tag:blogger.com,1999:blog-9437046.post111667393269128484..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: துத்தம் - 4Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9437046.post-68481090955382898652014-04-24T06:09:01.888-05:002014-04-24T06:09:01.888-05:00I like get chilon vijayendran's last day for m...I like get chilon vijayendran's last day for my article about him<br />http://kaatruveli-ithazh.blogspot.co.uk/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1124618047710548512014-04-24T06:02:48.225-05:002014-04-24T06:02:48.225-05:00சிலோன் விஜயேந்திரன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த கலைஞ...சிலோன் விஜயேந்திரன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த கலைஞன்.அவர் காலமான தினம் தெரியுமாயின் தரமுடிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும்.கட்டுரை எழுதுவதற்குமுல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116951901031155502005-05-24T11:25:00.000-05:002005-05-24T11:25:00.000-05:00அய்யையோ இளவாலை விஜேந்திரன் அண்மையில்தான் கனடா வந்த...அய்யையோ இளவாலை விஜேந்திரன் அண்மையில்தான் கனடா வந்துவிட்டுப் போனார். நான் சந்தித்தேன். அவருடைய சகோதரர் கனடாவில் வசிக்கின்றார் அவரையும் நேற்றுச் சந்தித்தேன். இளவாலை விஜேந்திரன் நிச்சயமாக நலமாகத்தான் உள்ளார்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116888712013657152005-05-23T17:51:00.000-05:002005-05-23T17:51:00.000-05:00பிரகாஷ், ஹேமதாஸ பற்றி எனக்குத் தெரியவில்லை.தம்பி ஐ...பிரகாஷ், ஹேமதாஸ பற்றி எனக்குத் தெரியவில்லை.<BR/><BR/>தம்பி ஐயா தேவதாஸின் இலங்கைத் திரையுலக முன்னோடிகள் நூல் குறித்த கே. எஸ். சிவகுமாரனின் <A HREF="http://www.dailynews.lk/2004/05/05/artscop04.html" REL="nofollow">குறிப்பு</A> இங்கே. இலங்கையிலே 1951 இலிருந்து அதிகம் படம் வர முடியாத காரணத்திற்கும் தமிழ்ச்சஞ்சிகைகள் வரமுடியாத அதே காரணங்களைத்தான் சொல்லமுடியும். சிவாஜி-எம்ஜிஆர், விகடன் - குமுதம் ஆகியவற்றிலிருந்த ஈடுபாடு இலங்கை மக்களுக்கு அதிகமாக இருந்தது; மாற்றாக, இலங்கையிலே செயல் முடுக்க, பண முதலீடு இருக்கவில்லை. பின்னால், வெளிநாட்டுப்படைப்புகள் முடக்கப்பட்ட காலத்திலே, கொஞ்சம் துளிர்க்க முயற்சித்தது.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116859078337491392005-05-23T09:37:00.000-05:002005-05-23T09:37:00.000-05:00இலங்கையில் இருந்து ஹேமதாசா என்று ஒரு இசையமைப்பாளர்...இலங்கையில் இருந்து ஹேமதாசா என்று ஒரு இசையமைப்பாளர், ராமராஜன், சரண்யா நடித்த படம் ஒன்றுக்கு இசை அமைத்திருக்கிறார்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116844980378326682005-05-23T05:43:00.000-05:002005-05-23T05:43:00.000-05:00ட்ரம்ஸ் கலைஞர் ஆனந்தன் சிவமணி இலங்கையர் என்று கேள்...ட்ரம்ஸ் கலைஞர் ஆனந்தன் சிவமணி இலங்கையர் என்று கேள்வி.பெயரிலிக்குத் தெரியுமா.அருண்பாண்டியன் என்று ஒருத்தர் இருக்கிறாரே அவரை விட்டிட்டீங்களே.<BR/><BR/>டிஜே எனக்கும் அந்தக் குழப்பம்தான்.இளவாலை விஜயேந்திரன் ஈழத்துக் கவிதைகனிகள் என்றொரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116829720484885782005-05-23T01:28:00.000-05:002005-05-23T01:28:00.000-05:00டிஜே, சுட்டியதற்கு நன்றி. தவறு என் பக்கமே. இளவாலை ...