tag:blogger.com,1999:blog-9437046.post110989961884561055..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: துத்தம் - 3Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9437046.post-1109995008421496302005-03-04T22:56:00.000-05:002005-03-04T22:56:00.000-05:00//வசந்த், இதுக்கெல்லாம் ஸாரி தேவையில்லை; அதுதான் வ...//வசந்த், இதுக்கெல்லாம் ஸாரி தேவையில்லை; அதுதான் வேதா தேவா மாதிரி புடுங்கிப்போடுகின்றவர் என்று சொல்லியிருக்கின்றேனே ;-)//<br /><br />தேவா மாதிரி என்று சொல்வதை ஒப்புகொள்ள முடியவில்லை. வேதா மாதிரி தேவா என்பதும் கூட சரியல்ல என்று நினைக்கிறேன். வேதா அப்படியே சுட்டு ஜெராக்ஸ் காப்பி எடுப்பவர். அண்ணன் தேவா அதில் மசாலாக்கள் சேர்த்து தமிழ் ரசனைக்கு ஏற்ப தருபவர். உதாரணமாய் ஒரு ஆதாரம்.<br /><br />'buffoalo Soldiers' என்ற பாப் மார்லேயின் பாடலை 'அகிலா.. அகிலாவாக' மாற்றியிருப்பார். வேதா போல ஜெராக்ஸ் காப்பி அல்ல. இதை முக்கியமாய் சொல்ல ஒரு காரணம் உண்டு. ஹிந்தியில் பிறகு இந்த பாட்டு சுடப்பட்டது. அந்த அனுமாலிக்கோ யாரோ, நேரடியா பாப் மார்லேயை சுட்டு போட்டிருக்கலாம். ஆனால் அண்ணன் தேவாவின் மெட்டையே ஜெராக்ஸ் எடுத்திருப்பார்கள். அண்ணன் தேவாவின் முக்கியத்துவதை இது விளக்கும். இது வேதா மாதிரியோ, அல்லது வேதா இது மாதிரியோ இல்லை என்று எண் எண்ணம்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109976423070689232005-03-04T17:47:00.000-05:002005-03-04T17:47:00.000-05:00/Saubaar janam/
http://www.raaga.com/getclip.asp?i.../Saubaar janam/<br />http://www.raaga.com/getclip.asp?id=999999011286-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109975709773506982005-03-04T17:35:00.000-05:002005-03-04T17:35:00.000-05:00/மற்றபடி அனைத்தும் ஹிந்தியில் உள்ளன, அதுதான் (ஒருவ.../மற்றபடி அனைத்தும் ஹிந்தியில் உள்ளன, அதுதான் (ஒருவேளை மேற்கிலிருந்து சுட்டாலும், முதலில் வந்த) ஒரிஜினல் என்று நினைக்கிறேன். /<br />http://www.anothersubcontinent.com/forums/index.php?showtopic=1463<br /><br />/Saubaar janam/<br />http://www.mohdrafi.com/database/index.php?load=track&TRACK=Sau+Baar+Janam+Lenge<br />yet the audio link is not working :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109966650133890272005-03-04T15:04:00.000-05:002005-03-04T15:04:00.000-05:00//"வளர்ந்த கதை மறந்துவிட்டால் ஏனடா//
