங்களுக்குப் புரியவில்லையா?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130838179242380662005-11-01T04:42:00.000-05:002005-11-01T04:42:00.000-05:00NanRu.NanRu.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130360038134262872005-10-26T15:53:00.000-05:002005-10-26T15:53:00.000-05:00வாங்க மாப்பிள்ளை ;-)கல்யாணம் ஆனதுதான் ஆனது, ஆளைக் ...வாங்க மாப்பிள்ளை ;-)<BR/>கல்யாணம் ஆனதுதான் ஆனது, ஆளைக் காணவும் கிடைப்பதில்லை, கேட்கவும் கிடைப்பதில்லை.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130359268056079672005-10-26T15:41:00.000-05:002005-10-26T15:41:00.000-05:00சொல்லாம்>>>--நக்கீரன் (அதுவும் பேய்-ஏ-ரீலி)கிட்டசொல்லாம்<BR/>>>><BR/>--நக்கீரன் (அதுவும் பேய்-ஏ-ரீலி)கிட்டபரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130352006826463702005-10-26T13:40:00.000-05:002005-10-26T13:40:00.000-05:00பாலாஜி,உள்ளுவதெல்லாம் உல்டா என்பதே எனதும் தாரகமந்த...பாலாஜி,<BR/>உள்ளுவதெல்லாம் உல்டா என்பதே எனதும் தாரகமந்திரம். இதுக்குப் போய் மன்னிப்பு எதற்கு. <BR/><BR/>பி.கு.: இரு கிழமைகளுக்கு முன்னால், நீங்கள் என் முன்வீட்டுநண்பனின் வீட்டுக்கு தொலைபேசியை மாறி அடித்துவிட்டீர்கள் போல இருக்கின்றது. சொன்னார். வார இறுதியிலே பேசுகிறேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130351533781257282005-10-26T13:32:00.000-05:002005-10-26T13:32:00.000-05:00கவிதை ஏதோ உணர்ந்தது போல தோணிச்சு... உடனே உல்டா செஞ...கவிதை ஏதோ உணர்ந்தது போல தோணிச்சு... உடனே உல்டா செஞ்சுட்டேன்; மன்னிக்க :-)<BR/><BR/>இன்னொருவரிடமும் ஒவ்வொருவர்<BR/>எதையேனும் பார்க்கின்றார்.<BR/>இலையிடம் நிறங்களை<BR/>நிறத்தில் நாகரிகத்தை<BR/>நாகரிகத்தில் போலிகளை<BR/><BR/>போலிகளிடம் நான்<BR/>இதை எதிர்பார்க்கிறேன்<BR/><BR/>இவரும் சொல்லும் முன்,<BR/>வெற்றிடம் செல்லலாம்:<BR/>"இதையும் பிரதியெடுக்காமல்<BR/>விடிந்து <BR/>மதியத்துக்கு முன்<BR/>நிழலிடம் போ."Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130348486950556582005-10-26T12:41:00.000-05:002005-10-26T12:41:00.000-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி© (இது இன்றுவரை பதிப்புரிம...பின்னூட்டங்களுக்கு நன்றி© (இது இன்றுவரை பதிப்புரிமை கொள்ளப்படாத தொடர்)<BR/><BR/>சுந்தரமூர்த்தி, உங்கள் பயனான இணைப்புக்கு மேலதிக நன்றி.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130308186546223222005-10-26T01:29:00.000-05:002005-10-26T01:29:00.000-05:00வர வர /- புரியும்படியா கவிதை கூட எழுதறார். ;-)வர வர /- புரியும்படியா கவிதை கூட எழுதறார். ;-)வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130293417217072602005-10-25T21:23:00.000-05:002005-10-25T21:23:00.000-05:00இன்னொரு இலையுதிர்(குளிர்?)காலக் கவிதை இங்கேhttp://...இன்னொரு இலையுதிர்(குளிர்?)காலக் கவிதை இங்கே<BR/>http://www.readbookonline.net/readOnLine/4219/மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130293311795155482005-10-25T21:21:00.000-05:002005-10-25T21:21:00.000-05:00This comment has been removed by a blog administrator.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130293184902765762005-10-25T21:19:00.000-05:002005-10-25T21:19:00.000-05:00This comment has been removed by a blog administrator.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130283823418587172005-10-25T18:43:00.000-05:002005-10-25T18:43:00.000-05:00இலையுதிர் காலம் கவிஞர்களுக்கு வசந்த காலம் போல.நல்ல...இலையுதிர் காலம் கவிஞர்களுக்கு வசந்த காலம் போல.<BR/>நல்ல கவிதைJayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130276197525262872005-10-25T16:36:00.000-05:002005-10-25T16:36:00.000-05:00ஒரு எளிய அழகான கவிதை © ப்ரோக்களின் கோப்பி நைட் :-)...ஒரு எளிய அழகான கவிதை © <BR/>ப்ரோக்களின் கோப்பி நைட் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130274888509778912005-10-25T16:14:00.000-05:002005-10-25T16:14:00.000-05:00ஒரு எளிய அழகான கவிதைஒரு எளிய அழகான கவிதைThangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130274190802842282005-10-25T16:03:00.000-05:002005-10-25T16:03:00.000-05:00ஐ.. ஒரு எளிய அழகான கவிதை.Thanks Bro.ஐ.. ஒரு எளிய அழகான கவிதை.<BR/>Thanks Bro.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1130271259735448162005-10-25T15:14:00.000-05:002005-10-25T15:14:00.000-05:00இலைகளால் வேருக்கு விமோசனமுண்டு,ஊருக்கு உற்ற நல் வள...இலைகளால் வேருக்கு விமோசனமுண்டு,ஊருக்கு உற்ற நல் வளியும்கூட அதன் இயக்கத்தால் இடைவினையாக இறைக்கப்பட்டபின் மண்கொள் பந்தமே!Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com