tag:blogger.com,1999:blog-9437046.post112793477263261336..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: கரைவு - 6Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9437046.post-1129137060636350182005-10-12T12:11:00.000-05:002005-10-12T12:11:00.000-05:00ஸ்ரீரங்கன், உங்கள் கருத்துக்கு நன்றி. உடன் பதில் ப...ஸ்ரீரங்கன், <BR/>உங்கள் கருத்துக்கு நன்றி. உடன் பதில் போடமுடியவில்லை. மன்னிக்கவேண்டும்.<BR/><BR/>ஆதி,<BR/>அன்புக்கு நன்றி.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1129063710805267342005-10-11T15:48:00.000-05:002005-10-11T15:48:00.000-05:00எங்கே போயிட்டீங்க பெயரிலி?.நேரம் கிடைக்கும் போது எ...எங்கே போயிட்டீங்க பெயரிலி?.நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.<BR/>..aadhiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1128025323099968772005-09-29T15:22:00.000-05:002005-09-29T15:22:00.000-05:00இரமணி தங்கள் பதிவில் விரவிக்கிடக்கும் கருத்துக்கள்...இரமணி தங்கள் பதிவில் விரவிக்கிடக்கும் கருத்துக்கள்,கவனிப்புகள் அவசியமானது.ஈழத்தில் பதிப்பது,வன்னியில் புதிய பதிப்பகம் அமைப்பது குறித்துக் கடந்தவருடம் திரு.பற்றிமாகரன் ஐ.பி.சி வானொலியில் கருத்தாய்வு செய்ததும் ஞாபகத்தில் வருகிறது.அவரது கருத்தும் தங்கள் கருத்தோடு ஒன்றி வருவதே.ஈழத்தில் பல பிடுங்குப்பாடானது ஒருவரையொருவர் தலைவெட்டுவதுதாம் பலபடைப்பாளிகளை தமிழகத்துப் பதிப்பகங்களை நாடவைத்தது.உதாரணமொன்றும் கூறுகிறேன்:சரிநிகரில் கவிதைகள் எழுதியவரும்,அப்பத்திரிகைகளில் வேலை செய்தவருமான இரமணீஷ் என்ற அஸ்வகோஷ் நல்ல படைப்பாளி.அவரது கவிதைத் தொகுப்பை (வனத்தின் அழைப்பு) இலைங்கையில் சரிநிகர் ஆதரவோடு நிகரி வெளியிட்டது.பின்பு அவர்களுக்குள் பிடுங்குப்பாடு வந்து அத்தொகுப்புப் பற்றி நான் எழுதிய விமர்சனத்தைக்கூடச் சரிநிகர் இருட்டடிப்புச் செய்தது.அதன் கையெழுத்துப் பிரதியை இரமணீஷ்(அஸ்வகோஷ்) சரிநிகரிடம் மல்லுக்கட்டிப் பின்னாளில் வேண்டியதாக எனக்கு எழுதினார்.இந்த விமர்சனத்தை நண்பன் கலைச்செல்வன் தனது எக்ஸில் போட்டான்.இதே அஸ்வகோஷ் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான'என் வசந்தம் வராமலே போய்விட்டது' என்பதை மணிமேகலை மூலமே வெளியிட்டார்.அத்தொகுப்பானது வெறும் கேவலமான முறையில் பதிப்பிக்கப்பட்டது.வடிவமைப்பு அவ்வளவு கேவலமகச் செய்யப்பட்டது.காரணங்கள் இல்லாமல் பலர் தமிழகத்தை நாடுவதில்லை.ஒரு அற்புதமான கவிஞனின் நிலையைப் பார்த்தீர்களா!<BR/><BR/>அன்புடன்<BR/>ப.வி.ஸ்ரீரங்கன்Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1128022097566420562005-09-29T14:28:00.000-05:002005-09-29T14:28:00.000-05:00எல்லாமே அநாமதேய ஓட்டோமேட்டு ஆங்கிலவிற்பனைப்பிரதிநி...எல்லாமே அநாமதேய <I>ஓட்டோமேட்டு</I> ஆங்கிலவிற்பனைப்பிரதிநிதிகளை, "அய்யா! உமது உள்நுழைவு விரும்பத்தகாதது" என்று அடித்துக்கலைக்கத்தான்.<BR/>இந்த Bitக்கு மண்சுமக்கான்களுக்கான அடி, என் முதுகு சேர்ந்து எல்லோரின் முதுகுலேயிலேயுந்தான் விழுகிறது. ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1128021781526388022005-09-29T14:23:00.000-05:002005-09-29T14:23:00.000-05:00சுந்தரமூர்த்தி, ஈழநாதன் திருத்தங்களுக்கு நன்றி. நா...சுந்தரமூர்த்தி, ஈழநாதன் திருத்தங்களுக்கு நன்றி. நான் குறிப்பிட விளைந்தது, ராமகிருஷ்ணனின் 'க்ரியா' பதிப்பகம்.