இந்தியாவிலே ஒ...//"வளர்ந்த கதை மறந்துவிட்டால் ஏனடா//<br />இந்தியாவிலே ஒளியும் ஒலியும் பார்த்ததிலே, இது தேய்ந்து முடிவதாய்தான் ஞாபகம். <br /><br />//மாலை நேரத்து மயக்க// பற்றி தெரியவில்லை.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109966524435007002005-03-04T15:02:00.000-05:002005-03-04T15:02:00.000-05:00ததுவப்பாடல்கள் என்றதும் னினைவுக்கு வருவது சந்திரபா...ததுவப்பாடல்கள் என்றதும் னினைவுக்கு வருவது சந்திரபாபு. என் எஸ் கே,<br />புத்தி பெற்ற மனிதனெல்லாம்.. போன்ற சில பாடல்கள்[பம்பரக் கண்ணாலே காதல்.. ]. <br />ஞானஒளி, ஆடுகள் மந்தயைவிட்டு பிரந்தன.<br />ஏதாவது சரக்கிருந்தா எழுதுங்களேன்.<br /><br />எதுவுமே சரியா ஞாபகத்து வரலே. நான் வேறே அப்ப சின்னப்பையன்.<br /><br />என் எஸ் கே என்று போனால், தேனே உன்னை உன்னைத் தேடி தேடி, பட்டந்தான் போகலாமடி, போன்றவை பார்த்தவுடன் சிரிப்பை வரவழப்பவை.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109960333325958592005-03-04T13:18:00.000-05:002005-03-04T13:18:00.000-05:00/"அந்த இனியமகள் எனது தாய்க்கு மருமவளாவாள்" ன்னு ஒர.../"அந்த இனியமகள் எனது தாய்க்கு மருமவளாவாள்" ன்னு ஒரு வரி வருமே, தெரியுமா பெருசுங்களே? /<br /><br />"கண்ணெதிரே தோன்றினாள்; <br />கனிமுகத்தைக் காட்டினாள்"<br /><br />இருவர் உள்ளம்; இதிலே, எல். ஆர். ஈஸ்வரியும் (வெங்கட்டின்) ஏ. எல் ராகவனும் பின்னணிக்குரல் கொடுத்த பாடல் இருக்கிறதே; "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை." எம். ஆர். ராதா நடிப்பார். ("ஆசையோடு பேசி நாளாச்சி; ஆபத்து அங்கேதான் உருவாச்சி")<br /><br />இதேபடத்தில் இன்னொரு பாடல், ரி. எம். சௌந்தரராஜன், சுசீலா உடையது; "நதியெங்கே போகிறது? கடலைத்தேடி; நாளெங்கே போகிறது? இரவைத்தேடி" இ·து இந்தியராணுவம் இலங்கையிலிருந்தபோது, வேறுவிதமாகப் பாடப்பட்டது. "புலியெங்கே போகிறது? டெலோவைத் தேடி; டெலோவெங்கே போகிறது? ஐபிகேப் காம்பை நாடி"<br /><br />/ஓராயிரம் பார்வையிலேன்னதும் ஒருத்தன் துள்ளுவான்னு நெனச்சேன். மொத ஆளா வந்து துள்ளிருக்கான். நீங்க ஏந்தான் எல்லாருக்கும் இப்படி நெனப்பக் கெளப்புறீங்கன்னு தெரியல!/ <br /><br />வாழ்க; போகிறபோக்கிலே, ஓராயிரம் பார்வையாளர் மன்றமே தொடங்கலாமென்று சொல்கின்றீர்கள்? அது பாட்டு; மிச்சதெல்லாம் பட்டது.<br /><br />/"அப்படிப் போடு போடு"/ <br />அதுவும் துள்ளுதுதான்; ஆனால், "சொட்டுது சொட்டுது சொட்டுது பாரு அங்கே" இற்குக் கிட்டே வருமா? <br /><br />"மாலை நேரத்து மயக்க"த்துக்கும் "வளர்ந்த கதை மறந்துவிட்டால் ஏனடா"வுக்கும் [ http://www.musicindiaonline.com/p/x/V4CgG67m5FGfHDfOBitZ/ ]இடையிலே ஓர் ஒற்றுமை உண்டு இரண்டும் இறுதியிலே முழுதாக முடிந்து நான் கேட்டதில்லை; ஒரு தேய்வுத்தன்மையிலே பாடல் மங்கி மறைந்து போகும். இ·து அப்படித்தானா பதிவு செய்யப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109957611024012202005-03-04T12:33:00.000-05:002005-03-04T12:33:00.000-05:00எல் ஆர் ஈஸ்வரியின் கச்சேரியை 3 முறை பார்க்கும் வாய...