டிஜே, <BR/>சுட்டியதற்கு நன்றி. தவறு என் பக்கமே. இளவாலை விஜயேந்திரன் என்று எழுதியதிலே ஏற்பட்ட தவற்றினைத் திருத்தி பிரகாசுக்கான என் பின்னூட்டத்தின் பின்னாக இன்னொரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதை பின்னால், தவறுதலாக இன்னொரு அழிக்கவேண்டியிருந்த பின்னூட்டத்துடன் முழுக்க அழித்து விட்டேன். :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116828752996273802005-05-23T01:12:00.000-05:002005-05-23T01:12:00.000-05:00அவசரமாய் ஒரு குறிப்பு...//இளவாலை விஜயேந்திரன் இறந்...அவசரமாய் ஒரு குறிப்பு...<BR/>//இளவாலை விஜயேந்திரன் இறந்தது குறித்து இப்போதுதான் அறிகிறேன்//<BR/>பெயரிலி, இறந்துபோன, நடிகர் (சிலோன்) விஜயேந்திரனும் இளவாலையைச் சேர்ந்தவரா? எனெனில் இளவாலை விஜயேந்திரன் என்ற கவிஞரும் இருக்கின்றார் (நிறமற்றுப்போன கனவுகள்). கிட்டத்தட்ட ஒரே பெயராய் இரண்டுபேருக்கும் இருக்கின்றதே!!! சிலோன் விஜயேந்திரன், ஒரு தீவிபத்தொன்றில் தமிழகத்தில் இறந்தார் என்றுதான் நினைவு. சரியாயென்று யாரேனும் உறுதிப்படுத்தினால் நல்லது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116825408872558282005-05-23T00:16:00.000-05:002005-05-23T00:16:00.000-05:00குழப்பியது நான் ;-)"செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாச...குழப்பியது நான் ;-)<BR/>"செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசனின் மகள்தான் பூங்கோதை. சந்திரஹாஸன்; சுப்பிரமணியசுவாமியின் உற்ற நண்பரும் அவ்வப்போது, தன் நண்பரைப்போலவே ரோ, சிஐஏ ஆளெனும் குற்றங்களைச் சுமப்பவருமாவார்" என்பதே நான் சொல்ல வந்தததின் சாரம் ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116824999181033182005-05-23T00:09:00.000-05:002005-05-23T00:09:00.000-05:00//ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத...//ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்தின் மகனான சுப்பிரமணியசுவாமியின் அருந்தோழர் சந்திரஹாஸனின் மகள் வானம் வசப்படும் நடிகை பூங்கோதை//<BR/><BR/>அந்தப் பெண், ஈழத்தந்தை செல்வாவின் பேத்தி என்று இங்கே பத்திரிக்கை செய்திகளில் படித்தேன். வழக்கம் போலவே குழப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116806814040541952005-05-22T19:06:00.000-05:002005-05-22T19:06:00.000-05:00//ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத...//ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்தின் மகனான சுப்பிரமணியசுவாமியின் அருந்தோழர் சந்திரஹாஸனின்//<BR/><BR/>:-))))வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116792096206241362005-05-22T15:01:00.000-05:002005-05-22T15:01:00.000-05:00ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்த...ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்தின் மகனான சுப்பிரமணியசுவாமியின் அருந்தோழர் <A HREF="http://www.rediff.com/news/2000/jun/15lanka.htm" REL="nofollow">சந்திரஹாஸ</A>னின் மகள் <A HREF="http://www.thenisai.com/tamil/movies/vvasappadum.htm" REL="nofollow">வானம் வசப்படும்</A> நடிகை <A HREF="http://thatstamil.indiainfo.com/specials/cinema/heroines/poongothai.html" REL="nofollow">பூங்கோதை</A> இன்னொரு இலங்கை நடிகை என்றும் சொல்லலாம். புதிதாக, இலங்கை பாதி-கர்நாடகா மீதி என்று <A HREF="http://groups.msn.com/TAMILPLAYGROUND/thismonthscuttiepooja.msnw" REL="nofollow">பூஜா உமாசங்கர்</A> பெயரும் அடிபடுகிறது.