<BR/>.....<BR/>Bro, Why your blog is keep asking me to enter a verification word? could you check when you have time. Thankx.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1128017876258543812005-09-29T13:17:00.000-05:002005-09-29T13:17:00.000-05:00படைப்பாளிகளையும் , பதிப்பகங்களையும் எந்தச்சூழ்நிலை...படைப்பாளிகளையும் , பதிப்பகங்களையும் எந்தச்சூழ்நிலையிலும் வணிக,கருத்தளவிலான வேறுபாடுகளால் ஒன்று சேர்ப்பதென்பது கடினமான விசயமென்றாலும், ஈழத்தேசியம் என்ற ஒரே நோக்கத்துக்காக செயல்படுகின்றவர்கள், அந்த ஒரு நோக்கத்துக்காகவேனும் ஒன்றுசேரவேண்டும். <BR/> ஈழத்தமிழர்கள் இவர்களை(இந்தியத்தேசியத்தின் மேலாதிக்கத்துக்கு வால் பிடிப்பவர்களை) மறுக்கவாவது புத்தக,அச்சகங்கள் மூலம் மறுத்தல்களை காட்ட சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டியட கட்டாய்த்தில் நாம் உள்ளோம். எதிர்வினைகள் ஆற்றப்படுதல் வேண்டும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1128013321349647562005-09-29T12:02:00.000-05:002005-09-29T12:02:00.000-05:00நண்பர்களுக்கு, பின்னூட்டங்களுக்கு நன்றி.கார்த்திக்...நண்பர்களுக்கு, பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/><BR/>கார்த்திக்,<BR/>நான் சொல்லவந்தது திராவிடக்கட்சிசாராத (இந்திரா கொலைமுயற்சி வழக்கிலே கருணாநிதிக்கு எதிராகச் சாட்சி சொன்னதாகச் சொல்லப்படும்) பழ. நெடுமாறன் தொடக்கம் இன்னும் எத்தனையோ அரசியல்வாதிகள் குறித்து பூச்சாண்டிகாட்டிகள் வைக்கும் முக்கியமான பயமுறுத்தல், "ஈழவிடுதலைக்கு ஆதரவானவர்கள் இந்தியாவினைக் கூறுபோட முயல்கின்றவர்கள்." இதேமாதிரியான அழுத்தங்கள் திரைப்பட இயக்குநர்கள் (நான் தங்கர்பச்சானைப் பற்றிப் பேசவில்லை; புகழேந்தி குறித்துப் பேசுகிறேன்) குறித்தும் கட்சிசார் தணிக்கைத்துறை அதிகாரிகள் ஏற்றியிருக்கின்றார்கள். அப்படியாகத்தான் பதிப்பகங்களினையும் திரிக்க முயல்வார்கள். பிற்பாடு சுந்தரமூர்த்தி, டிஜே தமிழன், தன் ஒரு பதிவிலே சச்சிதானந்தன்கூட தந்த பதிப்பாளர்கள் இந்தியதேசியத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்களா? (இவர்களிலே பெரும்பான்மையோர் ஈழதேசியத்தினைக்கூடக் கருத்திலே கொள்ளாத, ஆனால், எக்காலத்திலும் ஈழப்படைப்புகளைப் பதிக்க முன் வந்தவர்கள்) இவர்களை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும். மணிமேகலைப்பிரசுரமோ, காலச்சுவடோ, உயிர்மையோ ஒருபோதும் நிகழ்கால, ஈழதேசிய அரசியற்சுவடு சார்ந்த படைப்புகளை வெளியிட்டுக் கண்டிருக்கின்றீர்களா? இவர்களின் வெளியீடுகளை உற்றுக்கவனித்தீர்களென்றால், அவை அடங்கும் வகைகள்<BR/><BR/>1. இந்தியமேலாதிக்க ஆதரவினை வேண்டி நின்ற, விமர்சிக்காத எண்பதுகளின் ஈழ அரசியல்சார்படைப்புகள்<BR/><BR/>2. அரசியல்சாராத படைப்புகளைத் தரும் ஈழ(ப்புலம்பெயர்(வேண்டும்)) எழுத்தாளர்களின் படைப்புகள்<BR/><BR/>3. தானும் ஒரு முன்னைய போராளி என்ற முகத்தோடு ஈழப்போராட்டத்தினைக்கூறிட்டுப் பேசும் படைப்பாளிகளின் படைப்புகள் (இவை தற்போதைய ஈழதேசியத்தினை மெல்லியதாகவோ (சேரன்) கடுமையாகவோ (சி. புஷ்பராசா) விமர்சிக்கும் பாங்கு கொண்டிருக்கவேண்டும் - ஆனால், இந்தியாவின் சிறுநீர்த்துளி குறித்தோ எலும்புக்கூடுகளின் ஊர்வலம் குறித்தோ எந்தக்கேள்வியும் எழுப்பியிருக்கக்கூடாது) <BR/><BR/><BR/>வசந்தன்,<BR/>புலம்பெயர்ந்தவர்கள் பலர் காசைக் கொடுத்து அட்டைப்படத்தின் பின்னாலே தமது முகங்களையும் விலாசங்களையும் பொறித்துக்கொள்ளத் தயாராகவிருக்கும்போது, மணிமேகலைப்பிரசுரம் வெல்லத்தான் செய்யும்.