எல் ஆர் ஈஸ்வரியின் கச்சேரியை 3 முறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. "தொம்ம தொம்ம தக்க" என்ற கணபதி பாடல் முதற்றொடக்கப்பாடல் [அனேகமா எல்லா கச்சேரிகளிலும் என்று கேள்வி]<br /><br />விரலிலே சொடக்கிக்கொண்டே, லேசாக மேடையிலேயே நடனமாடியபடி,<br />மிகவும் இசையோடு கலந்து பாடுவார். <br /><br />"இலந்த பழம் ம்ம்ம் செக்க செவந்த பயம் " தான் விசில்களை வாறிக் குவிக்கும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109948049828292172005-03-04T09:54:00.000-05:002005-03-04T09:54:00.000-05:00// என்ர காலத்துப் பாடல்களை கண்டு கொள்ள மாட்டம் எண்...// என்ர காலத்துப் பாடல்களை கண்டு கொள்ள மாட்டம் எண்டுறீங்கள். “இப்படிப் போடு போடு போடு”//<br />அடடா கறுப்பி, பெயரிலியின் மேலேயுள்ள பதிவையும், கீழே போடப்பட்ட பின்னூட்டஙகளையும் கன்னத்தில் கையை (sad moodல் இருக்கிறன் என்று சிம்பாலிக்காய் எனக்கு நானே காட்டத்தான்) வைத்தபடி, எங்கடை காலத்துப்பாடலகளை ஒருவரும் எழுதமாட்டீனமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். நீங்களும் கூட வந்துவிட்டதால், பெயரிலியிடம் புதுப்பாடல்களைப் பற்றி எழுதச்சொல்லிக்கேட்கலாம்.<br /><br />நானும், அப்படிப் போடு போடு விலிருந்து பிறகு மச்சான் பேரு மதுரவிற்குப் போய், லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியேயில் வந்து நிற்கிறன்.<br />.....<br />தங்கமணி, பெயரிலி வாழ்த்துக்களுக்கு நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109946497022004602005-03-04T09:28:00.000-05:002005-03-04T09:28:00.000-05:00ஓராயிரம் பார்வையிலேன்னதும் ஒருத்தன் துள்ளுவான்னு ந...ஓராயிரம் பார்வையிலேன்னதும் ஒருத்தன் துள்ளுவான்னு நெனச்சேன். மொத ஆளா வந்து துள்ளிருக்கான். நீங்க ஏந்தான் எல்லாருக்கும் இப்படி நெனப்பக் கெளப்புறீங்கன்னு தெரியல!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109946291546792552005-03-04T09:24:00.000-05:002005-03-04T09:24:00.000-05:00எல்லாரும் உங்கட உங்கட காலத்துப் பாடல்களைப் பற்றிக்...எல்லாரும் உங்கட உங்கட காலத்துப் பாடல்களைப் பற்றிக் கதைக்கிறீங்கள். என்ர காலத்துப் பாடல்களை கண்டு கொள்ள மாட்டம் எண்டுறீங்கள். “இப்படிப் போடு போடு போடு”கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109945271035897322005-03-04T09:07:00.000-05:002005-03-04T09:07:00.000-05:00ஆனாலும், அந்த சின்ன வயசிலே , என்னையும் "இருவர் உள்...ஆனாலும், அந்த சின்ன வயசிலே , என்னையும் "இருவர் உள்ளம்" கூட்டிப்போய் பாக்க வச்ச டார்ச்சரும் ஞாபகம் வருது! <br />அது என்ன அது "பறவைகள் பலவிதம்"<br /><br />என்னமோ போங்க, இதெல்லாம் பிஞ்சு வயசிலேயே கேட்டு கெட்டுபோகனும்னு விதி!!!SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109945128465791312005-03-04T09:05:00.000-05:002005-03-04T09:05:00.000-05:00அம்மே எனக்கு அழுகாச்சி வருது...
