tag:blogger.com,1999:blog-9437046.post112642318632883207..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: புனைவு - 25Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9437046.post-1126552474484187852005-09-12T14:14:00.000-05:002005-09-12T14:14:00.000-05:00//சிலநேரம் எங்காவது ஓடுவது அருமருந்து //'ரன்' படம்...//சிலநேரம் எங்காவது ஓடுவது அருமருந்து //<BR/>'ரன்' படம் மாதிரியா கார்த்திக் :-)?இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126551381123341912005-09-12T13:56:00.000-05:002005-09-12T13:56:00.000-05:00அக்கா, அண்ணைமார் சொன்னதுக்கெல்லாம் மெத்தப்பெரிய உப...அக்கா, அண்ணைமார் சொன்னதுக்கெல்லாம் மெத்தப்பெரிய உபகாரம்-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126534016919179312005-09-12T09:06:00.000-05:002005-09-12T09:06:00.000-05:00சொந்தக்கதை சோகக்கதை நல்லா புரியுது. இப்படியான உணர்...சொந்தக்கதை சோகக்கதை நல்லா புரியுது. இப்படியான உணர்வுகள் எல்லோருக்கும் வரத்தான் செய்யும் என்று நினைக்கிறேன். ஒன்றும் விடைசொல்லமுடியாமல், வாய்க்குள்ளேயே விழுங்கி நகரவேண்டியதுதான். சில நேரம் தூக்கம் சிலநேரம் எங்காவது ஓடுவது அருமருந்து.நல்லது. நீங்களாவது சொல்லிலே வடிக்கிறீர்கள். <BR/><BR/><BR/>சன்னாசி, இப்படித்தான் தகவல்களை வெறுத்து நிறுத்தி இப்ப என்ன நடக்குதுன்னு தெரியாத சூனியமா இருக்கிறான் ஒருத்தன். :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126533572642152102005-09-12T08:59:00.000-05:002005-09-12T08:59:00.000-05:00தகவல்கள் என்பவை நரகம் விரும்பியணியும் ஆபரணங்கள் என...தகவல்கள் என்பவை நரகம் விரும்பியணியும் ஆபரணங்கள் என்பது உண்மையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126507818718129582005-09-12T01:50:00.000-05:002005-09-12T01:50:00.000-05:00//வித்தியாசமாயிருந்தது. நடை கூட இந்தமுறை என்னால் ப...//வித்தியாசமாயிருந்தது. நடை கூட இந்தமுறை என்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக, வாசிக்கையில் தெரிந்தது :-).<BR/>தொடர்ந்து எழுதுங்கள்.//<BR/><BR/>Same here. :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126474053850100922005-09-11T16:27:00.000-05:002005-09-11T16:27:00.000-05:00சொந்தக்கதை சோகக்கதை ;-)உபரித்தகவல்களை மனிதக்கலங்கள...சொந்தக்கதை சோகக்கதை ;-)<BR/>உபரித்தகவல்களை மனிதக்கலங்களாக்குகிறோம் ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126471854811882352005-09-11T15:50:00.000-05:002005-09-11T15:50:00.000-05:00இதெல்லாம் என்ன கதை?!இதெல்லாம் என்ன கதை?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126461941615023862005-09-11T13:05:00.000-05:002005-09-11T13:05:00.000-05:00வித்தியாசமாயிருந்தது. நடை கூட இந்தமுறை என்னால் புர...வித்தியாசமாயிருந்தது. நடை கூட இந்தமுறை என்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக, வாசிக்கையில் தெரிந்தது :-).<BR/>தொடர்ந்து எழுதுங்கள்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126460743502729952005-09-11T12:45:00.000-05:002005-09-11T12:45:00.000-05:00இருத்தல் எனும் பெரும் கடற்பரப்பில் நாம் கட்டி இள...இருத்தல் எனும் பெரும் கடற்பரப்பில் நாம் கட்டி இளைப்பாறும் தர்க்கத்தீவுகளை இணைக்கும் மெலிதான நிலப்பாலங்களின் தொடர்களை வகையாகத் தகர்த்திருக்கிறீர்கள். ரமணி, நன்று. - அருள்arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126444835485222832005-09-11T08:20:00.000-05:002005-09-11T08:20:00.000-05:00இதெல்லாம் என்ன கதை?!இதெல்லாம் என்ன கதை?!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1126429242157691572005-09-11T04:00:00.000-05:002005-09-11T04:00:00.000-05:00கதை விளங்கிற பாங்கிலிருந்தாலும்,இருண்மைத்தன்மை மிக...கதை விளங்கிற பாங்கிலிருந்தாலும்,இருண்மைத்தன்மை மிகுதி.பளிச்சென்று புரிவது கூடாதா?திடீர் மரணங்களும்-இழப்புகளும் எதையோ தொலைக்கின்றன.அவை நேருவதும்,அதன் வழி நேருவதற்கான இன்றைய உற்பத்திமுறைகளும் மானுடர்தம் வாழ்வைக் குதறுவதுமட்டும் வீச்சாக நடைபெறுவதில் மூலதனத்தின் இருப்பு இதன் வழியே காட்சிப்படுவதுதாம்.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com