<BR/><BR/>குறைந்தது, ஈழப்படைப்பாளிகள் தமது எழுத்தின் முக்கியத்துவத்தினை, இருப்பின் மதிப்போடு உரைத்துப் பார்த்துக்கொண்டு செயற்பட்டால், இந்நிலை ஏற்படாது.<BR/><BR/>சுட்டுப் பத்துநாட்களுள்ளே வீரப்பன் வதம் குறித்து அள்ளிக்கொட்டி அடுத்தவனுக்கு முன்னால் புத்தகம் போட ஓடும் அவலச்சூழலிலே, கொண்ட கொள்கையாவது பனக்கொட்டையாவது. :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1128008753250984492005-09-29T10:45:00.000-05:002005-09-29T10:45:00.000-05:00எங்கட ஆக்களின்ர ஆட்டுமந்தை மனப்பான்மை இப்போதைக்கு...எங்கட ஆக்களின்ர ஆட்டுமந்தை மனப்பான்மை இப்போதைக்கு மாறாது எண்டுதான் நினைக்கிறேன். அதிலயும் நாங்கள் நம்பிக்கை வச்சிருக்கிற சக்திகளே அப்பிடிப்போறதுதான்.<BR/><BR/>வன்னியில இப்ப நல்ல தரமான அச்சகங்கள் வந்திட்டுது. சில நல்ல அச்சிதழ்களையும் தந்திருக்கினம். கொழும்போட ஒப்பிடேக்கக் கூட தரத்தில உயர்ந்தும் விலையில குறைந்தும் இருக்கிறது ஆச்சரியமாயிருக்கு.<BR/>ஆனா அவை பயன்படுத்தப்படுறேல எண்டதுதான் உண்மை.<BR/><BR/>பண்டிதர் பரந்தாமன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட வேர்ச்சொல் அகராதியொன்று மணிமேகலைப்பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்டது. வன்னியிலிருந்து, அதுவும் புலிகளின் தமிழ்த்துறையில் முக்கியமானவராயிருக்கும் பண்டிதரின் நூல் இப்படி வெளிவந்தது ஆச்சரியம்தான். இதன் முழுச்செலவையும் பதிப்பு வேலைகளையும் ஏற்றுக் கொண்டவர் புலம்பெயர்ந்த தமிழரொருவர்.<BR/><BR/>இதுபற்றி நான் கேட்டதுக்கு, "புத்தகம் வித்து லாபம் வாறதெண்டதவிட எங்கட நோக்கம் புத்தகங்கள் நிறைய இடங்களுக்குப் போய்ச்சேர வேணுமெண்டதுதான். வன்னியில அச்சிட்டா, வன்னியைத் தாண்டி அது மற்ற இடங்களுக்குப் போறதுக்குரிய சந்தர்ப்பங்கள் குறைவு. மணிமேகலைப்பிரசுர வெளியீடுகளுக்கென்று நியமமாக பெருந்தொகைக் கோரல் தமிழர்களிடத்தில், குறிப்பாக கல்விநிறுவனங்கள், நூல்நிலையங்களிடத்திலுண்டு. ஆகவே நாங்கள் அதில பதிப்பிச்சனாங்கள்" எண்டு எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. <BR/><BR/>அந்த விளக்கம் உண்மைதான். அவர்கள் பார்வையில் அது தவிர்க்கமுடியாததாகவே இருக்கிறது. புத்தகங்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதுதான் முதல்செய்ய வேண்டியது. <BR/><BR/>இங்கே பண்டிதரின் புத்தகங்களைப் பொறுத்தவரை அது எந்த லாபத்தையும் இவர்களுக்கு ஈட்டித்தரப்போவதில்லை. ஏனென்றால் வெறும் 200 புத்தகங்கள் மட்டுந்தான் இவர்களுக்குக் கொடுக்கப்படும். மிகுதி விற்பனை உரிமை முழுவதும் பதிப்பகத்துக்கே. 200 புத்தகங்களையும் வித்தால்கூட எந்த லாபமும் வரப்போவதில்லை.<BR/><BR/>உந்தப்பதிப்பகத்துறையில நிறையக்கூத்து நடக்குது. நூல்நிலையத்துக்கு அன்பளிப்பு எண்டு புத்தகங்களை அள்ளிக்குடுப்பினம். பிறகுபாத்தா அதுக்கு புலம்பெயர்ந்த ஆராவது நிதியுதவி செய்திருப்பினம்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127999346525842722005-09-29T08:09:00.000-05:002005-09-29T08:09:00.000-05:00டி.ஜே.என்னுடைய முந்தைய பின்னூட்டமும், ஈழநாதனுடைய ப...டி.ஜே.<BR/>என்னுடைய முந்தைய பின்னூட்டமும், ஈழநாதனுடைய பின்னூட்டத்தையும் சேர்த்து வாசிக்கவும். க்ரியா ராமகிருஷ்ணன், காவ்யா சண்முகசுந்தரம்.