tag:blogger.com,1999:blog-9437046.post111389513293377060..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: அரைகுறை - 1Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9437046.post-2899946004285243452012-05-23T05:37:21.625-05:002012-05-23T05:37:21.625-05:00அனைத்தும் அருமை
மிகவும் வித்தியாசமான சிந்தனை
பாராட...அனைத்தும் அருமை<br />மிகவும் வித்தியாசமான சிந்தனை<br />பாராட்டுக்கள்Vel Tharmahttps://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1114141926565676282005-04-21T22:52:00.000-05:002005-04-21T22:52:00.000-05:00ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு தெரியுமா யாருக்காவது? ...ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு தெரியுமா யாருக்காவது? ;-) அந்தப் பாவத்துக்கெல்லாம் சேர்த்து ஒருநாள் பெருமாள் கதாயுதத்தால் என் பல்லை நொறுக்கப்போகிறார்!!சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1114140835496525282005-04-21T22:33:00.000-05:002005-04-21T22:33:00.000-05:00ஹிஹி! இப்படியாகப் பல இடைச்செருகல்களும் இடைக்கும் க...ஹிஹி! இப்படியாகப் பல இடைச்செருகல்களும் இடைக்கும் கீழான சொருகுதலும் நிறைந்த பாடல்கள் இருக்கின்றன. வசந்த சொன்ன தட்சணாமூர்த்தி வகையிலும் சுந்தரமூர்த்தி சொல்லும் காவியவகையிலும் (17/18 நூற்றாண்டுகளின் பல <A HREF="http://punaivu.blogspot.com/2005/02/blog-post_15.html" REL="nofollow">உலா</A>க்களே இப்படியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. ;-)) அவை மெய்யாகவே இலக்கிய இலக்கணத்துக்கு உட்பட்டவைதானாக்கும். <BR/><BR/>வசந்த், தட்சணாமூர்த்தி பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. ஆனால், திருக்குறளை மாற்றுவதும் <BR/>"திருஞானசம்பந்த மூர்த்தி, நீர் திலகவதியாருக்கு ஏன் காணும் ....?<BR/>அரகர சிவசிவ சம்போ! அரைப்போத்தல் கள்ளுக்கு ஏனிந்த வம்போ?" இப்படியாக பல வழிவழி வந்த கூத்துகள் மாணவர் பரம்பரையிடையே இருக்கின்றன.<BR/><BR/>நாட்டுப்புறக்கதைகளைக் கேட்டால், இப்படியான எத்தனை இலக்கியமென்று பேசப்படாத "கதைகள்" மிகவும் பச்சையாக உலவுகிறன எனக்காணலாம்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1114060665673749562005-04-21T00:17:00.000-05:002005-04-21T00:17:00.000-05:00பெயரிலி பார்த்த அன்றைக்கே பின்னூட்டாமற் பொறுத்திரு...பெயரிலி பார்த்த அன்றைக்கே பின்னூட்டாமற் பொறுத்திருந்தேன் இப்போதெல்லாம் பதிவுகளோடு பின்னூட்டங்களும் சுவாரசியமாக இருக்கின்றன.நன்றி வசந்தாருக்கும் மூர்த்தியாருக்கும், விட்டா நீங்களே புதுக்கவிதை படிப்பீங்க போலிருக்கேஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1114053369659104932005-04-20T22:16:00.000-05:002005-04-20T22:16:00.000-05:00வசந்த்நீங்கள் குறிப்பிட்ட அந்த பாடலும் (இரண்டாவது ...