10 வருடம் மூத்த அக...அம்மே எனக்கு அழுகாச்சி வருது...<br />10 வருடம் மூத்த அக்கா ஞாபகம்தான் காரணம்.<br />அவுகதான் இந்த பாட்டெல்லாம் பாடிக்கிட்டே என்னை துக்கு வச்சுகிட்டே <br />சோறு ஊட்டுவாங்க[ நடுவால முதுகுலையும் நாலு விழும்]<br /><br />"அந்த இனியமகள் எனது தாய்க்கு மருமவளாவாள்" ன்னு ஒரு வரி வருமே, தெரியுமா பெருசுங்களே? ;-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109941684960376782005-03-04T08:08:00.000-05:002005-03-04T08:08:00.000-05:00வசந்த், இதுக்கெல்லாம் ஸாரி தேவையில்லை; அதுதான் வேத...வசந்த், இதுக்கெல்லாம் ஸாரி தேவையில்லை; அதுதான் வேதா தேவா மாதிரி புடுங்கிப்போடுகின்றவர் என்று சொல்லியிருக்கின்றேனே ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109933129907783152005-03-04T05:45:00.000-05:002005-03-04T05:45:00.000-05:00//( "மனம் என்னும் மேடை மேலே" [ http://www.musicind...//( "மனம் என்னும் மேடை மேலே" [ http://www.musicindiaonline.com/p/x/7A2gI7NE.-GfHDfOBitZ/ ], "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/IJIgDfKb2FGfHDfOBitZ/ ], "பளிங்கினால் ஒரு மாளிகை" [ http://www.musicindiaonline.com/p/x/OV2gHNvHN-GfHDfOBitZ/ ], "இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/ZV2gUOocfwGfHDfOBitZ/ ], "ஆசையா கோபமா" [ http://www.musicindiaonline.com/p/x/3qIghAajIwGfHDfOBitZ/ ] ). //<br /><br />ரொம்ப ஸாரி, இதில் எல்லாமே சுட்டது என்று நினைக்கிறேன். பளிங்கினால் ஒரு மாளிகை ஹிந்தியிலிருக்கிறதா என்று சந்தேகம். மற்றபடி அனைத்தும் ஹிந்தியில் உள்ளன, அதுதான் (ஒருவேளை மேற்கிலிருந்து சுட்டாலும், முதலில் வந்த) ஒரிஜினல் என்று நினைக்கிறேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109932825165396872005-03-04T05:40:00.000-05:002005-03-04T05:40:00.000-05:00தேடி பார்த்தேன். மியூஸிக்கிண்டியாவில் இருப்பதாக தெ...தேடி பார்த்தேன். மியூஸிக்கிண்டியாவில் இருப்பதாக தெரியவில்லை. ஆச்சரையம்தான்!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109931808254686822005-03-04T05:23:00.000-05:002005-03-04T05:23:00.000-05:00Saubaar janam..Saubaar janam..ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109931753203260782005-03-04T05:22:00.000-05:002005-03-04T05:22:00.000-05:00//"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" ...//"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" மிகவும் அருமையான பாட்டு. மனம் என்னும் மேடை மீது ஹிந்தி மெட்டு எதையோ தழுவியது என்று நினைக்கிறேன்.//<br /><br />"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" உம் ஹிந்தியிலிருந்து சுட்டதுதான். "ஸௌபாரி ஜனம்.." என்று தொடங்கும் முஹம்மது ரஃபி பாடிய அற்புத பாடல். தமிழில் வேறு விதத்தில் டிஎம்எஸ் குரலிலும் நன்றாய் இருக்கும். ம்யூஸிக் இந்தியாவில் தேடி சொல்கிறேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109919292534741202005-03-04T01:54:00.000-05:002005-03-04T01:54:00.000-05:00டோண்டு, நன்றி.