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116780588737790182005-05-22T11:49:00.000-05:002005-05-22T11:49:00.000-05:00இளவாலை விஜயேந்திரன் இறந்தது குறித்து இப்போதுதான் அ...இளவாலை விஜயேந்திரன் இறந்தது குறித்து இப்போதுதான் அறிகிறேன். அவர் ஆரம்பத்திலே, இலங்கை-இந்தியக்கூட்டுத்தயாரிப்பாக, சிவாஜி, மாலினி பொன்சேகா நடித்து வந்த பைலட் ப்ரேம்நாத்திலே விமானத்தினைக் கடத்தப்போகிறேன் என்று ஆர்ப்பாடம் செய்கின்றவராக நடித்திருந்தார். <BR/><BR/>ஆனால், அவரை அதற்கு முன்னால், பாடசாலையிலே தனியாள் நடிப்பிலே நவரசத்தினைத் தரும் ஒன்பது பாத்திரங்கள் நடித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், கே. பாலசந்தர் & கமல்ஹாஸன் என்ற இரு புண்ணியாத்மாக்களும் தமிழ்நாட்டிலே இருக்கும் இலங்கை அகதிகளின் முதுகிலே இளிச்சவாயர்கள் பட்டமொட்டிய புன்னகைம்மன்னனிலே கமல்ஹாஸன் பெருந்தகையிடம் "குற்றங்களுக்கு" மன்னிப்புக் கேட்கும் இலங்கை அகதி எச்சிற்றுண்டுப் பாத்திரத்திலே பார்த்ததோடு இருந்த மரியாதை போய்விட்டது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிலே மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார் என எங்கோ வாசித்திருந்தேன்.<BR/><BR/>வி. சி. குகநாதன் இலங்கையைச் சேர்ந்தவர்தான். வனமோகினி தவமணிதேவி தொடக்கம் ரோஜாவனம் ஆகாஷ் வரைக்கும் அங்குமிங்குமாக (மூன்றுமுடிச்சு மனச்சாட்சி (+வள்ளி) நடராஜன் உள்ளிட) இலங்கையைச் சேர்ந்த சிலர் தமிழ்ப்படவுலகோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். (இந்தப்பட்டியல், இலங்கையோடு சம்பந்தப்பட்ட சந்திரபாபு, எஸ். எஸ். சந்திரன், நடிகை சுஜாதா , ராதிகா, நிரோஷா ஆகியோரையும் உள்ளடக்கலாம்)<BR/><BR/>விஜய குமாரணதுங்க சிங்களநாயகரே. ஆனால், சிங்களப்படங்கள் குறித்துக் கருத்தினைச் சொல்லுமளவுக்குத் தெரியாது. :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116736124514119262005-05-21T23:28:00.000-05:002005-05-21T23:28:00.000-05:00/சக்தியார் செய்ததுமாதிரி அங்கினைக்கை இங்கினைக்கை ந.../சக்தியார் செய்ததுமாதிரி அங்கினைக்கை இங்கினைக்கை நடந்தவற்றை கொரில்லா ஆக்கினமாதிரியா? அல்லது.முத்தர் செய்ததுமாதிரி கேணல் கிட்டுவின் குரங்கு போல ஒரு கதையா?/<BR/>இது பற்றித்தான் "உறுத்தல் -2" என்று <A HREF="http://wandererwaves.blogspot.com/2005/05/4.html" REL="nofollow">உறுத்தல் -1</A> எழுதியபோது, தீர்மானித்திருக்கிறேன்.;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116725159973870412005-05-21T20:25:00.000-05:002005-05-21T20:25:00.000-05:00பெயரிலி எப்படி எப்படி இந்தச் சம்பவங்களை அவ்வப்போது...பெயரிலி எப்படி எப்படி இந்தச் சம்பவங்களை அவ்வப்போது புனைகதைக்குள் சொருகும் எண்ணமிருக்கிறதா எப்படி சக்தியார் செய்ததுமாதிரி அங்கினைக்கை இங்கினைக்கை நடந்தவற்றை கொரில்லா ஆக்கினமாதிரியா? அல்லது.முத்தர் செய்ததுமாதிரி கேணல் கிட்டுவின் குரங்கு போல ஒரு கதையா?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116693100127888562005-05-21T11:31:00.000-05:002005-05-21T11:31:00.000-05:001951 ஆம் வருடம் துவங்கி தற்போதைய காலகட்டம் வரையிலு...1951 ஆம் வருடம் துவங்கி தற்போதைய காலகட்டம் வரையிலும், மொத்தமாகவே இத்தனைக் குறைவாகத்தான், தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டனவா? ஏன்? இந்தியத் தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததோ? சிவாஜிகணேசனுக்கு மிக அதிகமான இரசிகர்கள் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிலோன் மனோகரைத் தெரொயும், ஆனால், வி.