வசந்த்<BR/>நீங்கள் குறிப்பிட்ட அந்த பாடலும் (இரண்டாவது வேறுமாதிரி வரும்), அதே தரத்தில் சில பாடல்களையும் எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சிலேடையில் சிவனைப் பற்றியும் ஒரு பாடல் உண்டு ('அச்சங்கு ஊதி' என்று ஆரம்பித்து 'செம்பு உடுக்கை ஆட்டும் சிவபெருமானே' என்று முடியும். சரியாக அசை, சீர் எல்லாம் பார்த்து இதையே மாற்றி எழுதினால் வேறு மாதிரி ஒலிக்கும்). அதெல்லாம் 'சித்தர் பாடல்' என்று சொன்னார். ஒரிஜினல் கவிஞர் ஒரு சித்தராகவோ, தக்ஷிணாமூர்த்தியாகவோ இல்லாமல் அது நாட்டுப்புறப் பாடல் போல பெயர் தெரியாத ஆசாமிகளால் கட்டப்பட்டு வாய்வழியாக பரவியிருக்கலாமோ?மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1114045984326984692005-04-20T20:13:00.000-05:002005-04-20T20:13:00.000-05:00தஷிணாமூர்த்தி பற்றி இங்கே குறிப்பிட்டு விட்டு மறந்...தஷிணாமூர்த்தி பற்றி இங்கே குறிப்பிட்டு விட்டு மறந்தே போய் விட்டது. சுமுவும் கேட்டுள்ளதால் இங்கேயே...!<BR/><BR/>திருக்குறள் பழைய செய்யுள் எல்லாவற்றையும் மாற்றி பாலியல் வார்த்தைகளுடன் எழுதி ஒரு தொகுப்பும் கொண்டு வந்திருந்தார். கடைசி பக்கங்களில் சுஜாதாகூட ஒருமுறை சொல்லியிருப்பார். சுஜாதா கொஞ்சம் (தஷிணாமூர்த்திக்கு ஒரு நாள் ..என்று)மாற்றியது. <BR/><BR/>...த்தார்கொரு நாளைக்கின்பம்,....<BR/>பார்தார்க்கென் றென்றைக்கும் இன்பம்.<BR/><BR/>என்பது போல். இதை தவிர வேறு எதையும் அவர் எழுதியதாய் தெரியவில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1114014706942570782005-04-20T11:31:00.000-05:002005-04-20T11:31:00.000-05:00அப்படி என்றால் ஞானி நந்தனும்??? இன்னும் எத்தனை உள்...அப்படி என்றால் ஞானி நந்தனும்??? இன்னும் எத்தனை உள்ளது ?<BR/><BR/>//ஆரிட்டையோ வாங்கிக்கட்டப்போறீர். ;-//<BR/>வாங்குதலும் <BR/>கட்டுதலும்<BR/>வாலிபனுக்கழகு<BR/>ஆரிடம் வாங்க<BR/>ஆரிடம் க(கொ)அட்ட<BR/>சேரிடம் சே(ரி)றிடம் என் செய்ய?<BR/>பாரீரே பாரீர்<BR/>போரீரே போறீர்?<BR/>பொறை?<BR/><BR/>பெயரிலியை பாத்துட்டு வந்த எபெக்டு; எனெக்கென்னமோ பெயரிலியாக நீங்க இருந்திருக்கலாம்னு தோனுது.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113970695396080862005-04-19T23:18:00.000-05:002005-04-19T23:18:00.000-05:00மீனாக்ஸ், அல்வாசிட்டி, தங்கமணி, பரி-பாலாஜி பின்னூட...மீனாக்ஸ், அல்வாசிட்டி, தங்கமணி, பரி-பாலாஜி பின்னூட்டங்களுக்கு நன்றி-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113970610726141942005-04-19T23:16:00.000-05:002005-04-19T23:16:00.000-05:00ஹிஹி..இருக்குதே ;-)நத்தை நகர்போகிற பாதையெல்லாம் பு...ஹிஹி..<BR/><BR/>இருக்குதே ;-)<BR/><BR/><A HREF="http://review.blogdrive.com/archive/cm-2_cy-2004_m-2_d-19_y-2004_o-0.html" REL="nofollow">நத்தை நகர்</A><BR/><BR/>போகிற பாதையெல்லாம் புற்பொட்டு<BR/> சொட்டிப்போகிறது பெருநகர்.