<BR/><BR/>ஈழத்துக்குள்ளேயே பதிப்புத் தொழில் வளர்வது இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் பங்கைச் செலுத்தும். அதற்கான சூழலை (வசதிகளை அல்ல)அங்கு உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு புலிகளுக்கு உள்ளது.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127971329396183802005-09-29T00:22:00.000-05:002005-09-29T00:22:00.000-05:00பெயரிலி அவசியமான பதிவு சில தூண்டுதல்களையும் உருவாக...பெயரிலி அவசியமான பதிவு சில தூண்டுதல்களையும் உருவாக்கியிருக்கிறது.டி.சே பத்மநாப ஐயர் சிலவேளை பதிப்பகங்களின் பட்டியலைத் தரக்கூடும்.நீங்கள் சொல்லும் ராமகிருஷ்ணன் 'க்ரியா' ராமகிருஷ்ணன் என நினைக்கிறேன்ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127942689982371972005-09-28T16:24:00.000-05:002005-09-28T16:24:00.000-05:00DJA quick correction. "Kavya"'s owner is Dr. C. Sh...DJ<BR/>A quick correction. "Kavya"'s owner is Dr. C. Shanmugasundaram which he started 80s when he worked at Bangalore. It has moved to Chennain few years back.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127937791476606452005-09-28T15:03:00.000-05:002005-09-28T15:03:00.000-05:00கார்த்திக், நானறிந்தவரையில் விடியல், காவ்யா (பெஙகள...கார்த்திக், நானறிந்தவரையில் விடியல், காவ்யா (பெஙகளூர் ராமகிருஷ்ணனினது), அன்னம் (தற்சமயம் அகரம்), ஸ்நேகா (?), அடையாளம், கருப்புப் பிரதிகள் போன்றவற்றை நல்லவையென அடையாளம் கண்டு வைத்திருக்கின்றேன். எங்கும் தவறிருப்பின் யாரும் தலையில் குட்டலாம் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127937368211868062005-09-28T14:56:00.000-05:002005-09-28T14:56:00.000-05:00சச்சிதானந்தத்தின் பதிவைப் படித்த போதே, இது குறித்த...சச்சிதானந்தத்தின் பதிவைப் படித்த போதே, இது குறித்து உங்களிடம் நக்கலாக ஏதேனும் பின்னூட்டம் வரும் என்று அனுமானித்தேன். இத்தனை நீளப்பதிவாக வருமென்று நினைக்கவில்லை. ம. க. சி யின் லேனா கோஷ்டி குறித்தான அபிப்ராயம், ஒரு politically correct statement. அவ்வளவே, அதற்கா இந்த அளவுக்கு சத்தாய்க்க வேண்டிய அவசியமில்லை என்பது எ.தா.கJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127936974386926212005-09-28T14:49:00.000-05:002005-09-28T14:49:00.000-05:00பெயரிலி அவசியமான பதிவு. மணிமேகலைப் பிரசுரத்தின் சு...பெயரிலி அவசியமான பதிவு. மணிமேகலைப் பிரசுரத்தின் சுரண்டல்கள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கவேண்டும், இந்து (ராமை) போல. அதேவேளை ஈழத்தமிழர்பால் அக்கறையுள்ள தமிழகப் பதிப்பகங்களையும் நீஙகள் குறிப்பிட்டமாதிரி நினைவுபடுத்தத்தான் வேண்டும். இப்போது வன்னியில் கூட நல்ல தரமாய் பதிப்பிக்கின்றார்கள். 'மூன்றாம் மனிதன்' பதிப்புக்களும் நல்ல த்ரத்தில் இருந்தன என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1127936915976227582005-09-28T14:48:00.000-05:002005-09-28T14:48:00.000-05:00/இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்த.../இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்/<BR/><BR/>இங்கே சில உதாரணங்களை சொல்லியிருக்கலாம். அதனால் பிற சிலவற்றை மறுக்க முடியும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com