சி.குகநாதனும், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவரா? அட... மனோகரனைப் போலவே, சிலோன் விஜயேந்திரனும் ( சமீபத்தில் துர்மரணம் அடைந்த) , இந்தியத்தமிழ் திரைப்படங்களிலே துண்டு துக்கடா வேடங்களில் நடித்தார். அவரும், இலங்கைத் தமிழ் சினிமா நடிகர்தானா? சிங்களத் திரைப்படங்கள் எப்படி? தொடர்ந்து எடுக்கப்படுகின்றனவா? விசயகுமார ரணதுங்க கூட ஒரு பிரபல சிங்கள ஹீரோ என்று கேள்விப்பட்டிருக்கிறேனே? நிசமா? <BR/><BR/>முந்தைய பதிவில் சொல்ல விட்டுப் போனது, மற்ற சுட்டிகளையும் நோண்டிக் கொண்டிருக்கிறேன். அருமையான இணைப்புக்கள். நன்றி. என் பேரைச் சொல்லி ரெண்டு விரல்கடை, ஜாஸ்தி போட்டுக்கோங்கோJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116692039737651602005-05-21T11:13:00.000-05:002005-05-21T11:13:00.000-05:00//தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்த...//தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து நல்லதொரு வரலாற்றுப்பதிவொன்றைத் தந்திருக்கின்றார்.//<BR/><BR/>அரிய தகவல்கள். சுட்டிக்கு மிக்க நன்றி.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116691117353765042005-05-21T10:58:00.000-05:002005-05-21T10:58:00.000-05:00மதி & ஈழநாதன், தனித்தனியே எழுதாமல் வைத்திருப்பதற்க...மதி & ஈழநாதன், தனித்தனியே எழுதாமல் வைத்திருப்பதற்கு மூன்று காரணங்கள்;-)<BR/>1. ஒழுங்காக எழுத நேரம்<BR/>2. தகவல்கள் வழுவின்றித் தரப்படவேண்டுமேயென்ற பயம் (இந்தப்பதிவும் அடுத்ததும் நினைவிலேயிருந்து மட்டும் எழுதப்படுகின்றது)<BR/>3. என்றைக்காவது ஒருநாள் நினைவுப்படிவங்களைப் புனைகதைக்குள்ளே சொருகலாமேயென்ற நப்பாசை :-(<BR/><BR/>அருமை/சிறுமை பட்டையை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் யோசனையிலே இருக்கிறேன். இயன்றவரை குவியத்துக்கான பின்விளைவுக்கருத்தாக மட்டும் இருக்குமாறும் சற்றே வேறானதுமான ஒரு மாற்றுப்பட்டையை ஆக்கலாமா என்பது குறித்த எண்ணமுண்டு. அது அமைக்கச் சாத்தியம் வராதபோது, அருமை/சிறுமை பட்டையைச் செருகப்போகிறேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116676883310620682005-05-21T07:01:00.000-05:002005-05-21T07:01:00.000-05:00மல்லிகை வெளியிட்ட சிரித்திரன் சுந்தர் நூலை எழுதவேண...மல்லிகை வெளியிட்ட சிரித்திரன் சுந்தர் நூலை எழுதவேண்டுமென்று நினைத்து குறையிலை நிற்குது.சிரித்திரனை வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் வாசித்திருக்கிறேன்.சவாரித்தம்பரை விட்டுவிட்டீர்கள்.<BR/>கதம்பமாக எழுதாமல் தனித்தனியாக எழுதினீங்களெண்டால் பெறுமதி மிக்க கட்டுரைகள்.இதுகூட பரவாயில்லை பஞ்சாமிர்தம் மாதிரி.<BR/><BR/>தமிழ்பிலிம்கூட நன்றாக ஆரம்பித்து நிறுத்திவிட்டார்கள் தொடர்ந்தும் செய்யும்படி நீங்கள் மூனா எல்லொரும்தான் கேட்கவேணும்ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116675746027156192005-05-21T06:42:00.000-05:002005-05-21T06:42:00.000-05:00நல்ல பதிவு. நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது...நல்ல பதிவு. நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஒவ்வொரு வரியில் சொல்லிப்போனதும், தனித் தனிப் பதிவுகளாக எழுதினால், எங்களுக்கும் விஷயங்கள் தெரியவரும் இல்லையா?<BR/><BR/>====<BR/><BR/>இன்னொரு விஷயம். <BR/><BR/>'அருமை'/'எருமை' பட்டையை சேருங்கள். மற்றும்படி தளம் நன்றாக இருக்கிறது.<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com