<BR/>பாதத்து ஓரப்பல் உள்ளிடுக்கு<BR/> எல்லாம் துணுக்கொட்டு.<BR/>கரையெல்லாம் <BR/> கம்பம் முளைத்துக்<BR/> காலூறிக் கையூன்றும்.<BR/>கணம் குந்தி <BR/> கலைந்த தொலைவுள்<BR/> கடந்த தரை காண<BR/>இந்தத் திசை நோக்கி<BR/>மையம் மடி புண்ட <BR/> நகர்<BR/> நத்தை.<BR/><BR/><BR/><I>:எதிரொழி:</I><BR/><BR/><A HREF="http://peyarili.blogdrive.com/archive/cm-4_cy-2005_m-4_d-19_y-2005_o-110.html" REL="nofollow">நகர் அத்தை</A> <BR/><BR/>வருகிறது உபாதை! எங்கும் ஸ்டிக்கர்பொட்டு<BR/> கொட்டப்போகிறது நகரத்தை.<BR/>பாத்ரூமு ரேழித்தரை உள்வீடு<BR/> எல்லாம் ஸ்டிக்கர்துணுக்கு.<BR/>புழக்கடையெல்லாம் <BR/> ஜம்பம் முளைத்துப்<BR/> பொட்டுக் கிளையும்.<BR/>கணம் முந்தி <BR/> கலந்த டிகாஷனுள்<BR/> கறந்த பசு முதுகில்<BR/>எந்தத் திசை நோக்கு!<BR/>மையம் ஆரை அன்றிப் பரவி<BR/> அத்தை <BR/> ஒட்டும்<BR/> ஸ்டிக்கர்.<BR/><BR/>எந்தைக்குப் பிந்திய மந்தை மொழிபெயர்ப்பும் வைத்திருக்கிறேன்<BR/><BR/><A HREF="http://peyarili.blogdrive.com/archive/cm-4_cy-2005_m-4_d-19_y-2005_o-80.html" REL="nofollow">இலக்கியச்சிந்தனை<BR/>(இடறியசிந்தனை)</A><BR/><BR/><BR/>யாயும் ஞாயும் யாராகியரோ<BR/>(என் மகள் எவனையும் நினைத்திருப்பாளோ?)<BR/><BR/>எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்<BR/>(எவனோடாச்சும் ஓடிப்போனாளோ?)<BR/><BR/>யானும் நீயும் எவ்வழி அறிதும்<BR/>(எம் சாதி சனங்கள் ஒத்துவருமோ?)<BR/><BR/>செம்புலப் பெயல் நீர் போல<BR/>(செந்நீர் ஒழுகி ஓடினுங்கூட)<BR/><BR/>அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே<BR/>(வலுச்சண்டையில் அவர்தமைப் பிரித்திடல் குலநீதி)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113969348550476492005-04-19T22:55:00.000-05:002005-04-19T22:55:00.000-05:00//நகுலனினது எந்த ராமச்சந்திரன் கவிதை.. அதனுடைய இற்...//நகுலனினது எந்த ராமச்சந்திரன் கவிதை.. அதனுடைய இற்றைப்படுத்திய என் ஆன கடிவதை;-) //<BR/>அய்யய்யோ! ஒன்றையும் விட்டு வைக்கமாட்டீர் போலிருக்கிறதே! காலைக் காட்டுங்கள். கேட்டதற்கு நான் தான்... :-)<BR/>சரி, பெயரிலி கவிதையை பெயரிலியின் எதிரிலி...இல்லை...எதிரொளி parody பண்ணி எழுதின ஏதோவொரு க...தை உண்டா?மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113966812777497432005-04-19T22:13:00.000-05:002005-04-19T22:13:00.000-05:00/(முதல்ல ஒரே கோட்டிலதான் அடிச்சிருந்தேன், அப்பறம் .../(முதல்ல ஒரே கோட்டிலதான் அடிச்சிருந்தேன், அப்பறம் மடக்கி அடிச்சா கவிதை மாதிரி தெரியுமேன்னு ...)/<BR/>செர்ரீ தம்பீ, என்னட்டை இல்லை, ஆனால், இந்தக் கொமென்ருக்காண்டி ஆரிட்டையோ வாங்கிக்கட்டப்போறீர். ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113966482066724022005-04-19T22:08:00.000-05:002005-04-19T22:08:00.000-05:00/நான் சொல்வது பொய்யென்றால் நீர் உருப்போட்ட செய்யுள.../நான் சொல்வது பொய்யென்றால் நீர் உருப்போட்ட செய்யுள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்ச்செய்யுள்கள் இயற்றுங்கள் பார்ப்போம்./<BR/>;-)<BR/>ஐயோ! காலைக்காட்டுங்கள். பூரண சரணாகதியே மிகச்சிறந்த பாதுகாப்பு அமையம் ;-)<BR/><BR/>நகுலனினது எந்த ராமச்சந்திரன் கவிதை.. அதனுடைய இற்றைப்படுத்திய என் <A HREF="http://kanam.blogspot.com/2005/01/blog-post_110625990932168815.html" REL="nofollow">அந்தரங்கவிஷயம்</A> ஆன கடிவதை;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113964356801067792005-04-19T21:32:00.000-05:002005-04-19T21:32:00.000-05:00"ராமச்சந்திரனைத் தெரியுமா என்றார்தெரியும் என்றேன்எ..."ராமச்சந்திரனைத் <BR/>தெரியுமா என்றார்<BR/>தெரியும் என்றேன்<BR/>எந்த ராமச்சந்திரன் என்று<BR/>அவரும் சொல்லவில்லை<BR/>நானும் கேட்கவில்லை"<BR/>(ஞானக்கூத்தன்?)<BR/><BR/>நகுலன்!ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113964170316666502005-04-19T21:29:00.000-05:002005-04-19T21:29:00.000-05:00தக்ஷிணாமூர்த்தி என்னவானார்?"ராமச்சந்திரனைத் தெரியு...தக்ஷிணாமூர்த்தி என்னவானார்?<BR/><BR/>"ராமச்சந்திரனைத் <BR/>தெரியுமா என்றார்<BR/>தெரியும் என்றேன்<BR/>எந்த ராமச்சந்திரன் என்று<BR/>அவரும் சொல்லவில்லை<BR/>நானும் கேட்கவில்லை"<BR/>(ஞானக்கூத்தன்?)<BR/><BR/>கதையாக இருக்கிறதே!மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113963942765554532005-04-19T21:25:00.000-05:002005-04-19T21:25:00.000-05:00இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பெயரிலி பள்ளிக் க...இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பெயரிலி பள்ளிக் காலத்தில் உருப்போட்ட செய்யுள்களின் எண்ணிக்கை இருபது, முப்பதுக்கு மேல் தேறாது என்பதே! நான் சொல்வது பொய்யென்றால் நீர் உருப்போட்ட செய்யுள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்ச்செய்யுள்கள் இயற்றுங்கள் பார்ப்போம்.<BR/><BR/>(பெயரிலிக் கவிராயர்)<BR/>காரிகை கற்காமல் கவிபாடுவதிலும்<BR/>(பின்னூட்டமிட்டவர்கள்)<BR/>பேரிகை கொட்டி... ச்சே! ஜால்ரா தட்டி பிழைப்பதே நன்று.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113945269068630362005-04-19T16:14:00.000-05:002005-04-19T16:14:00.000-05:00சங்கறுத்தல் எங்கள் குலம் சங்கரனார்கேது குலம்?போல இ...சங்கறுத்தல் எங்கள் <BR/>குலம் சங்கரனார்கேது <BR/>குலம்?<BR/>போல இது <BR/>சங்கத்து (தமிழ்) <BR/>சங்கு அறுத்தல் <BR/>என்பது இதுதானோ?<BR/>(முதல்ல ஒரே கோட்டிலதான் அடிச்சிருந்தேன், அப்பறம் மடக்கி அடிச்சா கவிதை மாதிரி தெரியுமேன்னு ...)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113944987649378622005-04-19T16:09:00.000-05:002005-04-19T16:09:00.000-05:00இந்த கவிகளைஅரைகுறை என்றுதலைப்பிட்டதைவன்மையாகக்கண்ட...