/கண் போன போக்கிலே கால் போகலாமா/
இந்...டோண்டு, நன்றி.<br />/கண் போன போக்கிலே கால் போகலாமா/<br />இந்தப்பாடல் கேட்டுக்கேட்டே முழுப்பாடமாக ஒரு காலத்திலிருந்தது.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109918981857870172005-03-04T01:49:00.000-05:002005-03-04T01:49:00.000-05:00" 'பச்சை விளக்கு' இலே, "பவளக்கொடியிலே முத்துகள் பூ..." 'பச்சை விளக்கு' இலே, "பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால்" <br />இப்பாடல் "பணம் படைத்தவன்"-ல்" வந்தது. கே.ஆர்.விஜயா மற்றும் எம்.ஜி.ஆர் நடித்தப் படம். 1965-ல் வந்தது. அதே படத்தில் வந்த மற்ற அருமையானப் பாடல்கள் "மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க", "கண் போன போக்கிலே கால் போகலாமா", "அந்த மாப்பிள்ள காதலிச்சான், கையப் பிடிச்சான்" ஆகியவையாகும்.<br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109918423242717112005-03-04T01:40:00.000-05:002005-03-04T01:40:00.000-05:00/உங்களுக்கு எஸ். ஜானகியின் குரலைக்கூடவா அடையாளங்கா.../உங்களுக்கு எஸ். ஜானகியின் குரலைக்கூடவா அடையாளங்காண கடினமாயிருக்கிறது?/<br /><br />ஓம்; யமுனாராணியைத் தவிர, எல். ஆர். ஈஸ்வரிதான் அடையாளம் காணமுடிந்த ஒரு குரல்.<br /><br />டிஜே, வாழ்த்திவிட்டாற் போயிற்று.<br /><br />சுந்தரமூர்த்தி, நீங்கள் சொல்வதுபோலவே, திங்கள் இரவு 10:00-11:00 இற்கு இந்நியவானொலியிலே வரும் பழைய பாடல்களைக் காத்திருந்து விளைக்கை அணைத்துவிட்டுக் கேட்டிருந்த காலமும் உண்டு.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109917775056106002005-03-04T01:29:00.000-05:002005-03-04T01:29:00.000-05:00உங்களுக்கு எஸ். ஜானகியின் குரலைக்கூடவா அடையாளங்காண...உங்களுக்கு எஸ். ஜானகியின் குரலைக்கூடவா அடையாளங்காண கடினமாயிருக்கிறது?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109916385468559932005-03-04T01:06:00.000-05:002005-03-04T01:06:00.000-05:00டிசே இது நீங்கள் பதிவர்களிடம் வைக்கும் இரண்டாவது க...டிசே இது நீங்கள் பதிவர்களிடம் வைக்கும் இரண்டாவது கனவு நிறைவேற்றக் கோரிக்கை. நடக்கட்டும்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109915015708031832005-03-04T00:43:00.000-05:002005-03-04T00:43:00.000-05:00பெயரிலி, மாலைநேரத்து மயக்கத்தை நானும் கேட்டேன். நன...பெயரிலி, மாலைநேரத்து மயக்கத்தை நானும் கேட்டேன். நன்றாகவிருந்தது. பதினைந்து வருடங்களாய் நீங்கள் தேடியதற்கு worthஆன பாடல். If i get a partner who atleast won't ask what the hell is Maalai Neraththu Mayakkam, then I can listen this song with her oneday. May god and my fellow bloggers wish my dream come true :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109912817336477472005-03-04T00:06:00.000-05:002005-03-04T00:06:00.000-05:00/அத்தோடு முடிவெட்டும் பாட்டில்கூட (எது என்று கண்டு.../அத்தோடு முடிவெட்டும் பாட்டில்கூட (எது என்று கண்டுபிடியுங்கள்) சரியான rock and roll/<br /><br />சந்திரபாபு பாட்டு ஏதுமா?<br />1-2-3 Rock Rock Rock Rock and Roll?<br /><br />"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" மிகவும் அருமையான பாட்டு. மனம் என்னும் மேடை மீது ஹிந்தி மெட்டு எதையோ தழுவியது என்று நினைக்கிறேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1109910492809318382005-03-03T23:28:00.000-05:002005-03-03T23:28:00.000-05:00ஐயோ ஐயோ முன்னெச்சரிக்கை இல்லை; அவற்றிலே ஒலிக்கும் ...ஐயோ ஐயோ முன்னெச்சரிக்கை இல்லை; அவற்றிலே ஒலிக்கும் ஈஸ்வரியின் குரலின் துள்ளல் வேறு; "கல்லெல்லாம் மாணிக்கல்லாகுமா?" குரலிலே இழையும் சோகம் வேறு. அந்த வித்தியாசத்தைத்தான் சொன்னேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com