இந்த கவிகளை<BR/>அரைகுறை என்று<BR/>தலைப்பிட்டதை<BR/>வன்மையாகக்<BR/>கண்டிக்கிறேன்.<BR/>//நான்<BR/>நோக்குங்கால்<BR/>நிலம் நோக்கும்<BR/>நோக்காக்கால்<BR/>(பின்)பணப்<BR/>பொதி தூக்கி<BR/>மெல்ல நழுவும்.//<BR/>அப்படியே<BR/>எட்டணா<BR/>டெக்னிக் -ஐயும்<BR/>எழுதியிருக்கலாம்.<BR/>//நீதி :<BR/>கவிவீட்டுக்<BR/>கலியும்<BR/>கவிபாடும்// இது<BR/>அநீதி<BR/>என்றிருக்கவேண்டும்.<BR/>கலிவீட்டுக்<BR/>கவியும்<BR/>களிசுடும்<BR/>என்றாலும் ஓகே<BR/>தான்.<BR/><BR/>நாய்முனிக்கவ்விகை<BR/>- எனபது ஒரு<BR/>அனானிமஸ் சொன்ன சினானிமஸ்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113944329374521132005-04-19T15:58:00.000-05:002005-04-19T15:58:00.000-05:00அய்யா...கலக்குங்க....அய்யா...கலக்குங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113930567606980602005-04-19T12:09:00.000-05:002005-04-19T12:09:00.000-05:00:):)Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113921137023328992005-04-19T09:32:00.000-05:002005-04-19T09:32:00.000-05:00மிருதங்க வித்துவானோ?மிருதங்க வித்துவானோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113919738574100752005-04-19T09:08:00.000-05:002005-04-19T09:08:00.000-05:00நாளை இடுகிறேன். ஆனால் அஞ்சலிட கேட்டதை பார்த்தால் த...நாளை இடுகிறேன். ஆனால் அஞ்சலிட கேட்டதை பார்த்தால் தெரியும் போலத்தான் தெரிகிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113919637577425412005-04-19T09:07:00.000-05:002005-04-19T09:07:00.000-05:00/தக்ஷிணாமூர்த்தியை தாங்கள் அறிவீரா?/எந்த தக்ஷிணாமூ.../தக்ஷிணாமூர்த்தியை தாங்கள் அறிவீரா?/<BR/>எந்த தக்ஷிணாமூர்த்தி? விபரமாக, ஓர் அஞ்சலிடுங்கள்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113898778282195502005-04-19T03:19:00.000-05:002005-04-19T03:19:00.000-05:00நன்று, தக்ஷிணாமூர்த்தியை தாங்கள் அறிவீரா?நன்று, <BR/><BR/>தக்ஷிணாமூர்த்தியை தாங்கள் அறிவீரா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113897109259677592005-04-19T02:51:00.000-05:002005-04-19T02:51:00.000-05:00யப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா... பெயரிலி புலவரே!யாரங்க...யப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா... பெயரிலி புலவரே!<BR/><BR/>யாரங்கே!! இந்த பெயரிலி புலவருக்கு என் அந்தப்புரத்துக்கு 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அந்த பொட்டல்காட்டில் 4 கிரவுண்டுக்கு பட்டா போட்டு எடுத்து வாருங்கள்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1113896877741430742005-04-19T02:47:00.000-05:002005-04-19T02:47:00.000-05:00பின்னுறீங்களே..!! பின்னுறீங்களே..!!பின்னுறீங்களே..!! பின்னுறீங்களே..!!மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.com